தமிழகம்

தென் தமிழகத்தில் இன்று தென்மேற்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

கேரளா மற்றும் தமிழகத்தின் தென்பகுதிகளில் இன்றுதென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் நிலவுவதாக, சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன், மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில்...

3 மாவட்ட 10ம் வகுப்பு மாணவர்கள் இன்று முதல் மறுக்கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்: தேர்வு இயக்ககம்

தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்ட 10ம் வகுப்பு மாணவர்கள் நாளை முதல் விடைத்தாள் மறுக்கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என தேர்வு இயக்ககம் தெரிவித்துள்ளது.10ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் நாளை முதல் மே 31ம்...

இன்று தூத்துக்குடி செல்கிறார் தமிழக கவர்னர்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று தூத்துக்குடிக்கு செல்கிறார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் கடந்த 3 மாதங்களாக போராட்டம் நடத்தினர். இந்நிலையில் ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்க பேரணியாக செல்ல...

அறிவித்தபடி இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை

தமிழக சட்டப்பேரவை திட்டமிட்டபடி இன்று கூடவுள்ள நிலையில், மே 29ம் தேதி முதல் ஜூலை 9 ம் தேதி வரை மொத்தம் 23 நாட்களுக்கு கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.கடந்த 24ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை...

சீமான் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து நெல்லையில் இன்று சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம் நடக்கிறது. நெல்லை ரயில் அருகில் நாளை காலை 10 மணிக்கு, சீமான் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறார்.ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக...

இன்று அமெரிக்கா செல்கிறார் விஜயகாந்த்

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறார். இந்நிலையில், தனது சிகிச்சைக்காக, இன்று அமெரிக்கா செல்கிறார்.ஏற்கனவே, சிங்கப்பூர் சென்று, சிகிச்சை பெற்று திரும்பிய அவர், இரண்டு நாட்களுக்கு...
- 2026

துப்பாக்கிச்சூடு நடத்த அனுமதியளித்தது யார்?: ஆளுநருக்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கடிதம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதமானது தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து மய்யம் விசில் செயலியில் குடிமக்களால் அளிக்கப்பட்ட...

பத்திரிகையாளர்கள் குறித்து மோசமாக டுவிட் செய்த அ.தி.மு.க பிரமுகர் கட்சியில் இருந்து நீக்கம்

ஸ்டெர்லைட்டிற்கு எதிரான போராட்டத்தில் கலவரம் உருவாகி துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் இதுவரை 13 பேர் மரணம் அடைந்துள்ளனர். 60 க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.காயமடைந்தவர்கள் எல்லோரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...

தூத்துக்குடி-யில் துப்பாக்கி சூடு நடத்த துணை வாட்டாட்சியார்கள் உத்தரவிட்டதாக தகவல்

துப்பாக்கி சூடு தொடர்பாக தூத்துக்குடியில் இரண்டு வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர். துப்பாக்கி சூடு பற்றி சிப்காட், வடபாகம் காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் துணை வாட்டாட்சியார்களின் உத்தரவின்...

ஸ்டெர்லைட் ஆலைக்கு 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமத்திலும் கேன்சர் பாதிப்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை அமைந்தள்ள இடத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமம். சில்வர்புரம். இந்த கிராமத்தில் வசித்து வரும் மக்களின் ஒவ்வொரு வீட்டிலும் ஒருவருக்கு கேன்சர் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக...

கொளுத்தும் வெயிலுக்கு ‘குட் பை’; குளு குளு மழைக்கு ‘வெல்கம்’

அதிகம் வாட்டி வதைக்காத அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிவடையும் நிலையில், தமிழகம் முழுவதும் அடுத்த வாரத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அவசர கதியில் தூத்துக்குடியை விட்டு வெளியேறிய ஓ.பி.எஸ்

        தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின்போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை பல்வேறு அரசியல் கட்சிகளின்...
- 2026

Recent articles