தமிழகம்

செங்கோட்டையில் 22ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் சில அடிப்படைவாத முஸ்லிம்களால் திட்டமிட்டு ஏற்படுத்தப் பட்ட கலவரத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் செங்கோட்டை பகுதியில், வரும் 22ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருக்கிறது.

அரசு பள்ளிகளுக்கு, ‘நீட்’ பயிற்சி 14 மையங்களில் இன்று துவக்கம்

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கான, நீட் பயிற்சி வகுப்புகள், கோவை மாவட்டத்தில், 14 மையங்களில் இன்று துவங்கவுள்ளதாக, முதன்மை கல்வி அதிகாரி அய்யண்ணன் தெரிவித்தார்.கோவை மாவட்டத்தில், ராஜவீதி, தொண்டாமுத்துார் அரசு...

சென்னையில் இன்று, ‘நாடக தேர்தல்’

'ரயில் ப்ரியா' நாடகக்குழுவின் வெள்ளி விழா கொண்டாட்டத்தையொட்டி, புதுமை முயற்சியாக, சென்னையில் இன்று, 'நாடக தேர்தல்' நடக்க உள்ளது. சென்னை, டி.டி.கே., சாலையில் உள்ள, நாரத கான சபாவில், இன்று மாலை, 5:45 மணிக்கு,...

விநாயகர் ஊர்வலத்தில் கலவரம் எதிரொலி : செங்கோட்டை, தென்காசியில் இன்று மாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு

நெல்லை மாவட்டம் செங்கோட்டை, தென்காசியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணி வரை தடை 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். பேச்சுவார்த்தை...

விழுப்புரத்தில் இன்று தி.மு.க.முப்பெரும் விழா – விருதுகள் வழங்கி மு.க.ஸ்டாலின் பேசுகிறார்

தந்தை பெரியார் பிறந்தநாள், அண்ணா பிறந்த நாள், தி.மு.க.உதயமான நாள் ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்து முப்பெரும் விழாவாக தி.மு.க.சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான முப்பெரும் விழா இன்று விழுப்புரத்தில்...

காஞ்சீபுரத்தில் இன்று அண்ணா பிறந்த நாள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்

காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு இன்று மாலை காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. காஞ்சீபுரம் மேற்கு மாவட்டச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன்...
- 2026

கல்லெறி தடியடிக்கு நடுவே செங்கோட்டையில் அமைதியாக முடிந்த விநாயகர் ஊர்வலம்!

செங்கோட்டை நகரில் முழுவதும் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு அங்குள்ள 36 சிலைகளும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டன. இதை அடுத்து தென்மண்டல ஐ.ஜி சண்முக ராஜேஸ்வரன் தலைமையில் விநாயகர் ஊர்வலம் புறப்பட்டது.

காங்கிரஸ் விட்டுச் சென்ற ரூ.1.44 லட்சம் கோடி கடன் மோடி அரசுக்கு பெரும் சுமை!

உலகில் கச்சா எண்ணெயின் விலை குறைந்த போதிலும் கடன் பிரச்னையால் பாஜக., அரசால் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க முடியவில்லை.

அரசு அதிகாரியை மிரட்டும் ரிஷிவந்தியம் தொகுதி திமுக., எம்.எல்.ஏ.,!

அரசு அதிகாரி ஒருவரை மிரட்டும் வகையில் திமுக., எம்.எல்.ஏ., பேசும் ஆடியோ இப்போது சமூகவலைத் தளங்களில் வைரலாகி வருகிறது. அந்தப் பேச்சு... 

புழல் சிறையில் பயங்கரவாதிகள் சொகுசு வாழ்க்கை: வெளியான படங்களால் அதிர்ச்சி!

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள போலீஸ் பக்ருதீன் உள்ளிட்ட பயங்கரவாதிகள் ஐந்து நட்சத்திர ஓட்டல் சாப்பாடு, பஞ்சு மெத்தையில் உறக்கம், பாலியல் படம் பார்க்க டிவி என சொகுசு வாழ்க்கை நடத்துவது  புகைப்படங்களின் மூலம் வெளியே தெரியவந்துள்ளது.

செங்கோட்டை கலவரப் பகுதியில் டிஐஜி, எஸ்.பி. ஆய்வு

நெல்லை மாவட்டம் செங்கோட்டை மேலூரில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் கலவரம் ஏற்பட்டது.

செங்கோட்டை மேலூரில் விநாயகர் ஊர்வலத்தில் கல்வீச்சு: இரு தரப்பு மோதலில் 10 பேர் காயம்!

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இருதரப்பினர் இடையே வாக்குவாதம். போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவிவருகிறது.
- 2026

Recent articles