அடடே... அப்படியா?

மகனை… ‘அன்புச் சகோதரன்’ ஆக்கிய ஸ்டாலின்! வழக்கம் போல் தலையை பிய்த்துக் கொண்ட துரைமுருகன்!

துரை முருகனின் அன்புச் சகோதரர் கதிர் ஆனந்த் என்று, வழக்கம் போல் உளறிக் கொட்டிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பேச்சைக் கேட்டு, ஒரு கணம் அதிர்ந்த துரை முருகன், பின்னர் வழக்கம் போல் தலையைப் பிய்த்துக் கொண்டார்!

குரங்கை உயிருடன் விழுங்கும் கொமாடோ பல்லி

கொமாடோ என்பது ஒரு வகையான பல்லி உயிரினமாகும். இந்த பல்லிவகை இந்தோனேசியா நாட்டின் காடுகளில் மட்டும் காணப்படுகின்றது. இந்த அரிய வகை உயிரினத்தை ஆய்வு செய்வதற்காக பல்லாயிரக்கணக்கான ஆராய்ச்சியாளர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.அவர்களில் சிலர்...

வானிலை முன்அறிவிப்பு குறித்து   அறிய புதிய செயலி அறிமுகம்…!

புயல், மழை, வெள்ளம் போன்ற இயற்கை இடர்பாடுகள் குறித்த வானிலை முன் எச்சரிக்கைகளை பொதுமக்கள் அனைவரும் தெரிந்து கொள்ளும் பொருட்டு ''டி.என். ஸ்மார்ட் ஆப்'' என்ற செயலியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

நைஜீரியாவில் இஸ்லாமிய இயக்கத்திற்கு தடை; அதிரடி உத்தரவு…!

வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த நைஜீரியா இஸ்லாமிய இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக அறிவித்து தடை விதித்து அதிபர் முகமது புகாரி இன்று உத்தரவிட்டுள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்தில் கிளிபிள்ளை; புது தினுசு….!

"உங்க ராசிக்கு தளபதியே வந்துட்டார்.. உதயசூரியனுக்கு ஓட்டு போடுங்க.." - கிளி ஜோசியம் மூலம் வாக்கு சேகரிப்பு.

எந்த அரிசி சாப்பிட்டால் என்ன நோய் குணமாகும் பார்க்கலாமா ?

அரிசி சாதம் சாப்பிட்டதால்தான் சுகர் அதிகரிக்கும் நோய்கள் வரும் என்று ஏமாற்றி வைத்திருக்கிறார்கள் ஆங்கில மருத்துவர்கள்.உண்மையில் அரிசி சாதம் சாப்பிட்டால் நோய்களை குணப்படுத்தவே செய்யும் எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும் காணலாம்.இதோகருப்பு...
- 2026

மதமாற்றத்தைக் கண்டித்து மீண்டும் மதுரையில் மக்கள் போராட்டம்!

பிறந்த நாள் விழா, குடும்ப விழாக்கள் என்ற பெயரைப் பயன்படுத்தி, ஞாயிற்றுக் கிழமைகளில் உள்ளூர் மக்களுக்கு பெரும் தொந்தரவு செய்வதாகவும், மதமாற்றத்தில் ஈடுபடுவதாகவும் புகார் கூறி வருகின்றனர். 

கத்தி  படிங்க, கத்தியுடன் படிக்காதீங்க; ரைமிங்கா பேசி அசத்திய தமிழிசை…!

கத்தி, கத்தி படிக்க வேண்டிய மாணவர்கள் கத்தியுடன் படிக்கின்றனர். படித்து பட்டம் வங்க வேண்டியவர்கள் பட்டா கத்தியுடன் படிக்க வருகிறார்கள் ” என்று ரைமிங்காக கூறினார்.

கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ நின்ற இடத்தை மாட்டுசாணி நீர் தெளித்த காங்கிரஸ் கட்சியினா்.  பரபரப்பு…..!

எம்.எல்.ஏ கீதா அந்த இடத்தை விட்டு சென்ற பிறகு, அங்கு சென்ற இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் எம்.எல்.ஏ போராட்டம் நடத்திய இடத்தில் மாட்டு சாணம் கலந்த நீரை தெளித்தனர்.

வெஜிடபிள் குருமா!

வெஜிடபிள் குருமா!தேவையானவை: இங்கிலீஷ் காய்கறிகள் (கேரட், பீன்ஸ், பட்டாணி, உ. கிழங்கு போன்றவை) சிறிய சதுரத் துண்டுகளாக நறுக்கியது – 2 கப், பெ. வெங்காயம் – 2, தக்காளி – 3,...

போலீஸ் நிலையத்தில் கேட்பரற்று கிடந்த பெருமாள் சிலையால் பரபரப்பு….!

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள நகர போலீஸ் நிலையத்தில் பெருமாள் சிலை ஒன்று கேட்பாரற்று கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மக்களவையில் மண்டியிட்ட ஆசம்கான்; சரச்சை பேச்சுக்கும் மன்னிப்பு கோரினார்…..!

மக்களவை துணை சபாநாயகர் ரமா தேவி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக ஆசம் கான் மக்களவையில் மன்னிப்பு கோரினார்
- 2026

Recent articles