சற்றுமுன்

சதுரகிரி கோயிலில் ஆட்சியர் ஆய்வு.‌

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் ஆடி அமாவாசை திருவிழா முன்னிட்டு ஜூலை 25 முதல் 30 வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுபவர்கள் என கலெக்டர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.சதுரகிரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை நேரில்...

பீகார் பட்டாசு வியாபாரி வீட்டில் வெடி விபத்து 6 பேர் பலி ..

பீகார் பட்டாசு வியாபாரி ஒருவரின் வீட்டில் இன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டதில் 6 பேர் உயிரிழந் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் உள்ள கைரா காவல் நிலையத்திற்குட்பட்ட...

தமிழ்நாடு முழுவதும் நடந்த டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு ..

தமிழ்நாடு முழுவதும் டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு இன்று நடந்தது. இந்த தேர்வை 22 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் எழுதியுள்ளனர்.தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள 7 ஆயிரத்து 301 குரூப்-4 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு...

ஆடி அமாவாசை விழா சதுரகிரி கோவிலுக்கு செல்ல ஜூலை25முதல் 30 வரை அனுமதி ..

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலங்களில் ஒன்றான சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் ஆடி அமாவாசை விழாவுக்கு பக்தர்கள் நாளை ஜூலை 25முதல் 30ஆம் தேதி வரை பக்தர்கள் மலையேறவும் சுவாமி தரிசனம் செய்யவும்...

கர்நாடகா -லாரி மீது கார் மோதி விபத்து 5 பேர் உயிரிழந்த சம்பவம்..

கர்நாடகா பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பியபோது லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த 4 பெண்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் திருஆடிப்பூர உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் துவக்கம்..

இந்தியாவில் பிரசித்தி பெற்ற வைணவ தலங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் திருஆடிப்பூர தேரோட்ட உற்சவம் இன்று பக்தர்களின் கோபாலா கோவிந்த கோஷம் முழங்க வேதபாராயண முறைப்படி கொடியேற்றத்துடன் துவங்கியது . வரும்...
- 2026

அக்னிபத் வன்முறையால் ரயில்வே துறைக்கு ரூ.259.44 கோடி இழப்பு ..

அக்னிபாத் போராட்டத்தின் ஏற்பட்ட வன்முறையால் ரயில்வே துறைக்கு ரூ.259.44 கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய ரயில்வே அமைச்சர் தெரிவித்தார்.மத்திய அரசின் அக்னிபாதை திட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தால் இந்திய ரயில்வேவிற்கு ஏற்பட்ட...

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் திருடு போனது என்னென்ன?சி.வி.சண்முகம் பேட்டி..

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தின் பீரோவை உடைத்து, கட்சியின் தலைமை அலுவலக அசல் பத்திரம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறி உள்ளார்.அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த 11ஆம் தேதி...

கேரளாவில் போலீசாருக்கு நடந்த கொடுமை..

கேரளாவில் வளர்ப்பு நாயை குளிப்பாட்ட மறுத்த போலீஸ்காரரை சஸ்பெண்டு செய்தார் எஸ்.பி.எஸ்.பி உத்தரவை ரத்து செய்து ஐ.ஜி. அதிரடி நடவடிக்கை எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுகேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் போலீஸ்...

ஆடி கிருத்திகை- பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து..

ஆடி கிருத்திகையை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி மக்‍களுக்‍கு தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஆடி மாதம் கடந்த 17ம் தேதி பிறந்த நிலையில், ஆடி கிருத்திகை இன்று கொண்டாடப்படுகிறது. ஆடி கிருத்திகை என்பது...

ஆசிரியர் பணி நியமன முறைகேடு- மே.வ கல்வி மந்திரிகைது..

ஆசிரியர் பணி நியமன முறைகேடு வழக்கு தொடர்பாக மேற்குவங்காள கல்வி மந்திரி மற்றும் அவரது நெருங்கிய உதவியாளர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற ஆசிரியர் பணி நியமன முறைகேடு...

தமிழகத்திலும் மாற்றம் வரும்-நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ

மராட்டியத்தை போல தமிழகத்திலும் மாற்றம் வரும் என எதிர்பார்க்கலாம் என்று நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.தமிழகத்தின் மின்கட்டண உயர்வை கண்டித்து பா.ஜ.க.சார்பில் தக்கலையிலுள்ள கல்குளம் தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்...
- 2026

Recent articles