சற்றுமுன்

ஜல்லிக்கட்டு பற்றி நக்மாவுக்கு எதுவும் தெரியாது : ஈவிகேஎஸ் இளங்கோவன்

  தமிழர்களின் பாரம்பரிய, கலாச்சார விளையாட்டான ஜல்லிக்கட்டு பற்றி அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நக்மாவுக்கு எதுவும் தெரியாது என ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். விளையாட்டு விலங்குகள் நலவாரியத்தின்...

நீதிபோதனை வகுப்புகளை வரும் கல்வியாண்டில் இருந்தாவது துவக்க ராம.கோபாலன் வேண்டுகோள்

சென்னை:நீதிபோதனை வகுப்புகளை வரும் கல்வியாண்டில் இருந்தாவது துவக்கவேண்டும் என்று இந்து முன்னணி அமைப்பின் நிறுவுனர் ராம.கோபாலன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை: பள்ளி, கல்லூரிகளில் நல்லொழுக்கம் குறைந்து வருவது,...

திருமுக்கூடலில் பார்வேட்டை உற்ஸவம் கோலாகலம்!

காஞ்சிபுரம்:செங்கல்பட்டு காஞ்சிபுரம் வழியில் திருமுக்கூடல் கிராமத்தில் உள்ள அப்பன் வேங்கடேசப் பெருமாள் கோயிலில் பார்வேட்டை உற்ஸவம் சனிக்கிழமை வெகுசிறப்பாக நடைபெற்றது. திருமுக்கூடலில் பாலாறு, செய்யாறு, வேகவதி ஆறு ஆகிய மூன்று ஆறுகள் கூடுகின்றன....

ஜெயலலிதாவின் அர்ப்பணிப்பு வாழ்வை பொதுமக்களுக்கு விளக்கி சொல்ல அதிமுகவினருக்கு வேண்டுகோள்

  தேர்தல் பணியின் போது என் அர்ப்பணிப்பு வாழ்வை பொதுமக்களுக்கு விளக்கி சொல்ல அதிமுகவினருக்கு ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்ததுள்ளார் . மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனத்...

ராகுல் காந்தி மாணவர்கள் மத்தியில் அரசியல் பற்றியே பேசியதாக குற்றச்சாட்டு.!

  மும்பையில் மாணவர்கள் மத்தியில் ராகுல் காந்தி கலந்துரையாடிய போது மாணவர்களுக்கு நலன் தரும் தகவலை பற்றி பேசாமல் அரசியல் பற்றியே பேசியதாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்னர். மாணவர்கள்...

திடீர் நடைபயணம் மேற்கொண்ட ராகுல்காந்தி !

  மும்பையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி திடீர் என்று நடைபயணம் மேற்கொண்டார்.காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று மும்பை வந்தார். அங்கு நடந்த கட்சி...
- 2026

மரத்தின் மீது கார் மோதி விபத்து : கல்லூரி மாணவர்கள் உள்பட 8 பேர் பலி

  கடலூர் மாவட்டம் அருகே நேற்று மரத்தின் கார் மோதி ஏற்ப்பட்ட விபத்தில் கல்லூரி மாணவர்கள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். கடலூர் மாவட்டத்திலுள்ள நடுவீரப்பட்டு வான்ராசன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த...

அவசரச் சட்டம் கொண்டுவந்தால் நிரந்தரத் தடை வந்துவிடும்: தமிழிசை

திருவள்ளூர்:மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தால் ஜல்லிக்கட்டுக்கான தடை நிரந்தரமாக வந்துவிடும் என்று கூறினார் பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன். திருவள்ளூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,காங்கிரஸுக்குள்ளேயே குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார் ஈ.வி.கே.எஸ்....

சுனந்தா புஷ்கர் மரணம் இயற்கையானதல்ல: தொடர்ந்து விசாரணை

புது தில்லி: காங்கிரஸ் தலைவர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் மரணம் இயற்கையானதல்ல, இருப்பினும் அவர் எவ்வாறு இறந்தார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக தில்லி காவல் ஆணையர்...

பெட்ரோல் லிட்டருக்கு 32 காசுகள்; டீசல் 85 காசுகள் விலைக் குறைப்பு

புது தில்லி: பெட்ரோல் லிட்டருக்கு 32 காசுகளும் டீசல் 85 காசுகளும் விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக்  குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும்...

திமுகவை மீண்டும் உயிர்பெறச் செய்யக்கூடாது : துக்ளக் ஆசிரியர் சோ

  திமுகவை மீண்டும் உயிர்பெறச் செய்யக்கூடாது என்றும் தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் பொது மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். திமுகவின் மீண்டும் குடும்ப ஆட்சி வரக்கூடாது என துக்ளக் ஆசிரியர் சோ...

இளையராஜா ஆன்லைன் டிவி, ராஜா எஃப்.எம்., துவக்கம்

சென்னை:இளையராஜாவின் இசை ரசிகர்களுக்காக, இளையராஜா ஆன் லைன் டிவி மற்றும் ராஜா எஃப்.எம்., ஆகியவை இந்தப் பொங்கல் நாளில் துவங்கப் பட்டன. இசைஞானி இளையராஜாவின் பொங்கல் பிரத்யேக பேட்டியை இளையராஜா டிவி யில் www.ilaiyaraaja.tv...
- 2026

Recent articles