சற்றுமுன்

ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும் : முதலமைச்சர் ஜெயலலிதா

    தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தும் வகையில் அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என்று பிரதமருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.   தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நரேந்திர...

நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு : காவலர் பலி

      புது தில்லியில் உள்ள கர்கர்தூமா நீதிமன்றத்தில் இன்று காலை விசாரணைக் கைதியை பழிக்குப் பழியாக சுட்டுக் கொலை செய்யப்பட்டதில் காவலர் ஒருவர் பலியானார்.   இதனிடையே தாக்குதலில்...

கவர்னர் சதாசிவத்தை தடுத்த நிறுத்திய கொச்சி விமான நிலைய ஊழியர்கள்

  கொச்சி விமான நிலைய ஊழியர்கள் கேரள கவர்னர் சதாசிவம் காலதாமதமாக சென்றதால் தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   கேரள கவர்னர் சதாசிவம் நேற்று இரவு கொச்சி விமான...

முன்னாள் அமைச்சர் பெ.ஈஸ்வரமூர்த்தி காலமானார்

    அதிமுக-வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பெ.ஈஸ்வரமூர்த்தி (52) உடல்நலக் குறைவால் 21-12-2015 அன்று இரவு காலமானார்.   அவரது சொந்த ஊர் ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஆகும். ஈரோடு, காந்திஜி...

இந்திய தேசிய கீதத்தில் மாற்றம் செய்ய வேண்டும் : சுப்பிரமணியசுவாமி

    இந்திய தேசிய கீதத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என்று சுப்பிரமணியசுவாமி பிரதமர் மோடிக்கு கோரிக்கை கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.     பிரதமர் மோடிக்கு சுப்பிரமணிய சுவாமி எழுதியுள்ள கடிதத்தில்...

தமிழக அரசு தலைமை செயலாளராக சகாயம் ஐ.ஏ.எஸ் நியமனம் ?

  அரசியலில் மாற்றத்தை உருவாக்க சிந்திக்கும் இன்றைய இளைய தலைமுறையினர் தமிழகத்தில் நடைபெறவுள்ள 2016- ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் சகாயம் ஐ.ஏ.எஸ். முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட வேண்டும் எனத் தொடர்ந்து சமூக...
- 2026

தமிழிசை சௌந்தர்ராஜன் குறித்த தனது விமர்சன சர்ச்சைக்கு இளங்கோவன் வருத்தம்

சென்னை:பாஜக., தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனையோ அல்லது கரகாட்டம் ஆடுகிற கலைஞர் பெருமக்களையோ புண்படுத்த வேண்டுமென்பது எனது நோக்கமல்ல என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர்...

முதல்வர் பதவி- எங்கள் நிலையில் மாற்றம் இல்லை: தினமணி செய்தி தவறானது என பாமக விளக்கம்

  முதல்வர் பதவி விவகாரத்தில், எங்கள் நிலையில் மாற்றம் இல்லை என்று தெரிவித்துள்ள பாமக., இளைஞரணித் தலைவர் அன்புமணி, தினமணி செய்தி தவறானது எனவும் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து பாமக தரப்பில் வெளியிடப்பட்ட...

தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுவது தமிழகத்திற்கு இழைக்கும் துரோகம்: விகடன் குழுமத்துக்கு ராமதாஸ் கடிதம்

சென்னை: திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவது, தமிழகத்துக்கு செய்யும் துரோகம் என்று விகடன் குழும தலைவர் பா.சீனிவாசனுக்கு பாமக நிறுவுனர் ராமதாஸ் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். ஏற்கெனவே, விகடன் நிறுவனத்தை திமுக வாங்கிவிட்டது, கையகப்...

தமிழகத்தில் மாணவர் தற்கொலையை தடுப்பதற்கான திட்டங்கள் தேவை: ராமதாஸ்

தமிழகத்தில் மாணவர் தற்கொலையைத் தடுப்பதற்கான திட்டங்கள் தேவை என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். இன்று வெளியிட்ட அவரது அறிக்கை:நாடாளுமன்ற மாநிலங்களவையில் கடந்த வாரம் உறுப்பினர்களின் வினாக்களுக்கு விடையளித்த மத்திய...

தில்லியில் எல்லைப் பாதுகாப்பு விமானம் விழுந்து நொறுங்கி 10 பேர் பலி

தில்லி விமான நிலையம் அருகே எல்லை பாதுகாப்புப் படைக்குச் சொந்தமான சூப்பர்கிங் ரக விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி விபத்துக்கு உள்ளானதில் அதிலிருந்த 10 பேர் பலியாகினர். இது குறித்து தில்லி விமானப்...

கனமழை குறித்து எச்சரித்தும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர்

புது தில்லி: சென்னையில் கனமழை பெய்யும் என்பது குறித்து 3 நாட்களுக்கு முன்பே தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்தோம்; ஆனால் மாநில அரசு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார் மத்திய அமைச்சர்...
- 2026

Recent articles