அடடே... அப்படியா?

ரூ.500 இல் கள்ளநோட்டு புழக்கம்.. RBI எடுத்த முடிவு..!

கள்ளநோட்டுகளை ஒழிக்க 500 ரூபாய் நோட்டுகளில் மாற்றம் கொண்டு வர ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.ரூபாய் நோட்டுகளில் எத்தனை மாற்றங்கள் கொண்டு வந்தாலும் அதை கள்ளநோட்டுகளாக அச்சடித்து புழக்கத்தில் விடும் கும்பலும் அதிகரித்து...

திருப்பத்தூர் அருகே 13 நூற்றாண்டு நடுகல்

போா்களில் விழுப்புண்பட்டு மடியும் வீரனுக்காக, அவனது வீரத்தைப் போற்றுகின்ற வகையிலும், அவனது தியாகத்தை மதித்தும் கல் ஒன்றினை நட்டு, அதனை வழிபடுவது

சிறு குழந்தைகளின் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை..!

சிறுமியின் உடல்நிலை மோசமடைந்தது. அவரது சுவாசம் மெல்ல மெல்ல குறைந்துள்ளது.

விடைத்தாள் திருத்தும் பணி.. தேர்வுத்துறை முதன்மை கல்வி அலுவலர்களுக்கு முக்கிய உத்தரவு!

அரசு தேர்வுத்துறை இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்

உழைப்பால் இலக்கை எட்டும் இந்தியர்கள்.. ஒன்றிணைந்து உழைப்போம்: பிரதமர்!

நிரந்தர பிரச்சனைகள் என கருதப்பட்ட நிலையில் அந்தப் பிரச்சினைகளுக்கு இப்போதைய பாஜக அரசு நிரந்தர தீர்வு கண்டுள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார்.
- 2026

கூகுள் ஹிஸ்டரில இப்படி ஒரு ஆப்ஷனா..?

உங்கள் கூகுள் ஹிஸ்டிரியை யாராவது பார்த்துவிடுவார்கள் என நீங்கள் பயப்படுகிறீர்களா?. கவலையே வேண்டாம் அதற்கும் டெக்னிக்கலாக சில வழிகள் உள்ளன.இப்போதைய சூழலில் ஒருவரின் மொபைலை யார் வேண்டுமானாலும் எடுத்து ஜாலியாக பயன்படுத்துகிறார்கள். இதனால்,...

டெக்னோ போவா 3: சிறப்பம்சங்கள்..!

டெக்னோ நிறுவனம் அசத்தலான அம்சங்களுடன் டெக்னோ போவா 3 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.குறிப்பாக இந்த சாதனம் தற்போது பிலிப்பைன்ஸில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.விரைவில் இந்த சாதனம் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.டெக்னோ...

நீயே ஒரு உணவு.. நீ எங்க கூட சாப்பிடர..🙄! அதிர்ச்சியான பூனைஸ்!

வீடியோவை பார்க்கும் அனைவருக்கும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஏற்படுகின்றது.

கொல்கத்தா கைவினைஞரின் காளி சிலை பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் காட்சி!

பிரிட்டிஷ் அருங்காட்சியக அலுவலர்கள் தன்னை தொடர்பு கொண்டு காளி சிலை தயாரிக்க கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

போனை தாக்கும் வைரஸ்..! பாதுகாப்பது எப்படி?

இணைய வங்கி வைரஸ் பதிப்பு வெளியாகி இணைய உலகில் கவலையை ஏற்படுத்தியது.

ஒட்டகத்தை மாட்டுவண்டியில் கட்டி மணல் கடத்தல்..

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே மறவமங்கலத்தில் ஒட்டகத்தை மாட்டுவண்டியில் கட்டி மணல் கடத்தி போலீசார் வந்தவரிடம் பறிமுதல் செய்துள்ளனர்.மறவமங்கலம் அருகே பல்லாக்கோட்டை சரவணன் ( 52). இவர் சவுதி அரேபியாவில் பணிபுரிந்தார். கடந்த...
- 2026

Recent articles