தமிழகம்

ஓடும் ரயிலில் சிறுமிக்கு தொல்லை: ஆர்.கே.நகரில் போட்டியிட்ட வழக்கறிஞர் கைது

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் பாஜக., சார்பில் போட்டியிட்டவர் என்றும் தெரியவந்தது. இதை அடுத்து, பிரேம் ஆனந்த் மீது பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு

நமது அம்மா கூறிய அதிமுக., பாஜக., கூட்டணி! என்ன சொல்கிறார் ஜெயக்குமார்?

கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் கட்சி மேலிடம் முடிவெடுக்கும். திமுக ஆட்சிக்கு வரும் என ஸ்டாலின் கூறுவது நடக்காது. ஊழலை ஒட்டுமொத்தமாக குத்தகை எடுத்தது திமுக அரசுதான்! என்று குறிப்பிட்டுள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.

காவிரி மேலாண்மை வாரியம்: திமுக.,, இன்று மாலை மனித சங்கிலிப் போராட்டம்

அதன்படி இன்று புதுக்கோட்டையில் நடக்கும் மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.  மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களும் பல்வேறு இடங்களில் நடக்கும் மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் கலந்துகொள்கின்றனர்.

ஆளுநர் பதவி வெறும் ரப்பர் ஸ்டாம்பா? ஆளுநரின் உரிமைகள் என்ன? : பன்வாரிலால் புரோஹித் விளக்கம்!

இந்த நிலையில், தன் மீது ஊடகங்கள் மூலம் எதிர்க்கட்சிகள் எழுப்பும் சர்ச்சைகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தே ஊடகங்களில் விளக்கம் அளித்தார். அதில், ஆளுநரின் உரிமைகள் என்ன? என்பது குறித்து அவர் அளித்த விளக்கங்கள் இவை...

வெறி பிடித்துக் கத்திய வைகோ; கல்லெறிந்து விரட்டிய பாஜக., தொண்டர்கள்!

நேற்று திருச்செந்தூர் அருகே உடன்குடியில் வைகோ பிரசாரத்துக்கு வருவதாக இருந்த நிலையில், பாஜக.,வினர் அவருக்கு கருப்புக் கொடி காட்ட திரண்டிருந்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீஸார், வைகோவிடம் தகவல் சொல்லி, மாற்றுப் பாதையில் செல்லுமாறு கூறினர். ஆனால் அதற்கு வைகோ, நான் திட்டமிட்ட பாதையில் தான் வருவேன் என்று கூறினார்.

மோடி குறித்து அவதூறுப் பேச்சு: வைகோ வாகனம் மீது கல்வீச்சு!: 25 ஆண்டுகளில் முதல்முறையாக எதிர்கொண்டாராம்!

வைகோவின் பிரசார வாகனம் முன் நின்றபடி, ‘வைகோ ஒழிக‘ என்று கோஷமிட்டனர். இதை அடுத்து இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து வைகோ பிரசார வேன் மீது சரமாரியாக கல் வீசப்பட்டது. இதனால் வைகோ பிரசார வேனுக்குள் அமர்ந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த திருச்செந்தூர்
- 2026

கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு

கூட்டுறவு சங்கங்களின் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் ஏப்.27ஆம் தேதி நடைபெறுகிறதுதமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் நடைமுறைகளில் பாரபட்சம் காட்டப்படுவதாக தி.மு.க. எம்.எல்.ஏ. சக்கரபாணி உயர்நீதிமன்ற கிளையில் வழக்கைத் தொடர்ந்து இருந்தார். வழக்கை...

கோரிக்கைகளை ஏற்று பேச்சுவார்த்தைக்கு அழைக்கவிட்டால்… பள்ளி கல்வித்துறை முன்பு உண்ணாவிரத போராட்டம் : மாநில தலைவர் பேட்டி!

நெல்லை மாவட்டம்  தென்காசியில் தமிழ்நாடு கல்வித்துறை அரசு அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு  மாநில தலைவர் அதிகமான் முத்து தலைமை தாங்கினார். மாநில பொது செயலாளர் சுந்தர்ராஜ், பொருளாளர் டி.ரவிச்சந்திரன்,...

பாதிக்கப்பட்ட மாணவிகள் பெயரைச் சொல்ல முடியாது: நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணை தீவிரம்

இதனிடையே நிர்மலா தேவியின் வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன், இந்த வழக்கில் இருந்து திடீரென விலகி உள்ளார். இதுதொடர்பாக அவரிடம் கேட்டபோது, தமக்கு எந்த நெருக்கடியும் இல்லை என்றும், சொந்த விருப்பத்தின் பேரிலேயே வழக்கில் இருந்து விலகுவதாகவும் விளக்கமளித்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகள் கூடாது; விரட்டு! ஆனா நாங்க மட்டும் பார்ப்போம்: இதுதான் திமுக., இதுதான் கருணாநிதி!

சென்னையின் மற்ற மக்கள் எவரும் அரங்கத்துக்குச் சென்று கிரிக்கெட் போட்டிகளைப் பார்க்கக் கூடாது, ஆனால், வழக்கம் போல் தாங்கள் மட்டும் டிவியில் தொடர்ந்து போட்டிகளைப் பார்ப்போம் என்று திமுக., செயல்படுவது, வழக்கம் போல் அதன் இரட்டை நிலைப்பாட்டையே வெளிப்படுத்துகிறது என்கிறார்கள் சமூக வலைத்தளங்களில்!

வன்முறையில் இறங்கிய ஊடகவியலாளர்கள்! எஸ்.வி.சேகர் வீடு மீது கல்வீசித் தாக்குதல்

பேனாவும், கேமராவும் மைக்கும் பிடிக்க வேண்டிய கைகளில் கற்களை எடுத்து, சரமாரியாக வீசி எறிந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஊடகவியலாளர்கள் குறித்து சமூக மட்டத்தில் அதிர்ச்சி நிலவுகிறது. ஜனநாயகக் கருத்து என்ற வகையில் எதையும் கருத்து ரீதியாக எதிர்கொள்ளும் வலிமை வாய்ந்த துறையைச் சேர்ந்தவர்கள்,

சைபர் சைக்கோக்கள்: ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகர் இருவர் குறித்தும் ஜெயக்குமார் ‘கமெண்ட்’

தினம்தோறும் மைக் பிடித்து செய்தியாளர்களைச் சந்தித்து, அரசின் சார்பில் கருத்துக்களைத் தெரிவிக்கும் ஒரே நபராகத் திகழ்கிறார் அமைச்சர் ஜெயக்குமார். சொல்லப் போனால் தமிழக அரசின் செய்தித் தொடர்பாளர் பணியைச் செய்து வரும் அமைச்சர் ஜெயக்குமார்
- 2026

Recent articles