தமிழகம்

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் ஆக.16ல் துவக்கம்..

தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் ஆக.16ம் தேதி தொடங்குகிறது. விருப்பமுள்ள மாணவர்கள் வருகிற 20ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்....

மயிலாடுதுறையில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்புடைய 5 பேர் கைது..

மயிலாடுதுறையில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்ட வழக்கில் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை நடத்தி வருகிறது. சென்னை, மயிலாடுதுறை, காரைக்கால் உள்பட 9 இடங்களில் என்ஐஏ...

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் பணி!

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி முதன்மை பாதுகாப்பு அதிகாரி, ஓய்வுபெற்ற அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.நிறுவனத்தின் பெயர்: Tamilnadu Mercantile Bank(TMB)பதவி பெயர்: Chief Security Officer, Retired Officersசம்பளம்:Chief...

TNPSC: இந்து சமய அறநிலையத்துறையில் பணி!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள நிர்வாக அலுவலர் கிரேடு 4 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இந்த தேர்வு மூலம் மொத்தம் 36 பணியிடங்கள் நிரப்பட...

தூத்துக்குடி வ. உ. சிதம்பரனார் துறைமுகத்தில் பணி!

தூத்துக்குடி வ. உ. சிதம்பரனார் துறைமுகத்தில் காலியாக உள்ள Pilot பணிக்கு தகுதிவாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.பணியிடம்: தூத்துக்குடி - தமிழ்நாடுவிண்ணப்பிக்க கடைசி தேதி: 26/06/2022சம்பள விவரம்: ரூ. 80, 000...

TNPSC: தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை பணி!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 7பி (தமிழ்நாடு இந்து சமய அறநிலைய சார்நிலைப் பணி) செயல் அலுவலர் நிலை-3ல் 42 பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத்தேர்விற்கு ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று...
- 2026

வெளிநாட்டில் இருந்து சிலைகள் மீட்பு-சென்னைக்கு வந்த 10 சாமி சிலைகள்..

ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு கடத்தப்பட்ட சமீபத்தில் மீட்கப்பட்ட 10 சாமி சிலைகள் சென்னை வந்தடைந்தது.தமிழகத்தில் உள்ள பழமைவாய்ந்த கோவில்களில் இருந்து கடந்த காலங்களில் கடத்தப்பட்ட ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு...

கற்கால மனிதர்கள் வாழ்ந்த தடயம்.. ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு!

கற்கால மனிதர்கள் கல் ஆயுதங்களை கூர்மை செய்வதற்கும் பயன்படுத்தியதும் தெரியவந்தது.

பால்கனி கம்பிக்குள் தலை சிக்கிய குழந்தை..!

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தையின் உருவில் மெழுகு சிலை செய்து அதன் முன் நின்று திருமணம் செய்து கொண்ட மகள்..

கள்ளக்குறிச்சி அருகே தந்தை மறைந்த பிறககும் அவர் மீதுள்ள பாசத்தால் செல்லமாய் வளர்ந்த மகள் ஒருவர் மறைந்த தன் தந்தையின் உருவில் மெழுகு சிலை செய்து அதன் முன் நின்று திருமணம்...

ஆசிரியர்களுக்கு.. பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!

பணிக்கு வராத ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இளங்கன்று பயமறியாது.. பாம்பை பிடித்து புற்றில் விட்ட சிறுமி!

புதருக்குள் இருந்து வெளியில் வந்த 6 அடி நீளம் கொண்ட பாம்பு குடியிருப்புகளுக்குள் செல்ல முற்பட்டது.
- 2026

Recent articles