சுற்றுலா

குற்றால அருவிகளில் நீர்வரத்து குறைவு; டல் அடிக்கும் சீஸன்!

தென்காசி: நெல்லை மாவட்ட சுற்றுலாத் தலங்களில் ஒன்றான திருக்குற்றாலத்தில், கடந்த சில நாட்களாக மழை இல்லாமல் வெப்ப நிலையே நிலவுகிறது. கடந்த சில நாட்களாகவே குளிர்ந்த காற்றும் இல்லாமல், வெயிலின் தாக்கமும் அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால், அருவிகளில் நீர் வரத்து குறைந்தே உள்ளது.

வெள்ளத்துக்கு முன்பும் பின்பும்: செருதோனி நகரின் நிலை இது…!

கேரளத்தில் பெய்த கனமழை, பெருக்கெடுத்த வெள்ளத்தில் பல சிற்றூர்கள், நகரங்கள் சின்னாபின்னமாகி விட்டன. இயற்கை பூத்துக் குலுங்கிய அழகிய பிரதேசங்கள் என கண்களுக்கு பசுமையாய்க் காட்சி அளித்த இடங்கள் பலவும் வெள்ளத்தில் கடும்...

தேமுதிக சார்பில் கேரளா மக்களுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்கள் விஜயகாந்த் அறிவிப்பு

விஜயகாந்த் கேரளாவில் இயற்கையின் சீற்றத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின்அனைத்து மாவட்ட கழகத்தின் சார்பில் கேரள மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்க (ரூபாய்1 கோடி மதிப்புள்ள பொருட்கள்) களை வழங்குவதாக அறிவித்துள்ளார்

ஓரமா நின்னு குளிக்கலாம் வாங்க…!

நெல்லை மாவட்டம் திருக் குற்றால அருவிகளில் நன்றாக தண்ணீர் விழுகிறது. கடந்த சில நாட்களாக, கன மழை பெய்து அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருந்ததால், குளிப்பதற்கு போலீஸார் தடை விதித்திருந்தனர்.இந்த நிலையில் மழை...

தனியாக சுற்றுலா செல்ல விரும்பும் பெண்கள்

ஆண் துணையின்றி, பெண்கள் தனியாக சுற்றுலா செல்லும் நடைமுறை அதிகரித்துள்ளதாக, உள்நாடு, வெளிநாடுகளுக்கான சுற்றுலாக்களை ஏற்பாடு செய்யும், தனியார் நிறுவனங்கள் தெரிவித்து உள்ளன. இது குறித்து, சுற்றுலா துறையில் சிறந்து விளங்கும் தனியார்...

குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை

நெல்லை மாவட்டம் திருக்குற்றாலத்தில் கடந்த இரு தினங்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் அருவிகளில் நீர் பெருக்கெடுத்தது. கனமழை காரணமாக நேற்று மாலை முதலே அருவிகளில் நீர் வரத்து கூடியிருந்தது. இந்நிலையில்...
- 2026

தோசைக் கல்லுக்குப் பெயர் பெற்ற இடம்… செங்கோட்டைக் கல்!

செங்கோட்டைக் கல்! - ஒவ்வோர் ஊருக்கும் ஏதோ ஒன்று பிரபலமாக இருக்கும். ஊரின் பெயரில் ஒரு பொருள்! அது செங்கோட்டைக்கு தோசைக் கல்!இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே..என்று பாடினான் பாரதி! உருக்கி, அதனை எத்தனை...

குற்றாலத்தில் விறுவிறுப்பாக நடந்த சாரல் விழா நிறைவு!

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சாரல் திருவிழா கடந்த 28–ந்தேதி தொடங்கி நடந்து வந்தது. இதையொட்டி, தோட்டக்கலை கண்காட்சி, நாய் கண்காட்சி, படகு போட்டி, நீச்சல் போட்டி, கொழுகொழு குழந்தைகள் போட்டி, ஆணழகன் போட்டி...

40 ஆண்டுகளை நிறைவு செய்த வைகை எக்ஸ்பிரஸ்

அப்போது வைகை எக்ஸ்பிரஸின் செல்ல பெயர் #Horse_of_Chord

குற்றாலத்தில் சாரல் திருவிழா நாளை தொடக்கம்: 4 அமைச்சர்கள் பங்கேற்பு!

குற்றாலத்தில் சாரல் திருவிழா நாளை துவங்கிறது. இந்த விழா வரும் ஆகஸ்ட் 4ம் தேதி வரை நடைபெறுகிறது. தொடக்க விழாவில் 4 தமிழக அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் கடந்த மே...

குற்றால அருவியில் குளிக்க நீ…ண்ட… வரிசையில் காத்திருக்கும் பெண்கள்!

குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க.. பெண்கள் நீ..ண்ட வரிசையில் பெண்கள் காத்திருக்கின்றனர். உள்ளூர் விடுமுறை தினம் என்பதால் அதிகமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்துள்ளனர்.இன்று சங்கரன்கோவில் ஆடித் தபசை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டத்துக்கு...

சதுரகிரி மலையேற 6 நாட்கள் அனுமதி

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயிலில், வரும் ஆகஸ்ட் 11ம் தேதி ஆடி அமாவாசை திருவிழாயொட்டி மாவட்ட ஆட்சியர் சிவஞானம், அங்கு ஆய்வு செய்தார்.பின்னர் அவர் கூறுகையில், இரவு நேரத்தில்...
- 2026

Recent articles