Reporters Diary

அடடே… இப்படியும் வசந்தி பரப்புவாங்களா..?

ஜூலை 30ஆம் தேதி தினகரன் நாளிதழ் தலைப்பு செய்தி நிறுத்தி வைக்க கலாநிதி மாறன் உத்தரவு! சன் டிவியின் அனைத்து நேரடி ஒளிப்பரப்பு வாகனங்களும் சென்னைக்கு இரவு 12 மணிக்குள் வர...

அதிர்ச்சி சம்பவம்! உண்டியல் காணிக்கை தங்கத்தை தன் பாக்கெட்டில் செருகிச் சென்ற கோயில் அதிகாரி!?

கன்னியாகுமரி தேவசம் போர்டில் உண்டியல் காணிக்கைகளை எண்ணிய போது, ஒரு நகைமுடிச்சை தன் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு கோயில் அதிகாரி நடையைக் கட்டியதாக ஒரு வீடியோ வலம் வந்து கொண்டிருக்கிறது.வேலியே பயிரை மேயும்...

கடலோரங்கள் வழியாக தேசவிரோதம்!  தமிழகத்தில் தலைதூக்கும் வாடிகனின் சதி!

கடலோரங்கள் வழியாக தேசவிரோத சக்திகள்;  தமிழகத்தில் தலைதுாக்கும் வாடிகனின் சதி!

பொம்மிநாயக்கன்பட்டியில் என்னதான் நடக்கிறது?: அதிர்ச்சியூட்டும் கள நிலவரம்!

முக்கியமாக,  தலித் மக்களின் நல்வாழ்விற்காகப் போராடுவதாகக் காட்டிக் கொண்டிருக்கும் கட்சிகள், அமைப்புகள் எதுவும் இந்தக் கிராமத் பக்கம் காணவேயில்லை. மாறாக, தலித்துகளுக்கு எதிரானவர்களாக இது வரை ஊடகங்களாலும், மற்ற அமைப்புகளாலும் சித்திரிக்கப்பட்ட ஹிந்து அமைப்புகள் கடுமையாகக் களப்பணியாற்றி  வருவதாகக் கூறுகின்றனர். 

ஊடகத்தின் மீது தாக்குதல் நடத்திய திருமுருகன் காந்தி! மீடியாவே பதில் சொல்!

ஆனால் தற்போது திருமுருகன் காந்தி NEWS X அலுவலகத்திற்குள் அத்து மீறி நுழைந்து ரௌடி போல் மிரட்டுவதற்கு தமிழ் ஊடகங்கள் என்ன செய்யப் போகிறது.? எப்போது ஆர்பாட்டம் ஊடகவியலாளர்களே? 

கருணாநிதியுடன் ஜனாதிபதி வேட்பாளர் மீராகுமார் சந்திப்பு!

ஜனாதிபதி தேர்தலில் காங். கூட்டணி கட்சிகளின் வேட்பாளர் மீராகுமார் தனக்கு ஆதரவு கேட்டு சென்னை வந்தார்.திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலினை அவர் நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார். இதனை தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் இந்தியன் யூனியன்...
- 2026

Collector Ashe murder case: Judgement against Vanchi, Nilakanta and Bharat Mata Sangh members

Nilakanta alias Brahmachari (the first accused) was the organiser of the conspiracy and the leading spirit amongst the conspirators. It may well be that but for him the men who allowed themselves to be misled by him would not now find themselves in the dock. Wo sentence him to seven years' rigorous imprisonment.

இந்திய நீதித்துறையை இயங்க வைத்த மோடி

உலகத்திலேயே படு கேவலமாக செயல்படும் நீதித்து றை இந்தியாவில் தான் உள்ளது. நம் நாட்டில் சுமார் மூன்று கோடி வழக்குகள் இன்று வரை நிலுவையில் உள்ளது.

துரத்தும் ஜெயலலிதா ஆவி: மந்திரவாதிகளிடம் ஓடும் சசிகலா குடும்பம்!

ஜெயலலிதா மரணத்தில் விளைந்த மர்மங்களும், அவர் கொடுத்த சாபமும் கட்சியின் உண்மையான விசுவாரிகள், மக்களின் சாபமும் சசிகலா குடும்பத்தாரை சும்மா இருக்க விடாது என்று பொங்குகின்றனர் மக்கள்.

ஆளுக்கு ரூ.4,000; ரூ.89 கோடி விநியோகிக்க ஏற்பாடு! : வருமான வரித்துறை ஆவணம் வெளியீடு

ஆர்.கே.நகர் தேர்தல் தொடர்பான ஆவணங்களும் வெளியாகின; எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் பெயர்கள் ஆவணங்களில் உள்ளன.

MCI cancel admissions around 500 students in TN who allegedly not appeared for NEET

The Medical Council of India (MCI)has directed some private colleges in Uttar Pradesh and Tamil Nadu to cancel admissions of around 500 students who had allegedly not appeared for NEET exam last year.

தில்லி சலோ: தொடரும் தமிழக விவசாயிகள் போராட்டம்

என்னப்பா.. உங்க மாநிலத்துலேர்ந்து இங்கே வந்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்யறாங்களே... நீங்க ஒண்ணும் கவனிக்க மாட்டேன்றீங்க என்று நக்கலாகக் கேட்டார் தில்லி பத்திரிகையாள நண்பர் ஒருவர்.ஆமாம். நான் கவனிக்கலைன்னு இல்லை! உலகமே தமிழ்நாட்டை...
- 2026

Recent articles