இந்தியா

சித்தூர் அருகே தொழிற்சாலையில் தீ: 3 பேர் பலி..

ஆந்திரம் மாநிலம் சித்தூர் அருகே காகிதத் தட்டுகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் செவ்வாய்க்கிழமை  ஏற்பட்ட தீ விபத்தில் தந்தை, மகன் மற்றம் நண்பர் என 3 பேர் பேர் பலியாகினர். ஆந்திர மாநிலம் சித்தூர்...

இந்தியா ஆஸ்திரேலியா முதல் டி20 ; மொஹாலி சொதப்பல்

என அவர்களது ஆட்டக்காரர்கள் நன்றாகவே விளையாடினார்கள். புவனேஷ்குமார் நாலு ஓவரில் 52 ரன் கொடுத்தார். அக்சர்படேல்

இடுக்கி-யானைத் தந்தத்தில் வடித்த சிலைகளை விற்க முயன்ற மூவர் கைது..

கேரள மாநிலத்தில் இடுக்கி அருகே யானைத் தந்தத்தில் வடித்த சிலைகளை விற்க முயன்ற கும்பலை வனத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . இச் சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இடுக்கி...

உ.பி.கட்டிட சுவர் இடிந்து விழுந்ததில் 9 பேர் பலி..

உத்தரபிரதேசம் லக்னோ அருகே தில்குஷா பகுதியில் கனமழை காரணமாக கட்டிட சுவர் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில்...

அகமதாபாத்தில் லிஃப்ட் அறுந்து விழுந்து 8 பேர் பலி..

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் லிஃப்ட் அறுந்து விழுந்து 8 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சம்பவம் நடந்த இடத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்...

குஜராத் பாகிஸ்தான் படகிலிருந்து ரூ.200 கோடி ஹெராயின் பறிமுதல்..

இந்திய கடலோர காவல்படையினருடன் இணைந்து குஜராத் தீவிரவாத தடுப்புப் பிரிவினர் நடத்திய கூட்டு நடவடிக்கையில், குஜராத் கடற்கரையின் அரபிக்கடலில் பாகிஸ்தான் மீன்பிடி படகிலிருந்து ரூ.200 கோடி மதிப்புள்ள 40 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டது.படகிலிருந்து...
- 2026

மே.வங்கம்-தொழிலதிபர் படுக்கையறையில் ரூ. 17 கோடி எப்படி? அமீர்கானை தேடும் அமலாக்கத்துறை 

மேற்குவங்கத்தில் தொழிலதிபருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையின் போது, படுக்கை அறையில் இருந்து கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.17 கோடி ரூ.2000, 500, 200 நோட்டுகள் கைப்பற்றப்பட்டது. இந்த வழக்கில்...

சத்தீஸ்கர்- லாரி மீது பேருந்து மோதி விபத்து: 7 பேர் பலி

சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தில், இன்று சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 3 பேர் காயமடைந்தனர்.விபத்து குறித்து கோர்பா காவல் கண்காணிப்பாளர்...

தாய் மதம் திரும்பிய கத்தோலிக்க பாதிரியார்!

கத்தோலிக்க பாதிரி ஆண்டனி பெர்னாண்டஸ் தாய் மதம் திரும்பினார். கோவா கத்தோலிக்க கிறிஸ்தவர் இவர்.

பதரீ, த்வாரகா பீட சங்கராசார்யர் ஸ்ரீ ஸ்வரூபானந்த மஹராஜ் ஸித்தி

அனந்தஸ்ரீவிபூஷித ஸ்ரீ ஸ்வரூபானந்த மஹராஜ் ஸித்தியடைந்த செய்தி ஆன்மீக உலகுக்கு ஓர் பேரிழப்பாக வந்து சேர்ந்தது.

பேருந்தில் கடத்தப்பட்ட 2.323 கிலோ எடையுள்ள 14 தங்கக் கட்டிகள் பறிமுதல்..

அசாம் மாநிலத்தில் பேருந்தில் இருந்து கொண்டுவரப்பட்ட 2 கிலோ எடையுள்ள 14 தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்பி...

தெருநாய்கள் தாக்கினால் அதற்கு உணவளிப்பவர்கள் தான் பொறுப்பு

தெருநாய்கள் தாக்கினால் அதற்கு உணவளிப்பவர்கள் தான் பொறுப்பு என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.கேரளாவில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதாக தொடரப்பட்ட வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் ஜே.கே. மகேஸ்வரி அமர்வு...
- 2026

Recent articles