தமிழகம்

ரயில்வே முன் அறிவிப்பு இல்லாததால்… மாட்டிக் கொண்ட பயணிகள்… கடும் அவதி!

எக்ஸ்பிரஸ், சென்னை கொல்லம் எக்ஸ்பிரஸ் உள்பட சென்னையில் இருந்து புறப்பட்டு வந்த ரயில்கள் அனைத்துமே சுமார் 3 மணி

கொரோனா: மூடப்பட்ட காய்கறி சந்தை!

மார்கெட்டிலுள்ள 300 வியாபாரிகள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது

முன்பகை: இளைஞனை தலையை வெட்டி குளத்தில் எறிந்த கும்பல்!

இடைமறித்து பயங்கர ஆயுதங்கள் கொண்டு விரட்டியுள்ளனர்

ஆட்டோவை திருடிய திருடன்! உரிமையாளரையே சவாரி ஏற்றி மாட்டிய சம்பவம்!

அந்த வழியாக சென்ற ஆட்டோ ஒன்றை மறித்து சவாரிக்கு அழைத்தார்

கேம் ஏற்றி தாரேன்.. செல்லுக்கு ஆசைப்பட்டு சிறுவனை தண்ணீரில் அமுக்கி கொலை!

பெரம்பலூரில் செல்போனுக்கு ஆசைப்பட்டு இளைஞர், சிறுவனை தண்ணீரில் அமுக்கி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இனாம் அகரம் கிராமத்தில் அசோக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்புகுமார் (11)...
- 2026

சித்தி கொடுமை கேள்விப்பட்டிருக்கோம்.. அடி, உதை, சூடு.. சிறுவனுக்கு சித்தப்பா கொடுமை!

இதற்கு சிறுவனின் தாய் சுகன்யாவும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த 5 நாட்கள் வெளியே வராதீர்கள்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தேர்தல் பிரசாரத்தைத் தவிர்க்குமாறு வேட்பாளர்கள் மற்றும் மக்களுக்கு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

ஒரு கட்சி சார்ந்து வாட்ஸ்அப்பில் விமர்சனம்! ஆசிரியர் மீது நடவடிக்கை!

இப்படி ஒரு கட்சி சார்பாக பதிவுகளை வெளியிடும் இவர், எப்படி ஓட்டுச்சாவடியில் நடுநிலையுடன் செயல்பட முடியும்.

ஏப்ரல் 30 வரை தளர்வுகளுடன் பொது முடக்கம்! தமிழக அரசு!

சூழலுக்கு ஏற்ப கொரோனா பரவலை பொறுத்து மாவட்ட நிர்வாகங்கள் கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்ளலாம்

ஒரே கள்ளக்காதலன்.. கொன்று மரத்தில் தொங்க விட்ட ஓரகத்திகள்!

அந்த பெண்களின் கணவர்கள் வெளியூரில் பணி செய்து வருகின்றனர். இதை பயன்படுத்திக் கொண்டு
- 2026

Recent articles