சற்றுமுன்

பக்குவப்படாதவர்கள்!

இளையராஜா விவகாரம் இவ்வளவுக்கு பெரிதாக்கப்படுவதும், வெகுஜன சமூகம் அந்த நிருபரை வசை பாடுவதும் ஏனோ? இளையராஜா பொது இடங்களில் வருவது குறைவு... அப்படி ஓர் இடத்துக்கு அவர் வந்துவிட்டார்.... அதனால், நிருபர் அவரிடம்...

ஆக்கிரமிப்பு குறித்து கருணாநிதி பேச மறுப்பது ஏன்? : ஜி.ராமகிருஷ்ணன்

  திமுக தலைவர் கருணாநிதி நீர்நிலை ஆக்கிரமிப்புகள் குறித்து பேச மறுப்பது ஏன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.   ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள...

ஜல்லிக்கட்டு நிலையை தெளிவாக்குங்கள்: மத்திய மாநில அரசுகளுக்கு ராமதாஸ் வேண்டுகோள்

சென்னை: தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் கடந்த ஆண்டு நடத்தப்படாத நிலையில், இந்த ஆண்டாவது நடத்தப்படும் என்ற நம்பிக்கை தமிழக மக்களுக்கு ஏற்பட்டிருந்தது. ஆனால், தில்லியில் நடைபெறும் அரசியல் நகர்வுகள்...

திட்டமிட்ட ஆக்கிரமிப்புகள் குறித்து கருணாநிதி பேச மறுப்பது ஏன்?: மார்க்சிஸ்ட் ஜி.ராமகிருஷ்ணன்

சென்னை: தமிழக மக்களின் வெள்ள துயரத்திற்கு அதிமுக.,வும், திமுக.,வும் தான் காரணம்; ஆக்கிரமிப்புகள் குறித்து கருணாநிதி பேச மறுப்பது ஏன்? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். இதுகுறித்து,...

விஜயகாந்துடன் தமிழக பாஜக தலைவர்கள் திடீர் சந்திப்பு: வைகோ காரணமா?

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தை, பாஜக தலைவர்கள் சனிக்கிழமை நேற்று திடீரென சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பு குறித்து கருத்துத் தெரிவித்த பாஜக தலைவர்கள், இது நட்பின் அடிப்படையிலும், மரியாதை நிமித்தமாகவும் நடைபெற்ற...

கல்வியை கடை சரக்காக்கும் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட கூடாது : கருணாநிதி வலியுறுத்தல்

  கல்வியை கடை சரக்காக்கும் உலக வர்த்தக அமைப்பு உடன்பாடு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.   கருணாநிதி வெளியிட்டுள் அறிக்கையில் கூறியுள்ளதாவது :-....
- 2026

உயர் கல்வியை வணிக மயமாக்கும் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடும் அபாயம்! : கருணாநிதி வேதனை

சென்னை: உயர்கல்வியை வணிக மயமாக்கும் பொது உடன்படிக்கையில் இந்தியா கையெழுத்திடும் அபாயம் உள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். உலக வர்த்தக அமைப்பு மாநாடு நைரோபியில் நடைபெற்று வருகிறது. இதில் சேவைத்துறையில்...

தி.மு.க பட்டமரம் : இனி துளிர் விடாது : ராமதாஸ்

    தி.மு.க பட்டமரம் : இனி துளிர் விடாது : என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.    திருச்சியில் நேற்று ராமதாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது...

நேஷனல் ஹெரால்ட் வழக்கு: ரூ.50 ஆயிரம் பிணைத் தொகையில் சோனியா, ராகுலுக்கு ஜாமீன்

புது தில்லி: நேஷனல் ஹெரால்ட் வழக்கில், ரூ.50 ஆயிரம் பிணைத் தொகையில் சோனியா, ராகுலுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. தனிநபர் ஜாமீனில் ஏ.கே. அந்தோணி, பிரியங்கா ஆகியோர் கையெழுத்து இட்டனர். நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்காக பாட்டியாலா...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் : விஜயகாந்த்

    தமிழகத்தில் பெய்த கன மழையின் காரணத்தால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.   விஜயகாந்த் இன்று...

பீப் பாடல் வெளியிட்ட சிம்பு – அனிருத் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் : வைகோ

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :-. திரைப்பட நடிகர் சிம்புவும், இசை அமைப்பாளர் அனிருத்தும் இணைந்து பாடிய பாடல் சமூக வலைதளங்களில் பரவியதும், பெண்கள் அமைப்புகள் பெரும் எதிர்ப்பைத்...

சென்னையில் தொடர்ந்து தாக்குப் பிடிக்க முடியுமா?: ஐ.டி. நிறுவனங்கள் ஆழ்ந்த யோசனை!

சென்னை: கனமழை வெள்ளத்தால் பெரும் பாதிப்புக்கு உள்ளானவை ஐ.டி. நிறுவனங்களும்தான்! பெரும் வருமான இழப்பைச் சந்தித்துள்ள ஐ.டி.நிறுவனங்கள் எதிர்காலத்தில் சென்னையிலேயே தங்களால் நீடிக்க முடியுமா என்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன....
- 2026

Recent articles