சற்றுமுன்

லோக் அயுக்தா சட்டம், முழு மதுவிலக்கு அறிவிப்புகளை வெளியிட வேண்டும்: ராமதாஸ்

சென்னை:லோக் அயுக்தா சட்டம், முழு மதுவிலக்கு அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்று பாமக., நிறுவுனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்,. இது  குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டின் 14-ஆவது சட்டப்பேரவையின் கடைசிக்...

நோயாளிகள் தொடர் மரணம் எதிரொலி : இந்திய மனநல மருத்துவர் அமெரிக்காவில் கைது

  இந்திய வம்சாவளியை சேர்ந்த நரேந்திர நாகரெட்டி அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்துக்கு உட்பட்ட கிளேட்டன் கவுண்டியில் உள்ள ஜோன்ஸ்போரா பகுதியில் மனநல மருத்துவராக பணியாற்றி வருபவர் .மேலும் நரேந்திர நாகரெட்டி அமெரிக்காவில் மருந்து...

இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்த ரஷ்ய அரசு !

  சென்னை விமான நிலையத்துக்கு நேற்று காலை 9.30 மணிக்கு அபுதாபியிலிருந்து ஒரு விமானத்தில் வந்து இறங்கிய ரஷ்யாவைச் சேர்ந்த பாதிரியார் திருப்பி அனுப்பப்பட்ட சம்பவத்துக்கு அந்நாட்டு அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.பாதிரியார் சேராபிஹிம்,...

தமிழக சட்டமன்ற தேர்தல் : பாஜக பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நியமனம்

  தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியின் தமிழகப் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டில் தமிழகம், கேரளம் மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெறவிருக்கிறது....

பழம்பெரும் பதிப்பக உரிமையாளர் வானதி திருநாவுக்கரசு காலமானார்

சென்னை:தமிழ்ப் பதிப்பக உலகில் முக்கியப் பங்கு வகித்தவரும் பழம்பெரும் பதிப்பக உரிமையாளருமான வானதி திருநாவுக்கரசு ஜன.19 செவ்வாய்க்கிழமை இன்று அதிகாலை 12.30 மணி அளவில் காலமானார். அவருக்கு வயது 88. சில நாட்களாக...

ரூ.14.5 லஞ்சம் பெற்ற வருங்கால வைப்பு நிதி ஆணையர் கைது

சென்னை:சென்னையில் ரூ. 14.5 லட்சம் லஞ்சம் பெற்ற சென்னை மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில், மேலும் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை மண்டல வருங்கால...
- 2026

ஜனவரி 20 முதல் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான விருப்ப மனு அதிமுக விநியோகம்

  தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான விருப்ப மனுக்கள் நாளை மறுநாள் முதல் வழங்கப்படும் என்று அதிமுக அறிவித்துள்ளது.   இதுதொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது...

சபரிமலையில் மதம் பிடித்த யானை மிதித்து மூதாட்டி பலி

  திருவனந்தபுரம்: சபரிமலை கோயிலில் மதம் பிடித்த யானை மிதித்து, மூதாட்டி ஒருவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சபரிமலையில் மகர விளக்கு ஜோதி தரிசனத்தை முன்னிட்டு ஐயப்பனைத் தரிசிப்பதற்காக ஏராளமான...

பழம்பெரும் எழுத்தாளர் லா.சு.ரங்கராஜன் காலமானார்

சென்னை: பிரபல காந்தியவாதியும், பழம்பெரும் எழுத்தாளருமான லா.சு. ரங்கராஜன் சென்னையில் இன்று காலமானார். மகாத்மாவின் எழுத்துக்களை ஆங்கிலத்தில் நூறு தொகுதிகளாகக் கொண்டு வந்த பணியில் அமரர் கே. சுவாமிநாதனுடன் இணைந்து உழைத்தவர். `மகாத்மா...

ஹைதராபாத் மாணவர் தற்கொலை விவகாரத்தில் பண்டாரு தத்தாரேயா மீது வழக்கு பதிவு

  ஹைதராபாத்: ஹைதராபாத் மத்திய பல்கலைகழகத்திலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட தலித் மாணவர் ரோகித் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக, மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா மற்றும் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர்...

அதிமுகவின் ஊழல் அரசுக்கு கடைசி வாய்ப்பு கிடைத்திருக்கிறது : மருத்துவர் ராமதாஸ்

  அதிமுகவின் ஊழல் அரசுக்கு நடைபெறவுள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் லோக் ஆயுக்தா சட்டம், மதுவிலக்கு அறிவிப்புகளை வெளியிடகடைசி வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.   ...

அதிமுகவின் ஆதரவால் அரசு வழக்கறிஞரான எம்.எல்.ஜெகன் திமுகவில் இணைகிறாரா ?

  கடந்த சிலமாதங்களுக்கு முன் விகடனில் வெளியான கட்டுரையை அறிக்கையாக வெளியிட்ட திமுக தலைவர் கருணாநிதி மீது தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை சென்னை...
- 2026

Recent articles