சற்றுமுன்

ஜெயலலிதா அரசியல்வாதியா ? விளம்பரவாதியா ? : கேள்வி எழுப்பும் பொதுமக்கள்

    தமிழக அரசு சார்பில் இலவசமாக இயக்கப்படும் பேருந்துகளில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் படம் ஒட்டப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என பொதுமக்கள் பரவலாக கண்டனகுரல் எழுப்பி வருகின்றனர்.   மேலும் தமிழக பொதுமக்கள் கூறுவதாவது :-  ...

சிங்கப்பூர் அரசாங்கம் ரூ.50 லட்சம் தமிழக வெள்ள நிவாரண நிதி உதவி அளிப்பதாக அறிவிப்பு

  சிங்கப்பூர் அரசாங்கம் ரூ.50 லட்சம் தமிழக வெள்ள நிவாரண நிதி உதவி அளிப்பதாக அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. சிங்கப்பூர் வெளியுறவுத் துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தமிழக முதலமைச்சர்...

எச்சரிக்கை செய்திகள் எதற்காக?

  ஈக்காட்டுத்தாங்கல் - இக்காட்டில் தங்கல் என்பதன் மருவு என்று ஒரு முறை கூறியிருந்தேன். அவ்வாறு காட்டில் தங்கல் என்பதாக ஆகிவிட்டதோ எனும்படி அடையாற்றின் கரையோரம் ஆகிவிட்டிருந்தது. அலுவலகம் சென்று வெள்ள நீரின்...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக அளித்த நிவாரணம் என்ன?

தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டு இருக்கும் அதிமுக கட்சியின் சார்பில் சொந்த செலவில் வெள்ளத்தால் பாதிப்படைந்தவர்களுக்கு என்ன நிவாரண உதவி செய்தார்கள் எனும் கேள்வியை பலர் எழுப்பி வருகின்றனர். அதிமுக கட்சியின் பொதுச்...

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதை தடுக்கும்  உரிமையை அதிகார வ(ர்)க்கத்தவர்களுக்கு கொடுத்தது யார்?

தமிழகத்தில் பல மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால்  பெரும்பாலோனர் பலியாகியும், லட்சக்கணக்கான மக்கள் வீடு இழந்து, உடைமைகளை இழந்து, உண்ண உணவின்றித் தவித்து வருகிறார்கள்.பச்சிளங்குழந்தைகளுக்கு பால் கூட கிடைக்காமல் மக்கள் தவிக்கும் நிலையே...

செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பாக உள்ளது; நீர் திறப்பும் குறைப்பு: அதிகாரிகள்

சென்னை: சென்னை ஏரிகளில் நீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது; செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பாக உள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறினர். வடகிழக்குப் பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கனமழை...
- 2026

அரசியல் கட்சியினர் ஓட்டு கேட்டு வந்தால் செருப்பாலும், துடைப்பத்தாலும் அடிப்போம் : குமுறும் மக்கள்

    சென்னை உட்பட தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் ஏறத்தாழ நூறாண்டு காலத்தில் கண்டிராத கடும் மழையால் ஏற்பட்ட பெருத்த வெள்ளத்தால் 269 பேர் உயிரிழந்துள்ள தாக மத்திய உள்துறை அமைச்சர்...

சென்னை அழியும் என்ற வதந்திகளை நம்ப வேண்டாம்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

சென்னை:சென்னை அழிந்துவிடும் என்பது போன்ற வதந்திகளை எவரும் நம்ப வேண்டாம் என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் விளக்கம் அளித்து, வேண்டுகோள் விடுத்துள்ளது. தற்போது இரண்டு செய்திகள் வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைத்தளங்களில்...

குழப்பப் பிசாசின் கோரப் பிடியில் கருத்து கந்தசாமி கமல்ஹாசன்: ஓ.பன்னீர்செல்வம் பதிலடி

சென்னை: சென்னையில் ஏற்பட்ட வரலாறு காணாத மழை வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கருத்து தெரிவித்திருந்த நடிகர் கமல்ஹாசன், 'மக்கள் வரிப்பணம் எங்கே போனது?' என கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில், நிதி...

நிவாரணப் பொருள்களில் ஜெயலலிதா படம் ஒட்டச் சொல்வது யார்?: பரபரப்புத் தகவல்

சென்னை:சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களுக்கு வெளி மாநிலம் மற்றும் தமிழ் நாட்டின் பிற பகுதிகளில் இருந்து வெள்ள நிவாரணத்திற்காக வந்த பொருட்களில் ஜெயலலிதாவின் படம் ஒட்டியேத் தீர வேண்டும் என அதிமுகவினர்...

கை கொடுத்த சேவா பாரதி தொண்டர்கள்: பேஸ்புக்கில் பெண் உருக்கம்

சென்னை:சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தன்னார்வத் தொண்டர்கள், தொண்டு அமைப்புகள், தனி நபர்கள் என பலர் தங்கள் சேவைகளை செய்து வருகின்றனர். பல இடங்களில் உணவு கொடுப்பது, தண்ணீர் கொடுப்பது, தவிப்பவர்களை...

நடிகர் ரஜினிகாந்த் ரூ.10 கோடி மழைவெள்ள நிவாரண நிதியாக ஜெயலலிதாவிடம் வழங்கினார் ?

  சென்னை உட்பட தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் மழைவெள்ளதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து இடங்களிலும் அதிகபட்ச உடனடியாக உதவி செய்ய ஜாதி, மத, வேறுபாடுகள் இன்றி பொது நல நோக்கத்தில் தமிழக...
- 2026

Recent articles