சற்றுமுன்

பள்ளி தேர்வில் பிட் அடிக்கும் மாணவர்களுக்கு ரூ20 ஆயிரம் அபராதமும், உதவி செய்பவர்களுக்கு சிறை தண்டனை !

  பள்ளி பொதுத்தேர்வில் காப்பியடித்தால் மாணவர்களுக்கு ரூ. 20 ஆயிரம் அபராதமும், பெற்றோர்கள் உதவி செய்தால் அவர்களுக்கு சிறைத் தண்டனை வழங்கப்படும் என்று பீகார்மாநில பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது....

பீப் … பீப் … ஆபாச பாடல் விவகார வழக்கு : நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

  பெண்களை கொச்சைப்படுத்தும் விதமாக பீப் ... பீப் ... ஆபாச பாடல் உருவாக்கியது தொடர்பான வழக்கில், நடிகர் சிம்பு, அனிருத் அனிருத் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.   நடிகர்...

சாகப் போகும் நேரத்தில் சங்கரா கதையாக ஜெயலலிதா அறிவிக்கும் திட்டம் : மு.க.ஸ்டாலின்

  சாகப்போகும் நேரத்தில் சங்கரா, சங்கரா என்பது போல் ஆட்சி முடியும் தருவாயில் மக்கள் குறைகளை கேட்க முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு திட்டத்தை அறிவித்ததாக தி.மு.க பொருளார் மு.க ஸ்டாலின் குற்றம்...

தமிழக அரசின் மெத்தனபோக்கை கண்டித்து சட்டமன்றத்தில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

  இந்த ஆண்டுக்கான தமிழக சட்டமன்றத்தின் முதல் கூட்டம் இன்று காலை ஆளுநர் உரையுடன் தொடங்கியது.   திமுக, தேமுதிக, புதிய தமிழகம், இந்திய கம்யூனிஸ்ட் ,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்,...

சுற்றுப் பயணம் செல்லும் கருணாநிதி !

திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரும் திமுக தலைவருமான கருணாநிதி திருவாரூரில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.   ஜனவரி 25-இல் திருவாரூர் தெற்கு...

குறைகளை தெரிவிக்க கட்டணமில்லாத தொலைபேசி எண் 1100 : முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

  பொதுமக்களின் குறைகளை விரைவாகக் களைந்திடும் வகையில் 24 மணி நேர, கட்டணமில்லாத தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளும் வசதியை முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று தொடங்கி வைத்தார்.     ...
- 2026

தமிழக சட்டமன்றத்தில் முக்கியமாக மதுவிலக்கை பிரச்சினையை தி.மு.க. கிளப்ப திட்டம் !

  தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற கூட்டத்தில் முக்கியமாக பூரண மதுவிலக்கு அமல்படுத்த பிரச்சினையை கிளப்ப தி.மு.க. திட்டம் போட்டுள்ளதாக தெரிகிறது.   தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று மதுரை...

தேமுதிக வழக்குரைஞர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் !

  ஜல்லிக்கட்டு உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தேமுதிகவைச் சேர்ந்த வழக்குரைஞர் ஜி.எஸ். மணி நேற்று தாக்கல் செய்தார். மேலும் உச்ச நீதிமன்றத்தில்...

ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு ஊழல் மேல்முறையீட்டு வழக்கின் முக்கிய அம்சங்கள் : கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்

ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு ஊ ழல் மேல்முறையீட்டு வழக்கில் விசாரணை தொடர்பாக கர்நாடக அரசு நேற்று முக்கிய அம்சங்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.   சொத்து குவிப்பு ஊ...

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மீண்டும் வாய்ப்பு ; தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி

  தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படும் நிலையில் விடுபட்ட வாக்காளர்கள் மற்றும் புதிய வாக்காளர்கள் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்றும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி...

காவல்துறைக்கு தெரிந்து தங்கும் விடுதிகளில் விபசாரம் அமோகம் : அச்சத்தில் பெண்கள்!

 கன்னியாகுமரி மாநகர காவல் கட்டுப்பாட்டிலுள்ள தங்கும் விடுதிகளில் விபசாரம் அமோகமாக நடைபெறுவதாக சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அடிக்கடி காவல் துறையினரிடம் புகார் அளித்து வருவதாக கூறப்படுகிறது.  விபசாரத்தைக் கட்டுப்படுத்த விபசாரக் கும்பல்...

முஸ்லிம் பெண்கள் புர்காவை விலக்கிக் காட்ட வேண்டும்; ஆங்கிலத் தேர்ச்சி தேவை: டேவிட் கேமரூன்

லண்டன்: பாதுகாப்பு அதிகாரிகளிடம் முஸ்லிம் பெண்கள் தங்கள் புர்காவை விலக்கி முகம் காட்ட வேண்டும்; மேலும் இங்கிலாந்தில் குடியேறும் முஸ்லிம் பெண்கள் தங்கள் ஆங்கிலத் திறனை வளர்த்துக்  கொள்ள வேண்டும், இல்லாவிடில் வெளியேற...
- 2026

Recent articles