தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார்.
ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.
சஜ்ஜனார் சார்! அதேபோல் என்கவுண்டர் செய்யுங்க!: பெண்களின் கண்ணீர்க் கதறல்!
காமுகர்களின் கையில் பலியான டாக்டர் பிரியங்கா வசிக்கும் அப்பார்ட்மெண்ட்வாசிகள் சைபராபாத் சிபி சஜ்ஜனாரை சந்தித்தனர். இந்த கேசில் குற்றவாளிகளை கடினமாக தண்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
பதற வைக்கும் பயங்கரம்… பிரியங்கா உடல் கிடந்த இடத்துக்கு அருகில்… எரிந்த நிலையில் மேலும் ஒரு பெண் உடல்!
சம்ஷாபாதில் மற்றும் ஒரு பெண் மீது பாலியல் வன்முறை, கொலை, உடல் எரிப்பு நிகழ்ந்துள்ளதாகக் கூறப் பட்டது. ஆனால் அது தற்கொலை என்று போலீஸார் தற்போது கூறியுள்ளனர்.
ஸ்தம்பித்த ஐதராபாத்! காவல் நிலையத்துக்கே வந்த நீதிபதி! கண் முன் தூக்கிலிட மக்கள் வற்புறுத்தல்!
காலையிலிருந்து உணவோ தண்ணீரோ இன்றி போராடும் பொதுமக்கள் போராட்டம், எவருடைய செவிசாய்ப்புக்கும் இடமின்றி தொடர்ந்து வருகிறது.
ஆவேசத்தில் ஐதராபாத்! பிரியங்கா குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க வருகிறார் ஆளுநர் தமிழிசை!
இன்று சனிக்கிழமை மதியம் 3 மணிக்கு தெலங்காணா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் பிரியங்காவின் குடும்பத்தினரை பார்ப்பதற்காக அவர்கள் வீட்டிற்கு செல்ல உள்ளார்.
அவனுங்களுக்காக யாரும் வாதாட மாட்டோம்: மஹபூப்நகர் பார் அசோஷியேஷன் தீர்மானம்!
முக்கியக் குற்றவாளி என கைது செய்யப் பட்டுள்ள மொஹம்மத் பாஷா மற்றும் மேலும் மூவருக்கு ஆதரவாக எவரும் வாதாட மாட்டோம் என்று மஹபூப்நகர் பார் அசோசியேஷன் தீர்மானம் செய்திருக்கிறது. Telangana district bar council refuses to appear for accused in doctor's rape-murder case
அந்த கொலைகாரனை கை கால் வெட்டி எங்க முன்னாடி தூக்குல போடுங்க: அதிரும் ஐதராபாத்!
இளம் பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டியின் மோசமான மரணம், இன்று ஐதராபாத்தை அதிர வைத்திருக்கிறது. ஐதராபாத் அல்லோலகல்லோலப் படுகிறது.
தெலங்கானா ஆர் டி சி போராட்டம் முடிவுக்கு வந்தது! ஊழியர்கள் மகிழ்ச்சி!
தற்காலிகமாக வேலை செய்து வந்தவர்களுக்கு கூட எதிர்காலத்தில் பணி அளிக்கும் முடிவு எடுப்போம் என்று நம்பிக்கை அளித்தார்.
பிரியங்கா ரெட்டி படுகொலைக்குப் பின்… 100க்கு டயல் செய்த பெண்!
டயல் 100 க்கு போன் செய்த பெண். உடனடியாக உதவ ஓடிவந்த போலீசார்.
என்ன கொடூரம்!? ஸ்கூட்டி பஞ்சர்… சிக்கிய இளம்பெண் டாக்டரை சிதைத்து எரித்த லாரி டிரைவர்கள்!
இரண்டு லாரிகளுக்கிடையே இரவு தனியாக சிக்கிய பெண்ணை லாரி டிரைவர்களான மனித மிருகங்கள் பலாத்காரம் செய்த தடயங்களை போலீசார் கண்டுபிடித்தனர்.
ஹிந்துபுரத்தில் நடிகர் பாலகிருஷ்ணா நடத்திய கோடி தீபோத்ஸவம்!பங்கு கொண்ட மாப்பிள்ளைகள்!
'நடசிம்ஹா' நந்தமூரி பாலகிருஷ்ணாக்கு தெய்வ பக்தி அதிகம். அவர் தினமும் தெய்வ வழிபாடும் பூஜையும் தவறாமல் செய்வது வழக்கம். தெய்வ நம்பிக்கை அதிகம் உள்ள அவர் தன் தொகுதியான ஹிந்துபுர மக்களுக்காக கோடி தீபோத்ஸவத்தை நடத்தினார்.
நடிகரின் புது வீட்டுக்காக இவ்ளோ செலவா?! அம்மாடியோவ்!
தற்போது விஜய் தேவரகொண்டாவுக்கு அவரின் பெற்றோர் பெண் தேடி வருகிறார்கள். விஜய்யை ஒரு குடும்பஸ்தன் ஆக்குவதற்கு முன்பு அவரை சொந்த வீடு வாங்கச் செய்தனர் பெற்றோர்.
ச்சீய்… ‘அது’க்காக இப்படியா கர்ப்பிணி மாதிரி நடிப்பாங்க?! குட்டு வெளிப்பட்டதால்… அசிங்கப்பட்ட பெண்!
சிட்னியிலிருந்து மெல்பேர்னுக்கு பயணம் சென்ற 'ரெபெக்கா ஆன்ட்ரூஸ்' என்ற பெண்ணை விமான நிலையத்தில் கவனித்த அதிகாரிகள் அவர்மேல் சந்தேகம் கொண்டனர்.
