சற்றுமுன்

அதிமுக பொதுக்குழு வழக்கு முழு விவரம்..

எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கூட்டிய அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்தநிலையில் இபிஸ் தரப்பில் சட்டரீதியான ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.அ.தி.மு.க.வில்...

காஷ்மீா் பண்டிட்டை கொலைசெய்தவரின் வீடு பறிமுதல்: தந்தை, சகோதரர்கள் கைது..

ஜம்மு-காஷ்மீரில் காஷ்மீா் பண்டிட் சமூகத்தைச் சோ்ந்த ஒருவரைச் சுட்டுக் கொன்ற பயங்கரவாதியின் வீட்டை பறிமுதல் செய்யும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. பயங்கரவாதிக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக அவரது தந்தை மற்றும் 3 சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஜம்மு-காஷ்மீரில்...

பிரதமருக்கு நவ தானியங்களை நினைவுப் பரிசாக வழங்கிய தமிழக முதல்வர்..

இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்த போது ‘தமிழ்நாட்டின் தானியங்கள்’ என்ற பெயரில் 9 வகையான தானியங்களை நினைவுப் பரிசாக அளித்துள்ளார்.சென்னையில் இருந்து நேற்று இரவு டெல்லி...

ஓபிஎஸ் தலைமையில் அதிமுக எழுச்சியுடன் செயல்படும்!

மதுரை மாவட்டத்தை பொருத்தவரையில் இந்த வெற்றியானது தொண்டர்களின் வெற்றியாக நினைத்து

தீர்ப்பை வரவேற்று இனிப்பு கொடுத்து கொண்டாடிய ஓபிஎஸ்., ஆதரவாளர்கள்!

உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று. சோழவந்தான் பெரிய கடை வீதியில் ஓபிஎஸ் அணி நிர்வாகிகள்

பிரதமர் மோடியை சந்தித்த தமிழக முதல்வர் ..

டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளார்.தமிழக முதல்வர் ஸ்டாலின் புதிதாக பொறுப்பேற்றுள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ஆகியோரை இன்று தனித்தனியாக சந்தித்து...
- 2026

கேரளாவில் நண்பரின் மகளை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த மூவர்..

கேரளாவில் ஜெயிலில் இருக்கும் தந்தையை ஜாமீனில் எடுக்க மாணவியின் தாயார் முயற்சி மேற்கொண்ட போது பாதுகாப்புக்கு இருந்த தந்தையின் நண்பர்களே பிளஸ்டூ மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கேரள...

குடியரசு தலைவர்,துணைத் தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து

குடியரசு தலைவர், குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை டெல்லியில் நேரில் சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு நாள் பயணமாக டெல்லிக்கு செவ்வாய் கிழமை இரவு சென்றடைந்தார்....

அதிமுக பொதுக்குழு செல்லாது- சென்னை உயர்நீதிமன்றம்..

அதிமுக பொதுக்குழு வழக்கு எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்தது செல்லாது என்றும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்  இணைந்துதான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும்  என்றும் உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன்...

திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவணி திருவிழா துவக்கம்..

தென்னிந்தியாவில் பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா வேத பாராயண முறைப்படி இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.ஆவணி திருவிழா முருக...

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மலையாள புத்தாண்டு வழிபாடு..

சபரிமலை ஐயப்பன் கோவிலில் சிம்மம் மலையாள புத்தாண்டு ஆவணி மாத பூஜை வழிபாடு இன்று துவங்கியது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.மலையாள புத்தாண்டு...

அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கின் தீர்ப்பு இன்று..

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் வைரமுத்து தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் இன்று வழங்குகிறது.தீர்ப்பு எப்படி இருக்கும் என அதிமுக நிர்வாகிகள் அரசியல் நிபுணர்கள் எதிர் நோக்கி காத்திருக்கின்றனர்...
- 2026

Recent articles