அடடே... அப்படியா?

ஆதாா் இணைக்காத விவசாயிகள்-உதவித்தொகை பெறுவதில் சிக்கல்..

ஆதாா் இணைக்காத 9 லட்சம் விவசாயிகள்:ஆண்டுக்கு ரூ.6,000 பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.மத்திய அரசின் ‘பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ், ஆதாா் எண் இதுவரை இணைக்காத 9 லட்சம்...

சிறையின் இரும்பு கதவை உடைத்து, தப்பிய 9 கைதிகள்..

நாகலாந்தில் சிறையின் இரும்பு கதவை உடைத்து, தப்பி சென்ற 9 கைதிகளை போலீசார் தேடி வருகின்றனர். மோன், நாகலாந்து மாநிலத்தின் மோன் மாவட்டத்தில், மாவட்ட சிறை ஒன்று உள்ளது....

பரபரப்பாகும் சத்யேந்திர ஜெயின் மஸாஜ் வீடியோ..

தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி வகித்து வருகிறார். அவரது அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் சத்யேந்திர ஜெயின். இதற்கிடையே, சத்யேந்திர ஜெயினை...

கேரளா தமிழகம் இடையே செல்லும் பேருந்தை துரத்திய ‘கபாலி’ ..

கேரளா மற்றும் தமிழகத்திற்கு இயக்கப்பட்டு வரும் பேருந்தை ‘கபாலி’ எனும் ஒற்றை யானை துரத்தி உள்ளது. அப்போது அந்த யானை பேருந்தை தாக்கவும் முயன்றுள்ளது. இதிலிருந்து தப்பிக்கும் நோக்கில் பேருந்தை சுமார் 8...

இறந்த தந்தைக்காக 2 மாத குழந்தையை கடத்தி நரபலி கொடுக்க முயன்ற பெண்..

இறந்த தந்தைக்காக 2 மாத குழந்தையை கடத்தி நரபலி கொடுக்க முயன்ற பெண்னால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இறந்த தந்தையின் உயிரை எப்படியாவது உயிர்த்தெழ நினைத்து குழந்தையை நரபலி கொடுக்க முடிவெடுத்துள்ளார். குற்றம்...

ஆளுநரை மாற்றவேண்டும் என திமுக., முரண்டு பிடிப்பது ஏன்?: பாஜக., விளக்கம்!

''ஆளுநரை நீக்கச் சொல்லி திமுக., மனு கொடுப்பது ஏமாற்று வேலை,'' என, பாஜக., மாநில துணைத் தலைவர் கனகசபாபதி தெரிவித்துள்ளார்.
- 2026

அரட்டை அடிக்க அனுமதி கோரி புதிதாக திருமணம் ஆன‌ நண்பனின் மனைவியிடம் பத்திரம் எழுதி ஒப்புதல் வாங்கிய நண்பர்கள்..

கேரளாவில் வினோதம் இரவு 9 மணிவரை கணவருடன் அரட்டை அடிக்க அனுமதிக்க கோரி புதிதாக திருமணம் ஆன‌ நண்பனின் மனைவியிடம் பத்திரம் எழுதி ஒப்புதல் வாங்கிய நண்பர்கள் அதை சமூக வலைத்தளங்களில்...

இரு மாதங்களில் காதலனை 10 முறை கொல்ல முயன்றேன்- காதலி க்ரீஷ்மா..

2 மாதங்களில் காதலன் சரோனை 10 முறை கொல்ல முயன்றதாக காதலி க்ரீஷ்மா பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.கேரள மாநிலம் மூறியன்கரை பகுதியை சேர்ந்தவர் ஷாரோன்ராஜ் ( 23). இவர் குமரி மாவட்டம்...

சொத்துக்குவிப்பு வழக்கில் வேலூர் நீதிமன்றத்தில் ஆஜரான அமைச்சர் பொன்முடி..

சொத்துக்குவிப்பு வழக்கில் வேலூர் நீதிமன்றத்தில் அமைச்சர் பொன்முடி இன்று ஆஜரானார்.வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்குதொடர்பாக தன் மனைவி விசாலட்சுமியுடன் உயர்கல்வித் துறை அமைச்சர்...

அண்டை மாநில கூட்டுறவு பால் நிறுவனங்களை பார்த்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்!

குஜராத் (அமுல்), கர்நாடகா (நந்தினி), ஆந்திரா (விஜயா), கேரளா (மில்மா) உள்ளிட்ட அண்டை மாநிலங்களின் கூட்டுறவு பால் நிறுவனங்களின் செயல்பாடுகளை

இளைஞர்களை தாக்கிய இரு வனத்துறையினர் பணியிடை நீக்கம்..

ஸ்ரீவில்லிபுத்தூர் இளைஞர்களை தாக்கிய இரண்டு வனத்துறை சேர்ந்தவர்களை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.கடந்த சில நாட்கள் முன்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் பகுதியைச் சேர்ந்த ராமர் லட்சுமணன் என்ற இரண்டு இளைஞர்களை வனத்துறையினர்...

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விவசாயத்திற்காக அணையை திறந்து வைத்த அமைச்சர்..

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சவுடால் பேச்சுக்கு தான் லாயக்கு சென்னையில் வேலையை முடித்தது எல்லாம் நாங்கள் தான் என் அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே...
- 2026

Recent articles