லைஃப் ஸ்டைல்

UTS மொபைல் ஆப்ஸ்… முன்பதிவில்லா ரயில் டிக்கெட் எடுப்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

இதில் முன்பதிவில்லா டிக்கெட் மட்டுமின்றி, பிளாட்பாரம் டிக்கெட், மாதாந்திர சீசன் ஆகியவற்றையும் எடுக்கலாம். யுடிஎஸ் ஆன் மொபைல் எனப்படும் இந்த ஆப்ஸ் ஆண்டிராய்டு, விண்டோஸ் மற்றும் ஆப்பிள் போன்களுக்கு உருவாக்கப்பட்டு உள்ளது.

அண்டை வீட்டுக்காரரின் பொறாமை! முதல் பட்டாசு வழக்கு பதிவு!

அவரிடம் இருந்த பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வுக்காக தடயவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு பதிவு செய்யப்பட்ட முதல் வழக்கு இதுதான்!

கருணாநிதி தொடங்கி வைத்த கழிசடைத்தனம்..! தினகரன் வரை தொற்றிக் கொண்டிருப்பது அபாயம்!

நீ எந்த பத்திரிகை? எந்த ஊடகம்? இப்படி எல்லாம் கேட்க சொல்லி அனுப்பி வெச்சாங்களா? ஏன் இதை அங்க போய் கேட்கலாமே! இதை ஏன் அந்த அம்மையாரிடம் கேட்கவில்லை!?

புகழ்பெற்ற உத்தரகோசமங்கை மரகத நடராஜரை கொள்ளை அடிக்க முயற்சி! பக்தர்கள் அதிர்ச்சி!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே உள்ள உத்தரகோசமங்கையில் புகழ்பெற்ற மரகத நடராஜர் சிலையை திருட முயற்சி நடந்துள்ளது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மரகத நடராஜர் சிலையை திருடமுயற்சி செய்த கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

வழக்கம்போல்… திருநாவுக்கரசர் மீது ஈவிகேஎஸ்.,ஸின் புகார் பட்டியல்!

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மீது முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஒரு முழு நீள புகார்ப் பட்டியலை வாசித்து வருகிறார். அவரது புகார்ப் பட்டியல் இதுதான்...

வல்லப பாய் படேல் மட்டும் பிரதமர் ஆகியிருந்தால்…?!

படேல் பிரதமராகும் வாய்ப்பு இருந்ததா? படேல் பிரதமராகியிருந்தால்.....? என்று மோடி சில கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார். வல்லபாய் படேலுக்கு பிரதமர் ஆகும் வாய்ப்பிருந்ததா? வரலாற்றைப் புரட்டியபோது....
- 2026

டெங்குவை உற்பத்தி செய்யும் அரசுத் துறைகளுக்கு அபராதம் விதிப்பது யார்?

* பெரும்பாலும் வீட்டுக்கு வந்து பார்ப்பது பெண்கள். அவர்களிடம், ஃப்ளிஸ் ப்ளிஸ் என்று நாம் சொல்வதை அவர்கள் காதிலேயே போட்டுக் கொள்வதில்லை.. பெரிய இம்சையாக இருக்கிறது. தினந்தோறும் காலை 7 மணிக்கு வந்துவிடுகிறார்கள்!

தீபாவளி பண்டிகை: ரயில்களில் நிரம்பி வழியும் கூட்டம்!

இதனால், அடுத்த 2 நாட்களுக்கு பயணிகள் கூட்டம் அதிகம் இருக்கும். சென்னையில் இருந்து இதுவரை சுமார் 1 லட்சம் பேர் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்  என்று ரயில்வே அதிகாரிகள் கூறினர்.

சுப்ரபாதம் பாட்டு ஒலிக்க விட்டதற்காக அர்ச்சகரை கொலை செய்த மதவெறி இமாம்

தெலுங்கானா மாநிலத்தின் வாராங்கல்லில் அக்டோபர் 26ம் தேதி அன்று காலை 5.30 மணிக்கு பொச்சம் மா மைதானம் என்ற இடத்தில உள்ள சத்ய சாய் பாபா கோவிலில் 'சுப்ரபாதம்' இசைக்கப்பட்டு கொண்டிருந்தது. அப்போது...

தீபாவளி சிறப்புப் பேருந்துகள் இன்று முதல் இயக்கம்!

சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட்டு வருகின்றன தீபாவளி சிறப்பு பேருந்துகள் நவம்பர் 3-ம் தேதி (இன்று) முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

யார் அந்த அமானவன்?

மன்னுயிர்கா ளிங்கே மணவாள மாமுனிவன் பொன்னடியாஞ் செங்கமலப் போதுகளை- உன்னிச் சிரத்தாலே தீண்டில் அமானவனும் நம்மை

தேவராட்டம் எனும் போர்ப்பயிற்சி! பெண்களுக்குத் தேவை!

ஆங்கிலேயர் தற்காப்புப் பயிற்சிகளைத் தடை செய்தபோது, அவர்கள் கண்ணில் மண்ணைத் தூவி, அவர்கள் கண்முன்னரே தற்காப்புக் கலைகளைத் தொடரத் தமிழ் இந்துக்கள் செய்த புத்திசாலித்தன வேலை, நடன வடிவில் தற்காப்புக்கலை பயில்வது!
- 2026

Recent articles