லைஃப் ஸ்டைல்

உட்கட்சிப் பூசலைத் தீர்க்க தில்லி வரைக்கும் எடப்பாடியார் போகணுமா? : பொன்னார் கேள்வி

ரபேல் போர் விமான ஊழல் என்று இல்லாத ஒன்றைச் சொல்லி பொய்ப் பிரச்சாரம் செய்யும் காங்கிரஸுக்கு, அதுவே அவர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைய லீழ்ச்சி அடைய முழுக் காரணமாக அமையும்.

இந்தக் காரணத்துக்காகவா குழந்தையைக் கொல்வது? கொடுரத் தாய்!

இதையடுத்து தாய் உமாவை போலீசார் கைது செய்துள்ளனனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையைக் கொல்வதற்கான காரணம் இதுதானா என பலரும் வருத்தப் பட்டனர்.

இலங்கையில் முன்னாள் பெண் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கைது

இதையடுத்து அவரது பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் கடந்த ஜூலையில் அவர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

விஜய் ரசிகர்கள் மீது காவல் துறையில் புகார் அளிக்க வந்த நடிகர் கருணாகரன்!

இந்நிலையில், தன்னை பற்றி அவதூறாகப் பேசிய விஜய் ரசிகர்கள் மீது புகார் அளிக்க நடிகர் கருணாகரன் முடிவு செய்துள்ளார். இன்று பிற்பகல் அவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்து புகார் அளிக்க இருக்கிறார்.

சபரிமலையைக் காக்க அனைத்துக் கட்சியினரும் போராட வேண்டும்: இந்து மக்கள் கட்சி!

சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரத்திற்காக தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் போராட வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தமிழகம் வேண்டுகோள் விடுக்கிறது.

ஏபிவிபி., போராட்ட அறிவிப்புக்கு கிடைத்த வெற்றி! நெல்லை பல்கலை வருகை பதிவு அபராதக் கட்டணம் குறைப்பு!

இந்த சுற்றறிக்கை அறிவிப்பு, ஏபிவிபி., மாணவர் அமைப்பின் தொடர் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என்று மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
- 2026

அவசர ஆம்புலன்ஸ் 108 எண் சேவை முடங்கி பின் மீண்டது…!

சென்னை: அவசர ஆம்புலன்ஸ் சேவைக்கான தொலைபேசி அழைப்பு எண் 108 முடங்கி, ஒரு மணி நேரம் கழித்து பின்னர் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது.

கடலூர் தேவனாம்பட்டினத்தில் மகாளய அமாவாசை!

மகாளய அமாவாசையை முன்னிட்டு கடலூர் தேவனாம்பட்டினம் வங்கக் கடற்கரையில் மழையில் நனைந்தபடி முன்னோர்களுக்கு பொதுமக்கள் திதி கொடுத்து புனித நீராடினர்

கம்பீர சமாளிப்பு!

அதே நேரம்...இந்தியாவில் சில குறிப்பிட்ட நாடுகளில் இருந்து குறிப்பான நோக்கத்துடன் நடந்தேறிவந்த குறிப்பிட்ட மக்கள் ஊடுருவலை தடுத்து..கட்டுப்படுத்தி ...வெளியேற்றி..

முள்ளை முள்ளால் எடுக்கும் ஐயப்பன் 

'மத சார்பற்ற கட்சிகள்' தீர்ப்பை 'ஆதரித்தால்'..அடிப்படைவாத நிறுவன மதங்களுக்கும் இது நடக்கலாம் என்கிற நிலையில்.. குறிப்பிட்ட வாக்கு வங்கி அடிவாங்கும்.

தாமிரபரணி புஷ்கர பிரசார யாத்ரா தொடக்கம்!

சென்னை: தாமிரபரணி புஷ்கர பிரசார யாத்திரை இன்று காலை காஞ்சிபுரத்தில் தொடங்கியது.

சபரிமலைக்கு பெண்கள் வந்தால்.. பம்பையிலேயே தடுத்து நிறுத்தப் படுவர்!

சபரிமலைக்கு செல்ல விரும்பும் பெண்கள், தங்கள் உடலை மிதித்துதான் சன்னிதானத்திற்குச் செல்ல வேண்டிய நிலை வரும் என்று அவர் கூறியுள்ளார்.
- 2026

Recent articles