சற்றுமுன்

ராமேஸ்வரம் – இலங்கை இடையே ரூ.24 ஆயிரம் கோடி செலவில் கடல் பாலம்: கட்கரி

புது தில்லி: ரூ.24 ஆயிரம் கோடி செலவில், ராமேசுவரத்தையும், இலங்கையையும் இணைக்கும் வகையில் கடல் பாலம் அமைக்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும்...

அர்ச்சகர் நியமன வழக்கு: உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து யோசித்து செயல்படுவதாக கருணாநிதி பதில்

சென்னை: ஆகம விதிகளின் படியே அர்ச்சகர்கள் நியமிக்கப் படவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், இது குறித்து கருணாநிதி செய்தியாளர்களிடம் பேசினார், அப்போது, ''அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக ஆவது பற்றி...

மக்களை சந்திக்காத முதலமைச்சர் ஜெயலலிதா வாட்ஸ் ஆப் மூலம் பேசுகிறார் : மு.க.ஸ்டாலின்

    தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்காத முதலமைச்சர் ஜெயலலிதா, வாட்ஸ்ஆப் மூலம் பேசுகிறார் என்று மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டி உள்ளார்.   தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் சென்னையின் பல்வேறு...

உங்களுக்கு வரும் துன்பங்களையெல்லாம் நானே சுமக்கிறேன்…! : தமிழக மக்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா உரை!

  சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பை தொடர்ந்து, மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வாட்ஸ்அப் மூலம் உரையாற்றி உள்ளார். அண்மையில்...

நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் இணையதளத்தில் தேர்தல் – 2016 கருத்துகணிப்பு : திமுக கூட்டணிக்கு அமோக ஆதரவு

  தமிழகத்தில் வருகிற 2016-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் எந்த கூட்டணி வெற்றி பெரும் அ.தி.மு.கவின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான நமது எம்.ஜி.ஆர் செய்தி இணையதளத்தில் இன்று 15-12-2015 கருத்துகணிப்பு நடத்தியதாக வாட்ஸ்ஆப்பில்...

தமிழக முதலமைச்சர் வேட்பாளர் கலெக்டர் சகாயம் ?

  அட ஆமாங்க, எவ்வளவு நாள் தான் "செய்வாங்க செய்வாங்கன்னு" திராவிடக்கட்சிகளுக்கும்,அவர்களுக்கு கூட்டணியா இருந்த தோழமை கட்சிகளுக்கும் தமிழ்நாட்டு மக்கள் மாறி மாறி ஓட்டு போட்டுட்டு ஏமாந்து கொண்டே இருப்பாங்க.நம்ம டெல்லியில் மக்கள்...
- 2026

நான் நேசித்தவர்களே விலகிச் சென்றனர்; எனக்கென்று உலகம் இல்லை: வைகோ வேதனை

சென்னை: மதிமுகவில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்தவர்களை நான் அதிகம் நேசித்தேன். எனக்கென்று தனிப்பட்ட உலகம் இருந்ததில்லை. தொண்டர்களே என் உலகம் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.ம.தி.மு.க. பொதுச்...

அதிமுக., எம்.எல்.ஏ.க்கள்., தங்கள் 1 மாத சம்பளத்தை நிவாரணத்துக்கு வழங்குவர்: ஜெயலலிதா

சென்னை:மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்தில் நிவாரணப் பணிகளில் உதவ, அதிமுக., எம்.எல்.ஏ.,க்கள் தங்களின் ஒரு மாத சம்பளத்தை வழங்குவர் என்று முதல்வர் அறிவித்துள்ளார். அ.தி.மு.க. பொதுச் செயலாளர், முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளி யிட்டுள்ள...

ராகுல் காந்தி இன்னும் சின்னப் புள்ளதான்! : கிண்டலடிக்கிறார் கேஜ்ரிவால்

புது தில்லி: ராகுல் காந்தி இன்னமும் சின்னப் புள்ளையாகத்தான் இருக்கிறார் என்று கிண்டலடித்துள்ளார் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால். மேற்கு தில்லியில் உள்ள சக்கூர் பஸ்தி பகுதியில் நேற்று முன்தினம் சுமார் 500...

டாஸ்மாக் விபரீதம்: ‘தண்ணி’ அடிக்க பணம் தர மறுத்த தாயைக் கொன்ற மகன்

தருமபுரி:தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில் தண்ணி அடிப்பதற்கு பணம் கொடுக்க தாய் மறுத்ததால் அவரைக் கொன்று, காதில் இருந்த தோடை திருடிச் சென்ற மகனை போலீசார் கைது செய்தனர். தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தை...

அசாமில் கோயிலுக்குள் நுழைய விடாமல் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் தடுத்தனர்: ராகுல்

புது தில்லி: தனது அசாம் சுற்றுப் பயணத்தின் போது, தன்னை கோவிலுக்குள் நுழைய விடாமல் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் தடுத்ததாக ராகுல் காந்தி நேற்று குற்றம் சாட்டினார். காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி அசாம்...

கனமழையால் உயிரிழந்த 25 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண உதவி: முதல்வர் உத்தரவு

சென்னை: கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக உயிரிழந்த 25 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை மற்றும்...
- 2026

Recent articles