Author: Suprasanna Mahadevan
உயிர் நண்பன் பிடிக்காத செயலையும் நம் நன்மைக்காக தான் செய்வான் !
செங்கிஸ்கான் என்ற மன்னன் செல்லப் பிராணியாக ஒரு பருந்தை வளர்த்து வந்தான்.கொடுங்கோலனான அவன் அந்தப் பருந்திடம் மிகுதியான பாசம் வைத்திருந்தான்.பருந்தும் அவன் மேல் உயிரையே வைத்திருந்தது.செங்கிஸ்கான் எங்கே சென்றாலும் அந்தப் பருந்தையும் அழைத்துச்...
இரவில் பயணித்த பெண்! ஆடையை கிழிப்பேன் ! மிரட்டிய டிரைவர் !
பெங்களூரில் போன சனிக்கிழமை ராத்திரி 11 மணிக்கு தோழிகளை சந்தித்து பேசிய இளம் பெண், கிளம்பும்போது ஊபர் கேப் ஒன்றினை புக் செய்தார். கொஞ்ச நேரத்தில் புக் செய்த கேப் வந்ததும் அதில்...
ஹிந்தி தெரியாமல் தவித்தேன்! அஸ்வின் மனக்குமுறல்!
ரவிச்சந்திரன் அஸ்வின், தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர். திண்டுக்கல்லில் தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ஹிந்தி மொழி தெரியாததால் தனிமையில்...
கருடபஞ்சமி நாளில் விரதமிருந்து அவர் அருளைப் பெறுவோம் !
நாகசதுர்த்தி விரதம் தங்கள் கணவரின் நலனுக்காகவும் பிள்ளைகளின் நலனுக்காகவும் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் ஆகும். நாகசதுர்த்தி அன்று காலை விரதம் இருந்து, பாம்புப் புற்றுக்கு பால் ஊற்றி, துள்ளுமாவு படைத்து கணவர் மற்றும்...
புளி போட்டு விலக்கினா விளக்கு மட்டுமில்ல இதுவும் பளிச்!
தண்ணீரில் புளியை சிறிது நேரம் ஊற வைத்து அந்த தண்ணீரை கொண்டு முகத்தைக் கழுவி வந்தால் முகம் பொலிவு பெறும்.புளியை சிறிது அரைத்து அதனுடன் பால் சேர்த்து குழைத்து முகத்தில் தடவி நன்றாக...
மர்மமான முறையில் பெண் கொலை ! கொலையாளி விரைவில் பிடிபடுவார் ! காவல்துறை !
மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் பிங்கி வயது 30. இவரின் கணவர் உத்தம் மண்டேல். இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்தனர். பிங்கி, டாட்டூ வரைதல், சேலை விற்பனை ஆகியன செய்து வந்தார்....
பஞ்சு துணியை உள்ளே வைத்து செய்த சிசேரியன் ! பெண் உயிரிழந்த பரிதாபம்!
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் தனுஸ்ரீ. தனது பிரசவத்துக்காக தனது தந்தையோடு அவரது ஊருக்கு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு பணிபுரியும் மருத்துவர் தனியாக கிளினிக் வைத்திருப்பதாகவும் அங்கு சென்று...
கணவன் தற்கொலை! கட்டிய மனைவி காதலனோடு சென்றார் !
நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த அருவிழமங்கலம் என்ற ஊரைச் சேர்ந்த பாக்யராஜ் என்பவருக்கு, திருவாரூர் மாவட்டம் நாககுடி என்ற ஊரைச் சேர்ந்த கௌசல்யா என்ற பெண்ணுடன் 40 நாட்களுக்கு முன்னதாக திருமணம் நடைப்பெற்றது.இருவருக்கும் இடையே...
மும்பையில் கனமழை ! ரயில்கள் ரத்து ! தென்னக ரயில்வே அறிவிப்பு !
மும்பையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது இதை அடுத்து அங்கு வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருநெல்வேலியில் இருந்து செல்லும்...
நீலகிரியில் ப்ளாஸ்டிக் பாட்டில்கள் நீக்க வருகிறது தண்ணீர் ஏ.டி.எம்
நீலகிரி கலெக்டராக இருந்த சுப்ரியா சாஹூயின் முயற்சியால், பிளாஸ்டிக் இல்லாத ஒரு மாவட்டமாக நீலகிரியை உருவாக்கியுள்ளார்.ஆனால், அங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் சிலர் இன்னமும் ஒரு லிட்டர் பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் கொண்டு...
சகல விதமான துக்கங்களிலிருந்தும் விடுபட இதை தினமும் கூறுங்கள்
விஷ்ணுசஹஸ்ரநாமத்தில் கடைசியில் வரும் ஒரு ஸ்லோகம்ஆர்த்தா விஷண்ணா சிதிலாச்ச பீதா
கோரேஷு ச வ்யாதிஷு வர்த்தமானா:
ஸங்கீர்த்ய நாராயண சப்தமாத்ரம்
விமுக்தது கா ஸுகினோ பவந்து...இது கூரேசர் அருளிய நாராயணாஷ்டகத்தில் வரும் எட்டாவது வரிகள்...இதன் பொருள்:மனக்கவலை கொண்டவர்கள்,...
எது நமக்கு நூறு சதவித வெற்றியைத் தரும் ?
மிகவும் சுவாரஸ்யமானது, ஆங்கில எழுத்துக்களுக்கு பின்வருமாறு எண்களை அளித்தால்
A = 1 ; B = 2 ; C = 3 ; D = 4 ;
E = 5...
