லைஃப் ஸ்டைல்

கார்த்திகை முதல் தேதி… குற்றால அருவியில் நீராடி… குருசாமி கையால் மாலை அணிந்து…! சரண கோஷம் போட்ட பக்தர்கள்!

தென்காசி: கார்த்திகை மாதம் பிறந்ததை அடுத்து, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினர். இதை ஒட்டி, குற்றால அருவியில் அதிகாலை 4 மணிக்கே நீராடி, அருகில் உள்ள...

சபரிமலை போராட்டம்… சசிகலா டீச்சர் கைது; கேரளத்தில் இன்று முழு அடைப்பு!

திருவனந்தபுரம்: கேரளத்தில் இந்து முன்னணி மாநிலத் தலைவர் சசிகலா டீச்சரை சபரிமலையில் காவல்துறை அத்துமீறி கைது செய்ததைக் கண்டித்துகேரளாவில் பாஜக ஹிந்து அமைப்புகள் முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.நேற்று இரவு...

கார்த்திகை முதல் தேதி… மாலையிட்ட ஐயப்ப பக்தர்கள்!

கார்த்திகை முதல் தேதியை முன்னிட்டு சபரிமலைக்கு செல்லும் நூற்றுக்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் கரூர் ஸ்ரீ பசுபதீஸ்வரர் ஐயப்பன் கோவிலில் மாலை அணிந்து கொண்டனர்.  ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் முதல் தேதியன்று ...

அப்பய்ய தீட்சிதர் காட்டிய ஆனந்த ஸாகரஸ்தவத்தின் அழகு!

ஸ்ரீ ஆனந்த ஸாகரஸ்தவம், ஸ்ரீ காமகோடி க்ரந்தாவளி - 12, ஸ்ரீ ய. மஹாலிங்க சாஸ்திரிகள், ஸ்ரீ காமகோடி கோசஸ்தானம், கும்பகோணம். [ 05 / 1944 ]

பாரதியைப் படம் பிடித்த அன்பர்… கவிமாமணி தேவநாராயணன்!

அவர் குரலில் இந்தப் பாடலைக் கேளுங்கள்.... உருக்கமான அழகு ரசனைக் கவிதை. நமக்கு முன்னோடி பாரதி. எப்படியொரு ரசனை இருந்தால் இந்தக் கவிதை முளைத்திருக்கும்..!

வானொலியில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு! மேனகா பகீர்!

அகில இந்திய வானொலி நிலையங்களில் பெண் அறிவிப்பாளர்களுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்படுவதாக புகார் தெரிவித்துள்ளார், மத்திய அமைச்சர் மேனகா காந்தி.
- 2026

சாவர்க்கர் குறித்து தவறான தகவல்.. ராகுல் மீது வழக்கு பதிவு!

வீர்சாவர்க்கர் பற்றி தவறான தகவல்களை கூறியதாக, ராகுல்காந்தி மீது மும்பை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.வீர்சாவர்க்கரின் வம்சாவளியை சேர்ந்த ரண்ஜீத் சாவர்க்கர் என்பவர் மும்பை சிவாஜி பார்க் காவல் நிலையத்தில் அளித்த புகாரில்,...

நீண்ட தொலைவு ரயில்களில் மகளிர் பெட்டி ‘கட்’

நீண்டதூர ரயில்களில் பெண்களுக்கு என தனியாக முன்பதிவு இல்லாத பெட்டிகள் இனி இருக்காது என ரயிலே  அறிவித்துள்ளது. நீண்ட தூர ரயில்களில் பெண்களுக்காக முன்பதிவு இல்லாத பெட்டிகளில் ஒன்று இதுவரை ஒதுக்கப்பட்டு வந்தது. தற்போது...

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு

தென்கிழக்காசிய நாடுகளுடனான இந்தியாவின் உறவு வலுவடைந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். சிங்கப்பூரில் தென்கிழக்காசிய நாடுகளின் உச்சி மாநாடு நவம்பர் 11 முதல் 15 வரை 5 நாட்கள் நடைபெற்றது. ஆசியான்...

கருவூலத்தை சூறையாடிய கஜா… புதுக்கோட்டையில் இதுவரை கண்டிராத சேதம்!

இதனிடையே, புதுக்கோட்டை புயல் பாதிப்பு குறித்த தகவல்களை பகிர்ந்து உதவி கோர 04322 222207 ☎ 1077 ? WhatsApp 9500589533 ஆகிய எண்களையும், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் பேச 04322 221658 எண்ணையும் அழைக்குமாறு தகவல் வெளியிடப் பட்டது.

சபரிமலையில் கனமழை! புயல் எச்சரிக்கை அறிவிப்பால் பரபரப்பு!

சபரிமலையில் கனமழை பெய்து வரும் நிலையில் புயல் எச்சரிக்கை அறிவிப்பு வேறு விடுக்கப் பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்துவோம் என்று...

பம்பை, சபரிமலையில் 144 தடை உத்தரவு; திருப்தி தேசாய் ஏற்படுத்திய பதற்ற நிலை!

போராட்டங்களால் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், சபரிமலையில் நிலக்கல், பம்பை, சன்னிதானம் உள்ளிட்ட கோயிலை சுற்றிய பல பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
- 2026

Recent articles