சற்றுமுன்

எம்.ஜி.ஆரின் 28வது நினைவு நாள்: நினைவிடத்தில் ஜெயலலிதா 24ஆம்தேதி மலர் அஞ்சலி செலுத்துகிறார்

சென்னை:எம்.ஜி.ஆரின் 28வது நினைவு நாளில், அவரது நினைவிடத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, 24ஆம் தேதி மலர் அஞ்சலி செலுத்துகிறார் என்று அ.தி.மு.க. தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. அ.தி.மு.க. நிறுவனத் தலைவரும், முன்னாள் முதல்வருமான...

காஞ்சிபுரம் அருகே பரிதாபம்: பஸ் மோதியதில் ஆம்புலன்ஸில் வந்த 4 பேர் பலி

சென்னை:காஞ்சிபுரம் அருகே பஸ், ஆம்புலன்ஸ் மோதியதில், ஆம்புலன்ஸில் வந்த டிரைவர் உள்பட 4 பேர் பரிதாபமாக பலியாயினர்.காஞ்சிபுரம் - ஸ்ரீபெரும்பத்தூர் - காட்ராம்பாக்கம் சந்திப்பு அருகே தனியார் மருத்துவமனைக்குச் செந்தமான ஆம்புலன்ஸ் வாகனத்தில்...

சென்னையில் கோலம் போட்டுக் கொண்டிருந்த மூதாட்டியிடம் 5 சவரன் தாலி சங்கிலி பறிப்பு

சென்னை:சென்னை திருவொற்றியூர் தேரடி வடக்கு மாடவீதி வடிவுடையம்மன் கோயில் அருகே மார்கழி மாதம் என்பதால், சனிக்கிழமை இன்று காலை வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தார் மூதாட்டி லலிதா (70). அப்போது, அவரது...

வெள்ள சேதத்தைப் பார்வையிட இன்று சென்னை வருகிறார் அருண் ஜேட்லி

சென்னை:வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து ஆலோசனை நடத்தவும் பார்வையிடவும் இன்று மாலை சென்னை வருகிறார் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி. மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி சனிக்கிழமை இன்று மாலை சென்னை வருகிறார்....

சிபிஐ-யை பாஜக., துஷ்பிரயோகம் செய்து பழிவாங்குகிறது: கார்த்தி சிதம்பரம்

சென்னை: சிபிஐ.,யை பாஜக., துஷ்பிரயோகம் செய்து, காங்கிரஸ் கட்சித் தலைவர்களை பழிவாங்குகிறது என்று காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். இது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி...

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஜி.எஸ்.டி. மசோதாவில் கருத்தொற்றுமை ஏற்படவில்லை

புது தில்லி: மாநிலங்களவையை சுமுகமாக நடத்த தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் சம்மதம் தெரிவித்துள்ளன. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் சுமுக முடிவு எட்டப் பட்டதாக குடியரசுத் துணைத் தலைவர்...
- 2026

மாநிலங்களவையை சுமுகமாக நடத்த உடன்பாடு: அனைத்து கட்சிக் கூட்டத்தில் முடிவு

புது தில்லி:மாநிலங்களவையை சுமுகமாக நடத்த தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் சம்மதம் தெரிவித்துள்ளன. இதன் மூலம் மாநிலங்களவையை நடத்துவதில் இதுவரை நீடித்துவந்த முட்டுக்கட்டை விலகியுள்ளதாகக் கருதப் படுகிறது. நாடாளுமன்றக்...

இலங்கை கடற்படையால் கைதான மீனவர்கள், படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் கடிதம்

சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 41 பேரையும், 56 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தில்......

மதுவிலக்கு 2 கட்டங்களாக அமல்படுத்தப்படும் என அறிவிப்பு

      2 கட்டங்களாக மது விலக்கு அமல்படுத்தப்படும் என்றும் ஏப்ரல் 1–ந் தேதி முதல் முழு மது விலக்கு அமல் இல்லை என்றும், பீகார் முதலமைச்சரும் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின்...

பழிவாங்கி அரசியல் நடத்தவேண்டியதில்லை; தமிழிசை சவுந்தரராஜன்

    பாரதீய ஜனதா கட்சிக்கு பழிவாங்கி அரசியல் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.   பிரதமர் நரேந்திர மோடியை தரக்குறைவாக பேசிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த்...

சென்னை விமான நிலைய சுங்கப் பிரிவில் முறைகேடுகள்!: சிபிஐ 7 மணி நேரம் சோதனை

சென்னை: சென்னை விமான நிலைய சுங்கத் துறை பிரிவில் முறைகேட்டுப் புகார்கள் வந்ததை அடுத்து, சி.பி.ஐ. அதிகாரிகள் 7 மணி நேரம் சோதனை நடத்தினர். சென்னை விமான நிலையத்தில் கடத்தி வரப்படும் தங்கத்தில்,...

தி.மு.க. செல்வாக்கை இழந்து வருகிறதா? : கருணாநிதி

    தி.மு.க. செல்வாக்கை இழந்து வருகிறது என்று வைகோ தெரிவித்த கருத்துக்கு, மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை வைகோ உணரவில்லை என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கருணாநிதி கூறியுள்ளார்.   கருணாநிதி...
- 2026

Recent articles