சற்றுமுன்

தென்காசியை தனி மாவட்டமாக அமைத்திடவேண்டி ஆர்ப்பாட்டம்

 தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனிமாவட்டம் அமைத்திட வலியுறுத்தி பாவூர்சத்திரத்தில் தென்காசி தனி மாவட்ட இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.      தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனிமாவட்டம் அமைத்திட வேண்டும் என்று தென்காசி மற்றும்...

ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு தொழிலதிபர் குடும்பத்தினரை துப்பாக்கி முனையில் கடத்திய 3 பேர் கைது

  கோவையில் ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு தொழிலதிபர் குடும்பத்தைக் துப்பாக்கி முனையில் கடத்திய 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.     கோவை சுண்டக்காமுத்தூர் எம்.எம்.கார்டன்...

அதிமுகவினரின் விளம்பரக் கலாச்சாரத்தோடு எந்தக் கட்சியும் கனவிலும் போட்டி போட முடியாது : திமுக

  விளம்பரக் கலாச்சாரம் குறித்து திமுகவினருக்கு அக்கட்சியின் தலைமை "அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சாகும்" என்ற தலைப்பில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.   திமுகவினருக்கு அந்த அறிவிப்பில் கூறியுள்ளதாவது...

சி.ஏ. தேர்வில் சென்னை மாணவர் இந்திய அளவில் முதலிடம்

சென்னை: கணக்குத் தணிக்கையாளர் (சி.ஏ.), பொது செயல்திறன் (சி.பி.டி.) தேர்வு முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டன. இதில், சென்னை மாணவர் அகில இந்திய அளவில் முதல் இடம் பிடித்து, சாதனை படைத்துள்ளார்.பள்ளிப் படிப்பை முடித்து...

மீண்டும் மீண்டும் ‘மை வீச்சு’ நாடகம்: பாஜக., சதி காரணமாம்!

  புது தில்லி, தில்லியில் மீண்டும் மை வீச்சு நாடகம் அரங்கேறியது. இதற்கு பாஜக சதியே காரணம் என வழக்கம்போல் குற்றம் சாட்டினார் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால். கார்கள் ஓட்ட கட்டுப்பாடு...

கட்-அவுட் கலாசாரம் மக்களிடம் வெறுப்பை வளர்க்கிறது; திமுக.,வினர் கட்டுப்பாடுடன் நடக்க தலைமை அறிவுரை

சென்னை: கட் அவுட் கலாசாரம் மக்களிடம் பெரும் வெறுப்பை ஏற்படுத்தி வருகிறது. அவ்வாறு வெறுப்பை ஏற்படுத்தும் வகையில், திமுக.,வினர் கட்-அவுட்டுகளை வைக்கக் கூடாது என்று அந்தக் கட்சியின் தலைமை அறிவுரை வழங்கியுள்ளது. இதுதொடர்பாக...
- 2026

ஜல்லிக்கட்டு தடையை நீக்க அடுத்த ஆண்டு பாரதீய ஜனதா முயற்சி மேற்கொள்ளும் : தமிழிசை சவுந்தரராஜன்

  திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே பாரிவாக்கத்தில் தைப் பொங்கல் தமிழர் கலாச்சார விழா தமிழக பாரதீய ஜனதா சார்பில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழிசை சவுந்தரராஜன், பல்வேறு விளையாட்டு...

லோக்பால் நிறைவேற்றாததைக் கண்டித்து ஜன.30ல் போராட்டம்: அன்னா ஹஸாரே அறிவிப்பு

புது தில்லி: லோக்பால் மசோதா நிறைவேற்றுவதில் மத்திய  அரசு மெத்தனமாக செயல்படுவதாகக் கூறியுள்ள  அன்னா ஹஸாரே, இதை கண்டித்து ஜன.30ல் தில்லியில் போராட்டம் நடத்தப் போவதாகக் கூறியுள்ளார். தன் சொந்த கிராமமான ராலேகான்...

டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக்கோரியவர்கள் மீது தடியடி நடத்தி கைது செய்த தமிழக காவல் துறை !

  சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டியில், டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி கலைக்க முயன்றதால் இரு தரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. முற்றுகை போராட்டம் நடத்திய ஜனநாயக மாதர்...

மாநகராட்சி ஆணையாளரை தாக்கினாரா கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா ?

  கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, நிகழ்ச்சி ஒனறில் பங்கேற்க வந்த போது அரசு அதிகாரியை தாக்கியதாக சமூக ஊடகங்களில் காணொளி வரைலாக பரவிவருகிறது   கர்நாடக மாநிலம் பெல்லாரியில் நிகழ்ச்சி...

விமான நிலைய அதிகாரியை தாக்கிய பாராளுமன்ற உறுப்பினர் கைது

  விமான நிலைய அதிகாரியை தாக்கிய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் மிதுன் ரெட்டி சென்னை விமான நிலையத்தில் நேற்று அதிகாலையில் கைது செய்யப்பட்டார்.   ஆந்திர மாநிலம்...

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உச்ச நீதிமன்றம் விதித்த தடையை மீறி நடைபெற்ற ஜல்லிக்கட்டு !

  தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உச்ச நீதிமன்றம் விதித்த தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெற்றது.   தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக...
- 2026

Recent articles