சற்றுமுன்

பாகிஸ்தான் அமைச்சர்களுக்கு இந்தியாவுக்கு எதிராக பேச தடை : நவாஸ் ஷெரீப்

பாகிஸ்தான் அமைச்சர்களுக்கு அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் இந்தியாவுக்கு இந்தியாவுக்கு எதிராக எதிராக எந்த கருத்துகளையும் தெரிவிக்கக் கூடாது என்று தடை உத்தரவிட்டுள்ளார். இந்தியாவுடனான அமைதி நடவடிக்கை தடைபடாமல் இருக்க அந்நாட்டுக்கு எதிராக...

மோடியால் காங்கிரஸ் கட்சி ஆபத்தில் உள்ளது: ஈவிகேஎஸ் இளங்கோவன்

மதுரை: மோடியால் காங்கிரஸ் கட்சி ஆபத்தில் உள்ளது; நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களைப் பற்றி பேச மோடிக்கு தகுதி இல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசினார். சோனியா மற்றும்...

மழை வெள்ளத்தில் பலியான 15 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம் : முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

    வடகிழக்கு பருவ மழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் மழைக்கு பலியான 15 பேரின் குடும்பத்தினருக்கு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 4 லட்சம் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்....

55 பவுன், ரூ.3 லட்சம் கொள்ளை என வழக்கறிஞரின் மனைவி போலீஸிடம் பொய் புகார் கொடுத்து நாடகமாடியது அம்பலம் !

    மதுரை அனுப்பானடி பாண்டியன் நகர் பனகல் தெருவை சேர்ந்தவர் சவுந்தரராஜன் (வயது65) வழக்கறிஞர், இவர் மனைவி சந்திரகாந்தி, மாமியார் சுந்தரி ஆகியோருடன் வசித்து வருகிறார்.   வழக்கறிஞரின்...

பீப் பாடல் சிம்பு, அனிருத் கோவை காவல் நிலையத்தில் ஆஜராக அவகாசம் கேட்டு கடிதம்

  கோவை மாவட்டம் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் இன்று ஆஜராகவில்லை. ஆஜராக ஒரு மாதம் அவகாசம் கேட்டு கடிதம் அனுப்பி உள்ளனர். நடிகர் சிம்பு பாடிய...

சுப்ரமணிய சுவாமி பிரதமர் மோடியின் முகமூடி : காங்கிரஸ் குற்றசாட்டு

  நேஷனல் ஹெரால்டு வழக்கு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து மத்திய அரசை தாக்கிப் பேசி வரும் காங்கிரஸ் கட்சி, பிரதமர் மோடியின் முகமூடி தான் சுப்ரமணிய சுவாமி, என்று கருத்துத் தெரிவித்துள்ளது....
- 2026

அரிசி, மண்எண்ணைய் கூடுதலாக வழங்க உத்தரவிட பிரதமருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம்

    அரிசி, மண்எண்ணைய் தமிழகத்திற்கு கூடுதலாக வழங்க உணவு அமைச்சகத்துக்கும், பெட்ரோலிய அமைச்சகத்துக்கும் உத்தரவிட பிரதம பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.     ஜெயலலிதா இன்று...

தண்ணீர் திறக்க உத்தரவிட்ட முதலமைச்சர் ஜெயலலிதா

40,247 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு உத்தரவிட்டுள்ளார்.   முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது :-  ...

தமிழக காவல் உதவி ஆய்வாளரின் மகளை கடத்திய 3 பேர் கைது : மகள் மீட்பு

    தமிழக காவல் உதவி ஆய்வாளரின் மகளை கடத்திய ருந்துக் கடை உரிமையாளர் உள்பட 3 பேரை காவல் துறையினர் கைது செய்து மகளை மீட்டனர்.   சென்னை பழைய...

எம்.ஜி.ஆரின் 28வது நினைவு நாள்: நினைவிடத்தில் ஜெயலலிதா 24ஆம்தேதி மலர் அஞ்சலி செலுத்துகிறார்

சென்னை:எம்.ஜி.ஆரின் 28வது நினைவு நாளில், அவரது நினைவிடத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, 24ஆம் தேதி மலர் அஞ்சலி செலுத்துகிறார் என்று அ.தி.மு.க. தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. அ.தி.மு.க. நிறுவனத் தலைவரும், முன்னாள் முதல்வருமான...

காஞ்சிபுரம் அருகே பரிதாபம்: பஸ் மோதியதில் ஆம்புலன்ஸில் வந்த 4 பேர் பலி

சென்னை:காஞ்சிபுரம் அருகே பஸ், ஆம்புலன்ஸ் மோதியதில், ஆம்புலன்ஸில் வந்த டிரைவர் உள்பட 4 பேர் பரிதாபமாக பலியாயினர்.காஞ்சிபுரம் - ஸ்ரீபெரும்பத்தூர் - காட்ராம்பாக்கம் சந்திப்பு அருகே தனியார் மருத்துவமனைக்குச் செந்தமான ஆம்புலன்ஸ் வாகனத்தில்...

சென்னையில் கோலம் போட்டுக் கொண்டிருந்த மூதாட்டியிடம் 5 சவரன் தாலி சங்கிலி பறிப்பு

சென்னை:சென்னை திருவொற்றியூர் தேரடி வடக்கு மாடவீதி வடிவுடையம்மன் கோயில் அருகே மார்கழி மாதம் என்பதால், சனிக்கிழமை இன்று காலை வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தார் மூதாட்டி லலிதா (70). அப்போது, அவரது...
- 2026

Recent articles