அடடே... அப்படியா?

சன் டிவி.,யை ஒழிக்க முயல்கிறார்கள்! கலாநிதி மாறன் பதட்டம்!

சட்ட விரோத பி.எஸ்.என்.எல். இணைப்பு வழக்கில் மாறன் சகோதரர்கள் மீது சி.பி.ஐ. குற்றச்சாட்டுகள் பதிவு செய்தது.கூட்டுச்சதி, ஆவணங்களை அழித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கலாநிதி மாறனுக்கு எதிராக விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்...

நல்ல தலைமைக்கு இறைவன் அளிக்கப் போகும் பரிசு..!

ஸ்ரீ வேளுக்குடி க்ருஷ்ணன் அவர்கள் திரு. மோடியை பற்றி நேராக குறிப்பிடாது.. நல்ல தலைமைக்கு இறைவன் அளிக்கப்போகும் பரிசு பற்றி....பழங்கால நியாய சாஸ்த்ரத்தில் குட்டிக்கதை ஒன்று சொல்லப்படும்.ஒரு மகான் தனது அன்னையிடம்,”...

நாங்கள் ஆட்சிக்கு வந்தால்… பரம்பரை வைத்தியர்கள்!

தேர்தலுக்கு முன் காங்கிரஸால் மக்களிடம் கொடுக்கப்படும் வாக்குறுதி இதுதான். இது நாடு விடுதலை பெற்ற நாளில் இருந்து காங்கிரஸாரால் கொடுக்கப்படும் வாக்குறுதிதான். அப்படி என்ன வாக்குறுதி..?நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வறுமை ஒழிக்கப்படும் -...

கள்ளிப்பால் கொடுத்துக் கொல்லும் ‘தமிழ்’ ஊடகங்கள்!

பிறந்த குழந்தைக்குக் கள்ளிப்பாலைக் கொடுத்துக் கொல்லும் செயலைத்தான் இங்கிருக்கும் ஊடகங்கள் செய்து கொண்டிருக்கின்றன என்பதை -நீண்ட நாட்களுக்குப் பிறகு சில மணி நேரம் இன்று தமிழ் செய்தித் தொலைக்காட்சிகளைப் பார்த்துப் புரிந்து கொண்டேன்...

ஒலக ஞானி… ஆனால் உள்ளூரை மறந்துட்டாரே! வைகோ.,வுக்கு ஒரு நினைவூட்டல்!

வைகோவின் ஞாபக சக்தி மிக அபாரமானது! எங்கோ காங்கோவில் 1963 ல் கொல்லப்பட்ட போராளி பெயரை துணைப்பெயர், முதற்பெயர் உட்பட நினைவுகூர்வார்!உலக வரைபடத்திலேயே துக்குணியூண்டு நாட்டில் ராணுவ சர்வாதிகாரத்துக்கு எதிராக, பீரங்கிக்கு நெஞ்சை...

சனாதனமா? சனநாயகமா? அண்ணன் திருமா.,வுக்கு தம்பி ரவிக்குமார் எழுதுவது…!

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமா அண்ணன் அவர்களுக்கு ……திருச்சியில் நடைபெற்ற சனாதனமா? சனநாயகமா? மாநாட்டில் தாங்கள் பேசிய "சம்பூகன் வதம் " -...
- 2026

சீரழியும் ஸ்டாலின்; ஸ்கோர் செய்யும் எடப்பாடி!

தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் முழுவதுமாக முடங்கியுள்ளன என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தகவல் அளித்தது. செய்முறை தேர்வுகள் விரைவில் தொடங்க உள்ளதால் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கும் பணி நடந்து...

ஆசிரியர்களுக்கு இறுதி எச்சரிக்கை! நாளை காலைக்குள் திரும்பாவிட்டால்..?!

இறுதி எச்சரிக்கை! ஆசிரியர்களுக்கு அரசு எச்சரிக்கை!நாளை காலைக்குள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பாவிட்டால் காலிப்பணியிடங்களாக அறிவிக்கப்படும்.ஆசிரியர்கள் நாளை காலை 9 மணிக்குள் பணிக்கு வராவிடில் காலிப்பணியிடங்களாக அறிவிக்கப்படும். நாளை...

இந்த நாலரையில்… மோடி என்ன செய்தார்? வன்மையாகக் கண்டிக்கிறோம்!

மோடி இந்த நாலரை வருட ஆட்சியில் என்ன செய்தார்?-ஸ்டாலின்.அதானே, நானே கேக்கலாம்ன்னு தான்இருந்தேன். முதல் முறையா உங்க கருத்துல உடன்படுறேன்.அலைக்கற்றை ஊழலில் ராசாவும் கனிமொழியும் வெளியே சுத்துறாங்க.திருட்டு டெலிபோன்...

மோடியை சந்தித்து நன்றி தெரிவித்த முத்ரா திட்ட பயனாளர்!

இவர் பெயர் அருள்மொழி சரவணன். மதுரையில் ஒரு சிறிய வாடகை வீட்டில் வசிக்கிறார். இவர் முத்ரா கடன் திட்டத்தின் மூலம் கடன் பெற்று சிறு அளவில் வியாபாரம் செய்து வந்தார்.இதை தவிர...

ஜெயலலிதா, அண்ணாதுரை ஆகியோருக்கு பாரத ரத்னா கொடுக்க முதல்வர் கோரிக்கை மனு!

மதுரை: மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் பல்நோக்கு மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டுவிழாவில் கலந்துகொண்டு அடிக்கால் நாட்டி வைத்தார் பிரதமர் மோடி. அதற்காக மதுரை வந்திருந்த பிரதமரை வரவேற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அவரிடம் ஒரு...

இலங்கைத் தமிழருக்கு துரோகம் செய்த வைகோ!

தமிழின துரோகி எனும் அழியாப் பெயருக்குச் சொந்தக்காரர் ஆகிவிட்டார் மதிமுக., பொதுச் செயலாளர் வைகோ. அவர் மீது படிந்துள்ள கறையை இனி நீக்க முடியாது, நீக்கவே முடியாது!துவக்க காலத்தில் இலங்கைத் தமிழ்...
- 2026

Recent articles