சற்றுமுன்

விசா கட்டண இரட்டிப்பு முடிவு: ஒபாமாவிடம் பிரதமர் மோடி கவலை

புது தில்லி: இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி எச்-1பி மற்றும் எல்-1 விசாவுக்கான கட்டணத்தை இரட்டிப்பாக்க அமெரிக்க நாடாளுமன்றம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டு அதிபர் ஒபாமாவிடம் பிரதமர் மோடி தனது கவலையை தெரிவித்துள்ளார்....

2016 செப்.24ல் தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்படும்: போப் பிரான்சிஸ் அறிவிப்பு

பாரிஸ்: அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்படுவதாக போப் பிரான்சிஸ் அறிவித்துள்ளார். அவருக்கான இந்த புனிதர் பட்டம் வரும் 2016ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி, வழங்கப்பட உள்ளது. இதனை கத்தோலிக்க செய்தித்தாள்...

தங்களுக்காக பாடுபடுவது யார் என்பதை தேர்தலில் மக்கள் சொல்வார்கள்: விஜயகாந்த்

சென்னை: தங்களுக்காகப் பாடுபடுபவர்கள் யார் என்பதை தேர்தல் நேரத்தில் மக்கள் தங்கள் பதிலாகத்தெரிவிப்பார்கள் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-...

கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்கள்: சல்மான், மோடியை முந்திய சன்னி லியோன்

மும்பை: கூகுள் தேடல் மூலம் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி, சல்மான் கான் ஆகியோரை முந்தி சன்னி லியோன் இடம்பெற்றார். 2015 ல் இந்தியாவில் மிக அதிகமாக தேடபட்டவர்கள் பட்டியலில் நடிகை...

பள்ளி மாணவர்கள் ‘ஓவர் டைம் டூட்டி’ பார்க்கும் ரோபோக்களா? : சனிக்கிழமை பள்ளி திறக்க ராமதாஸ் எதிர்ப்பு

சென்னை:சனிக்கிழமையும் பள்ளிகளைத் திறப்பதா? இதன்மூலம் மாணவர்களை மன அழுத்தத்திற்கு ஆளாக்கக் கூடாது என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை மற்றும் புறநகர்...

வாட்ஸ்ஆப்பில் ஜெயலலிதா உருக்கமா பேசினா போதுமா?: கருணாநிதி கேள்வி

சென்னை:முதல்வர் ஜெயலலிதா வாட்ஸ்ஆப் மூலம் உருக்கமாக பேசினால் போதுமா? அதுதான் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமா? என திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக கேள்வி – பதில் வடிவில்...
- 2026

ஏரி, ஆறு, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் கட்டுமான பணி மேற்கொள்ள தடை; உயர் நீதிமன்றம்

சென்னை:தமிழகத்தில் ஏரி, ஆறு, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளில் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ள, கட்டடங்கள் கட்ட தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த...

என்னமா சொல்லுறீங்க? பீப்…. பீப்…. பாடலுக்கு இளையராஜா வருத்தம் தெரிவிக்க வேண்டுமா ? 

  தற்போது சர்சையை கிளப்பியுள்ள சிம்பு, அனிருத்தின் "பீப் சாங்" குறித்து சென்னையில், கல்லூரி விழா ஒன்றில் கலந்துகொண்ட இளையராஜாவிடம், தனியார் தொலைக்காட்சியின் செய்தியாளர் ஆனந்த் நேற்று கருத்து கேட்டுள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா...

எல்லாம் தெரிந்தவர் கேப்டன் விஜயகாந்த்! எவரும் பாடம் எடுக்கவேண்டாம்

  எல்லாம் தெரிந்தவர் கேப்டன் விஜயகாந்த்!. "அரசியல் விமர்சகர்" "சமூக ஆவலர்" என்ற போர்வையில் என்ற அவருக்கு எவரும் போர்வையில் பாடம் எடுக்கவேண்டாம்.. என தேமுதிக கட்சியை சேர்ந்த மாலிக் அன்சாரி என்பவர்...

இசையமைப்பாளர் இளையராஜா அறிவு இருக்கா ? என செய்தியாளரிடம் அநாகரீகமாக பேசி வாக்குவாதம்

    இசையமைப்பாளர் இளையராஜா அறிவு இருக்கா ? என அநாகரீகமான வார்த்தையை பயன்படுத்தி செய்தியாளரை தரக்குறைவாக பேசி வாக்குவாதம் செய்ததால் அதற்க்கு ஊடகவியலாளர்கள் கண்டம் தெரிவித்துள்ளனர்.   சென்னையில், கல்லூரி விழா...

தமிழகத்தின் அனைத்து அணைகள், ஏரிகளிலிருந்து கூட தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டவர் ஜெயலலிதா : விஜயகாந்த்

      தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-   தமிழக தலைமைச் செயலாளர் கொடுத்துள்ள விளக்கத்தில், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்து விடுவதற்கு பொதுப்பணித்துறையின் உதவி செயற்பொறியாளருக்கே முழு...

வெள்ளம் காரணம் கண்டறிய உயர்நிலைக் குழு அமைக்கக் கோரி மனு

சென்னை:தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புக்கான காரணம் தொடர்பாக, உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் உயர் நிலைக் குழுவை அமைக்க உத்தரவிடக் வேண்டும் என்று கோரி தொழிலதிபர்...
- 2026

Recent articles