லைஃப் ஸ்டைல்

இங்கிதம் பழகுவோம்(5) – துறக்க வேண்டியதைத் துறப்போமே!

நேற்று ஒரு இளைஞர் போன் செய்திருந்தார். தன் பெயர் ஊர் போன்றவற்றை அறிமுகம் செய்துகொண்டு நான் எழுதிய கம்ப்யூட்டர் புத்தகங்களை நிறைய படித்திருப்பதாகவும் மிகவும் எளிமையாக இருப்பதாகவும் சொல்லி பேச்சைத் தொடங்கினார்.மேலும், தானும்...

ஒளி தீப விழா…!

 "ஒளிதீப விழா"  கவிதை: மீ.விசுவநாதன்  கண்ணா கண்ணா நீதான் - மாமன் கம்ச(ன்) உயிரை மாய்த்தாய் கண்ணா கண்ணா நீதான் - நர காசு ரனுயிர் ஓய்த்தாய் கண்ணா கண்ணா நீதான் - அவன் கடேசி ஆசை ஈந்தாய் கண்ணா கண்ணா உந்தன் -...

டிவிட்டரில் டிரெண்டான #WeHateDMK: ஹிந்து ஆன்மிகவாதிகள் ஓட்டு மட்டும் வேணுமோ?! போங்கடா பக்கிகளா!

நாளை அனைத்து முக்கிய கட்சித் தலைவர்களும் "தீபாவளி வாழ்த்து" சொல்லுவர். ஒருவரைத் தவிர, அவர் வரும் MP தேர்தலில் 0சீட்களும், MLA தேர்தலில் 50க்கும் குறைவான சீட்டுகளைப் பெருவார் என்பது கூடுதல் தகவல். #WeHateDMK

காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 71): அரசின் பாதுகாப்பில் வாழ்ந்தவர்கள்!

அதிகாரப்பூர்வமான தகவலின்படி, அந்த அகதிகள் கடும் கோபத்தில் இருந்தனர். டெல்லியைப் போலவே இங்கேயும் கூட முஸ்லீம்கள், தங்கள் சொத்துக்களைப் பார்த்துக் கொண்டு,தொழிலினை செய்துக் கொண்டு,அரசியலில் ஈடுபட்டுக் கொண்டு, ‘ அரசாங்கம் முழு பாதுகாப்பளிக்க ‘ சுகமாக வாழ்ந்து வந்தனர்.

பட்டாசு வெடித்தலைத் தடுப்பதன் பின்னே… ஒரு மதவெறி அரசியல்…!

வருடம் முழுக்க செய்யிற தப்புக்கெல்லாம் எச்சரிக்கை மட்டும் போடுவாங்களாம்... ஒரு நாள் கூத்துக்கு தடை போடுவாய்ங்களாம்..! நிலவரத்தை சின்னப் புள்ளைங்களுக்கு எடுத்துச் சொல்லி புரிய வையுங்க....!

திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோயில் ஐப்பசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் ஐப்பசித் திருவிழா கொடியேற்றம் இன்று நடைபெற்றதை அடுத்து பக்தர்கள் அதிக அளவில் கோயிலுக்கு வரத் தொடங்கியிருக்கிறார்கள்.
- 2026

சிகரெட் பிடித்த அரசு பஸ் கண்டக்டர் மீது தாக்குதல்: 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு!

சுமார் 2 கி.மீ., தொலைவுக்கு போக்குவரத்து வாகனங்கள் நின்றன. இதைத் தொடர்ந்து மாவட்ட எஸ்பி முரளிரம்பா, கோட்டாட்சியர் அனிதா, டிஎஸ்பி ஜெபராஜ் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பஸ் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தன்வந்திரி திரயோதசி .. தன்வந்திரி ஜெயந்தி தினம் இன்று ..!

தேகம் ஆரோக்கியத்துடன் இருந்துவிட்டால், மற்ற எல்லா வேலைகளையும் திறம்படச் செய்யமுடியும். தவிர, உடல் உழைப்புக்கு மட்டுமின்றி, புத்தியின் யோசிப்புத் தன்மைக்கும் உடலில் எந்த நோயும் இல்லாமல் இருப்பது மிகப்பெரிய பலம். எனவே தன்வந்திரி பகவானை மனதில் நிறுத்தி, இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வழிபடுங்கள்.

தீபாவளி நாளில் கொட்டப் போகுது கன மழை! சபரிமலைக்குப் போனா.. மழை.. மழை… தயாராய் இருங்க…!

நவ.6 முதல் 8 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் பருவமழை வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

இது சபரிமலையா? இல்லை பாகிஸ்தான் பார்டரா?: கேள்வி எழுப்புகிறார்கள் மக்கள்!

இது சபரிமலையா இல்ல பாக்கிஸ்தான் பார்டரா? எதுக்குடா இவ்வளவு போலீஸ குவிச்சு வெச்சிருக்கீங்க? வேற எவளும் கோவிலுக்கு வர்றதா சொல்லிருக்காளுகளா? - இது தான் கேரள அரசைப் பார்த்து மக்கள் எழுப்பும் கேள்வி.

தீபாவளிக்கு முந்தின நாள்… ஒரு கிராமாவது வெள்ளி வாங்கணும்டோய்…!

05.11.2018 - திங்கட்கிழமை அன்று முடிந்தவர்கள் வெள்ளி வாங்கவும்.  குறைந்தபட்சம் 1 கிராம் காயினாவது வாங்கி வைப்பது அதிர்ஷ்டத்தை வரவழைக்கும்.

காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 70): ஹிந்து ராஷ்ட்ராவின் புது அவதாரம்!

ஒருவரின்றி இன்னொருவரை யோசித்து பார்ப்பதே இயலாது எனும் அளவிற்கு இரண்டு குழுக்களும் இருந்தன. இதில் தனித்து விடப்பட்டது விஷ்ணு கார்கரே மட்டும்தான். ஆனாலும் அவருக்கும் விரைவிலேயே ஒரு பார்ட்னர் கிடைக்க இருந்தார்.
- 2026

Recent articles