சற்றுமுன்

வெள்ள சேதத்தைப் பார்வையிட இன்று சென்னை வருகிறார் அருண் ஜேட்லி

சென்னை:வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து ஆலோசனை நடத்தவும் பார்வையிடவும் இன்று மாலை சென்னை வருகிறார் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி. மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி சனிக்கிழமை இன்று மாலை சென்னை வருகிறார்....

சிபிஐ-யை பாஜக., துஷ்பிரயோகம் செய்து பழிவாங்குகிறது: கார்த்தி சிதம்பரம்

சென்னை: சிபிஐ.,யை பாஜக., துஷ்பிரயோகம் செய்து, காங்கிரஸ் கட்சித் தலைவர்களை பழிவாங்குகிறது என்று காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். இது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி...

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஜி.எஸ்.டி. மசோதாவில் கருத்தொற்றுமை ஏற்படவில்லை

புது தில்லி: மாநிலங்களவையை சுமுகமாக நடத்த தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் சம்மதம் தெரிவித்துள்ளன. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் சுமுக முடிவு எட்டப் பட்டதாக குடியரசுத் துணைத் தலைவர்...

மாநிலங்களவையை சுமுகமாக நடத்த உடன்பாடு: அனைத்து கட்சிக் கூட்டத்தில் முடிவு

புது தில்லி:மாநிலங்களவையை சுமுகமாக நடத்த தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் சம்மதம் தெரிவித்துள்ளன. இதன் மூலம் மாநிலங்களவையை நடத்துவதில் இதுவரை நீடித்துவந்த முட்டுக்கட்டை விலகியுள்ளதாகக் கருதப் படுகிறது. நாடாளுமன்றக்...

இலங்கை கடற்படையால் கைதான மீனவர்கள், படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் கடிதம்

சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 41 பேரையும், 56 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தில்......

மதுவிலக்கு 2 கட்டங்களாக அமல்படுத்தப்படும் என அறிவிப்பு

      2 கட்டங்களாக மது விலக்கு அமல்படுத்தப்படும் என்றும் ஏப்ரல் 1–ந் தேதி முதல் முழு மது விலக்கு அமல் இல்லை என்றும், பீகார் முதலமைச்சரும் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின்...
- 2026

பழிவாங்கி அரசியல் நடத்தவேண்டியதில்லை; தமிழிசை சவுந்தரராஜன்

    பாரதீய ஜனதா கட்சிக்கு பழிவாங்கி அரசியல் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.   பிரதமர் நரேந்திர மோடியை தரக்குறைவாக பேசிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த்...

சென்னை விமான நிலைய சுங்கப் பிரிவில் முறைகேடுகள்!: சிபிஐ 7 மணி நேரம் சோதனை

சென்னை: சென்னை விமான நிலைய சுங்கத் துறை பிரிவில் முறைகேட்டுப் புகார்கள் வந்ததை அடுத்து, சி.பி.ஐ. அதிகாரிகள் 7 மணி நேரம் சோதனை நடத்தினர். சென்னை விமான நிலையத்தில் கடத்தி வரப்படும் தங்கத்தில்,...

தி.மு.க. செல்வாக்கை இழந்து வருகிறதா? : கருணாநிதி

    தி.மு.க. செல்வாக்கை இழந்து வருகிறது என்று வைகோ தெரிவித்த கருத்துக்கு, மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை வைகோ உணரவில்லை என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கருணாநிதி கூறியுள்ளார்.   கருணாநிதி...

அனைத்து தமிழக இளைஞர்களுக்கும் அவசர செய்தி

    அனைத்து தமிழக இளைஞர்களுக்கும் அவசர செய்தி என்று வாட்ஸ்ஆப்பில் வைரலாகபரவிவரும் தகவலில் கூறியுள்ளதாவது :-   எப்பொழுது கூட வேண்டும் எங்கு கூட வேண்டும் என்ற அனைத்து கேள்விக்கும் தெளிவான...

முதலமைச்சரை அவதூறாக பேசியதாக கூறி நடிகை ரோஜாவுக்கு ஓராண்டு தடை

    ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மகளிர் அணி தலைவியும், நடிகையும், சட்டமன்ற உறுப்பினருமான ரோஜாவுக்கு ஆந்திர பிரதேச சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.   ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மகளிர் அணி...

தில்லி மாணவி பாலியல் பலாத்கார குற்றவாளி சிறுவனை விடுவிப்பதில் தடைவிதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

புதுதில்லி: தில்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தண்டனை அனுபவித்த சிறுவனை விடுவிப்பதற்கு தடைவிதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. தற்போது குற்றவாளி சிறுவனுக்கு வயது 21, ஆகும்....
- 2026

Recent articles