Reporters Diary

தமிழக அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது 60 ஆகிறது!? ஏற்பாடு தடபுடல்!

தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு  பெறும் வயதை 60 ஆக்கப் போராடுகிறாராம் ஒரு அரசு உயர் அதிகாரி. தலைமைச் செயலக வட்டாரத்தில் பேசிக் கொண்டார்கள்!சூரியனின் பெயரை முதலாவதாகக் கொண்ட  அந்த பினான்ஷியல் அடிஷனல் செக்ரடரி......

செம்மரத்திற்கு காப்புரிமை கோரும் ஆந்திர அரசு

செம்மரத்திற்கும் தமிழர்களுக்குமான பந்தம் இன்று நேற்றல்ல, தலைமுறை தலைமுறையாக பாரம்பரியமாக தொன்றுத்தொட்டு வருகிறது என்று சொல்கிறார், சிவகங்கை மாவட்டம் ஆ.கருங்குளத்தை சேர்ந்த சாதனை விவசாயி எம்.முருகேசன்.எம்.முருகேசன் செம்மரத்துடன்செம்மரம் வெட்டியதற்காக தமிழர்களை கொன்று குவித்த...

This Is How The Government Is Nabbing Hoarders Of The New Notes!

The government has clearly denied the presence of any chip or tracking material in the 2000 rupee note. Many people have also tried to...

அதிமுகவுக்கு என் உயிர் மூச்சு இருக்கும் வரை விசுவாசமாக இருப்பேன்: செங்கோட்டையன்

 அதிமுகவுக்கு என் உயிர்மூச்சு இருக்கும்வரை விசுவாசமாக இருப்பேன் என்று செங்கோட்டையன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில்,எவ்வித சலனத்துக்கும் உட்படாமல் என் வாழ்நாள்முழுவதும் அம்மாவுக்கும் இயக்கத்துக்கும் உண்மையான தொண்டனாகப் பணியாற்றி வரும் என்னைக் குறிவைத்தும்...

சசிகலாவை ஊடகங்கள் முன்னிறுத்தும் மர்மம் என்ன?

1996 ல் ஜெ தோற்ற பின்னர் முதலில் கைதானது சசிகலாதான். அந்நிய செலாவணி மோசடி வழக்கில் கைதாகி 1996 ஜூன் முதல் 1997 ஏப்ரல் வரையில் 10 மாதங்கள் சிறையில் இருந்தவர். மத்திய அரசின் அமலாக்கப் பிரிவால் பல வழக்குகள் அவர் மீது போடப்பட்டன.

சசிகலா தொடர்பு நிறுவனத்தில் வருமானவரித் துறை சோதனை; பின்னணி!

தமிழக அரசியல் களத்தைத் தங்கள் கையில் கொண்டுவர நினைக்கிறது பி.ஜே.பி. இதற்கான ஆட்டத்தை முதலில் சேகர் ரெட்டியிடம் இருந்து தொடங்கி உள்ளது. யார் இந்த சேகர் ரெட்டி? சசிகலா குடும்பத்தினரைக் குறிவைக்கத் தொடங்கி...
- 2026

போலீஸ் டி.ஜி.பி., போலீஸ் கமிஷனர் பதவிகள்… ‘இன் – அவுட்’ அப்டேட்!

சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன், சட்டம் - ஒழுங்கு போலீஸ் டி.ஜி.பி-யாகவும், உளவுத்துறையின் கூடுதல் டி.ஜி.பி (கூடுதல் பொறுப்பு) ஆகவும் நியமித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை போலீஸ் கமிஷனராக மீண்டும்...

டி.ஜி.பி. அசோக் குமார் திடீர் புறக்கணிப்பு ஏன்?

வருஷத்துக்கு 2.40 கோடி லஞ்சம் வாங்கியவரை காப்பாற்ற முயற்சித்து சிக்கினாரா......? ________________ அல்லது ________________ஐ.ஜி. அருணாசலத்தை காப்பாற்ற களம் இறங்கி வீழ்ந்தாரா? ______________தமிழகத்தின் காவல்துறையில் இன்று பரபரப்பான வினோத விவாதம் கிளம்பி இருக்கிறது?சட்டம் -ஒழுங்கு டி.ஜி,பி. பதவியில் இருந்து இன்னும் ஒன்றை மாதத்தில் ஓய்வு...

செவாலியே விருது: ஏன்..எதற்கு..எப்படி?

தமிழ் சினிமாவில் பன்முகத் திறமையுடன் வலம் வரும் கலைஞர்கள் அரிதினும் அரிது. அந்த பட்டியலில் தனியிடம் பிடித்தவரான நடிகர் கமல்ஹாசனுக்கு, பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான ‘செவாலியே விருது’ அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை தமிழ் மொழி...

நீதித்துறை ஊழல்கள்: வழக்கறிஞர் சங்கம் கேள்வி

அன்பார்ந்த பொதுமக்களே!நீதித்துறை ஊழலுக்கெதிரா நீதித்துறையின் ஒரு அங்கமான வழக்கறிஞர்களே, நீதிபதிகளின் ஊழலைப் பேசுவது ஒருவகையில் ‘பூசாரியே கடவுள் இல்லை’ என்று சொல்வதற்கு ஒப்பானது என்றாலும் “உண்மையைச் சொல்வது வழக்கறிஞர்களின் கடமை” என்ற அடிப்படையில்...

நீங்களும் செய்தியாளர் ஆகலாம் !

தினசரி இணைய தமிழ் செய்தித் தளத்தின் வாசகர்களாகிய நீங்களும் செய்தியாளர்களே!அரசியல், விவசாயம், சிறுகதை, தொழில்நுட்பம், ஆன்மிகம், மருத்துவம், சுற்றுலா, விளையாட்டு, சினிமா, கவிதைகள், நகைச்சுவை, சமையல் குறிப்புகள், பொது தகவல்கள் மற்றும் உங்கள்...

கஞ்சா கடத்தல் குற்றவாளியிடம் பண வசூல்: இன்ஸ்பெக்டர் சஸ்பென்ட்

ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் பிரபல கஞ்சா கடத்தல் குற்றவாளியிடம் பணம் வசூலில் ஈடுபட்டதாக, மண்டபம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனபாலன் சஸ்பெண்டு செய்யப்பட்டார். ராமநாதபுரம் எஸ்.பி. மணிவண்ணன் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.
- 2026

Recent articles