சற்றுமுன்

மோடியைக் கொல்வோம்: ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் மிரட்டல் கடிதம்

புது தில்லி:பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் ஆகியோரைக் கொலை செய்யப்போவதாக ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளனர். இந்த விவகாரம் இப்போது பரபரப்பாகப் பேசப்படுகிறது. கோவா...

அரசியல் கட்சியை தொடங்கிய அணு உலை எதிர்ப்பாளர் !

  கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர் உதயகுமார் புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார். ‘பச்சை தமிழகம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இக்கட்சியின் அறிமுக நிகழ்ச்சி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று நடைபெற்றது....

பிரதமர் மோடி அலுவலக உதவி செக்ஷன் அதிகாரிகள் 12 பேர் அதிரடியாக பணியிட மாற்றம்

  பிரதமர் மோடி அலுவலகத்தில் உதவி செக்ஷன் அதிகாரி அந்தஸ்தில் பணியாற்றி வந்த 12 இளநிலை ஊழியர்கள், அங்கிருந்து விடுவிக்கப்பட்டு பல்வேறு மத்திய அமைச்சகங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.அதே சமயத்தில், பிரதமர் அலுவலகத்தில் புதிதாக...

நாட்டு மக்களிடம் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் : முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்

  ஐதராபாத் பல்கலைகழகத்தில் ஆராய்ச்சி படிப்பு தலித் பிரிவு மாணவர் ரோகித் வெர்முலா தற்கொலை விவகாரம் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்,...

ராகுல்காந்தி அழைப்பால் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் டெல்லி விரைவு

  ராகுல்காந்தி அழைப்ப்பால் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் டெல்லி விரைந்துள்ளனர். நாளை (புதன்கிழமை) முக்கிய ஆலோசனை ராகுல்காந்தியுடன் நடத்த உள்ளார். இதற்காக, காங்கிரஸ் நிர்வாகிகள் டெல்லி விரைந்துள்ளனர்....

ஜனவரி 27முதல் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான விருப்ப மனு பெறப்படும் : பா.ம.க

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான விருப்ப மனுக்கள் ஜனவரி 27முதல் பெறப்படும் என்று பா.ம.க அறிவித்துள்ளது இதுகுறித்து. பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-...
- 2026

வானதி பதிப்பக உரிமையாளர் ‘வானதி திருநாவுக்கரசு’ காலமானார்

Y. Thirunavukkarasu Proprietor of Vanathi Pathippakam aged about 88yrs expired on 19/01/2016 Tuesday at 00.30am at his residence New No.6,  Krishnaswamy street  Abhiramapuram Chennai...

வானதி பதிப்பக உரிமையாளர் ‘வானதி திருநாவுக்கரசு’ காலமானார்

Y. Thirunavukkarasu Proprietor of Vanathi Pathippakam aged about 88yrs expired on 19/01/2016 Tuesday at 00.30am at his residence New No.6, Krishnaswamy street Abhiramapuram...

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 4 தொழிலாளர்கள் பலி

சென்னை:சென்னையில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த போது, விஷ வாயு தாக்கி தொழிலாளர்கள் 4 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் துரைப்பாக்கத்தை அடுத்த காரப்பாக்கத்தில்  தலப்பாகட்டி...

தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த முயன்ற சீமான் கைது

மதுரை: தடையை மீறி ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த முயன்ற நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டார். ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்தால், இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு இல்லாமல் பொங்கல் பண்டிகை நடந்து...

நீர்நிலைகளில் கட்டுமானங்கள்; பிப். 9 வரை நீதிமன்ற தடை நீட்டிப்பு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள நீர் நிலைகள் மீது எவ்வித கட்டுமானங்களும் கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்திருந்த இடைக்காலத் தடை வரும் பிப்.9-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது....

மக்கள் குறை தீர்க்க அம்மா அழைப்பு மையம்: இன்று தொடங்குகிறது

  பொதுமக்களின் குறைகளைக் கேட்கும் வகையில், தமிழக அரசு மற்றொரு திட்டமாக ‘‘அம்மா அழைப்பு மையம்’’ என்ற திட்டத்தை செயல்படுத்தவுள்ளது. இந்த மையத்திற்கு 1100 என்ற இலவச எண் தரப்பட்டுள்ளது. எந்த குறையாக...
- 2026

Recent articles