லைஃப் ஸ்டைல்

மோடி குறித்து வீடியோ பதிவிட்டு அவதூறு: நடவடிக்கை கோரி பாஜக., மனு!

பிரதமர் மோடியை அவமானப்படுத்தும் நோக்கில் வீடியோபதிவு செய்து யூ-டியூப்பில் பதிவேற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கரூர் நகரகாவல் நிலையத்தில் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

லட்சக்கணக்கில் குவியும் மக்கள்; தாமிரபரணியில் புஷ்கர நீராடல் பெருவிழா கோலாகலம்!

படித்துறைகளில் வலை போடப்பட்டு, மணல் மூட்டைகள் ஆங்காங்கே படிகளாய் அமைக்கப் பட்டுள்ளன. பாபநாசத்திலும், தைப்பூச மண்டபம் உள்ளிட்ட இன்னும் சில படித்துறைகளில்

மீடூ.,வில் இப்போது மாட்டியிருப்பவர் நடிகர் தியாகராஜன் #MeToo

அந்தப் படப்பிடிப்பின்போது தியாகராஜன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக அந்தப் படத்துக்கு போட்டோ கிராபராக பணியாற்றிய இளம் பெண் ஒரு குற்றச்சாட்டை பதிவிட்டுள்ளார்.

ஷியாமளா ஆகிறது ஷிம்லா…!

பிரயாக்ராஜ் என்ற பெயர் மாற்றம் பெற்றுள்ள அலகாபாத்தைத் தொடர்ந்து ஷிம்லாவின் பெயரும் மாறுகிறது.

புஷ்கரத்தில் பாபநாசம் படித்துறையில் புனித நீராடிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்!

தாமிரபரணி மகா புஷ்கர விழாவை முன்னிட்டு தாமிரபரணி ஆற்றில் புனித நீராடினார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்!

சபரிமலை விவகாரத்தில் கம்யூனிஸ்ட் கூறும் பொய்கள்!

ஆனால் அதே ஆண்டு தேர்தலில் வென்ற கம்யூனிஸ்ட் அரசாங்கம் முதல் வேலையாக பெண்களை சபரிமலையில் அனுமதிக்க தடையில்லை என உச்ச நீதிமன்றத்தில் கூறியது.
- 2026

காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 56): ஜின்னாவின் துப்பாக்கி

வங்காள முதல்வராக இருந்த ஹெச்.எஸ்.சுஹ்ரவர்த்தி ( H.S.SUHARWARDY ) மத்தியில் அதிகாரம் காங்கிரஸ் கைக்கு மாற்றப்பட்டால்,வங்காளத்தை தனி நாடாகப் பிரகடனம் செய்யப் போவதாக மிரட்டினார்

மாட்டு வண்டில சொகுசு பயணம்… ஆசைக்கு விலை ரூ.11 லட்சம்!

அந்தக் கால மாட்டு வண்டி மாடல்க்கு ரூ.11 லட்சம் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் மாட்டு வண்டில பயணம் செய்யவேண்டும் என்று நினைத்த ஒருவர், ரூ.11 லட்சம் செலவு செய்துள்ளார். 

மன்னார்குடி வாராந்திர எக்ஸ்பிரஸில் வெடிகுண்டு புரளி; சோதனையால் பரபரப்பு

கடலூர் ரயில்வே நிலையம் மற்றும் மன்னார்குடி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடி குண்டு நிபுணர்கள் சோதனை-வெடிகுண்டு வைப்பதாக வந்த துண்டு கடிதத்தால் பரபரப்பு

சபரிமலையில் 10 முதல் 50 வயது பெண்களுக்கு அனுமதி – பெண் உரிமை மோசடி

உண்மை நிலை என்ன? நாம் அனைவரும் அறிந்ததே! 10 வயதுக்கு கீழ் உள்ள பெண்களும், 50 வயது மேற்பட்ட பெண்களும் அனுமதிக்கப்படுகிறார்கள் என்பதே!!இது எப்படி பெண் உரிமை பாதிப்பாகும்?

மோடிக்கு குறி வைக்கும் ‘சபரிமலை அரசியல்’: போட்டு உடைத்த திருப்தி தேசாய்!

முன்னர், மராட்டிய மாநிலம் சனிசிங்னாபூர் கோவில் கருவறைக்குள் பெண்கள் நுழைய 2016ஆம் ஆண்டு நீதிமன்ற வழக்கு போட்டு, அதில் வென்று, சனி பகவான் கோயில் கருவறையில் பெண்கள் நுழைய அனுமதி பெற்றார்.

சபரிமலையில் 10 முதல் 50 வயது பெண்களுக்கு அனுமதி – நீதிமன்றத்தின் அநீதி

உண்மையில் இந்த தீர்ப்பு சட்டத்தின் அடிப்படையில் தான் வழங்கப்பட்டுள்ளதா?இந்த தீர்ப்பு சம உரிமைக்கானதா இல்லை நம் கலாச்சார வழிபாட்டு முறைகளை சீர்குலைக்கவா?
- 2026

Recent articles