Author: ராஜி ரகுநாதன்

தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

அரசின் கால்சென்டருக்கே போன் செய்து… முதல்வர் ஜெகன் பற்றி வத்தி வைத்த தெலுகுதேச தலைவர்!

தன் மீது ரூபாய் 43 ஆயிரம் கோடி ஊழல் சொத்து இருப்பதாக குற்றச்சாட்டு உள்ள நிலையில் ஊழலை ஒழிப்பேன் என்று ஜெகன் எவ்வாறு கூறுகிறார் என்று அவர் கேள்வி எழுப்பினார்!

அமராவதி மண்ணை விழுந்து வணங்கிய சந்திரபாபு நாயுடு!

சந்திரபாபு நாயுடுவின் அமராவதி பயணத்தை தடுத்து நிறுத்த ஒவ்வொரு அடியிலும் முயற்சித்தார்கள். அவர் பயணித்த பஸ் மீது செருப்புகளை வீசினார்கள். சந்திரபாபு கோ பேக் என்று முழக்கமிட்டார்கள்.

சந்திரபாபு சென்ற பஸ்ஸின் மீது விவசாயிகள் செருப்பு வீசித் தாக்குதல்!

ஆந்திர முன்னாள் முதலமைச்சரும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு சென்ற பேருந்தின் மீது விவசாயிகள் செருப்புகளை வீசி வெளிப்படையான தாக்குதல் நடத்தினர்.

“எங்களை விட்டு போகாதீங்க டீச்சர்”: கதறிய மாணவிகள்!

இப்படிப்பட்ட டீச்சரை யார்தான் போக விடுவார்கள்? "போகாதீங்க மேடம்!" மாணவ மாணவிகள் கண்ணீர்!

புலி வருது புலி வருது…ன்னு ஓட்டம் பிடித்த விமான நிலைய ஊழியர்! 3 மணி நேரம் கஷ்டப் பட்டு பிடிச்சா… அது… 🙂

புலி வருது புலி வருது என்று பூனையைப் பார்த்து விட்டு கத்திக் கொண்டே ஓட்டம் பிடித்த விமான நிலைய ஊழியரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நெஞ்சை உருக்கும் சம்பவம்! அரசு பஸ் மோதி உயிரிழந்த பெண் பொறியாளர்! தாயின் ஏக்கத்தில் கதவருகே காத்திருக்கும் குழந்தைகள்!

சாலை விபத்தில் தம் தாயைப் பறிகொடுத்த குழந்தைகளை சமாதானப் படுத்த முடியாமல் அவர்களது தந்தை வினித் குமார் சோக மயமானார்.
- 2026

எல்லோரும் திருப்பதி பெருமாளை தரிசிக்க… இன்ப அதிர்ச்சி கொடுக்கிறது தேவஸ்தானம்!

இனி ஆண்டுக்கு பத்து நாள் வைகுண்ட மார்க்க தரிசனம். திருமலை ஸ்ரீ வேங்கடேஸ்வர சுவாமி பக்தர்களுக்கு இனி நிம்மதிதான்!

அதிர்ச்சி..! இந்த நோய் இருந்தா… குவைத்துக்குள் உங்களுக்கு ‘நோ எண்ட்ரி’தான்!

புது நோய்களின் பட்டியலை விரைவில் அமல்படுத்தப் போவதாக சுகாதாரத் துறை இயக்குனர் பஹாத் அல் கும்லாஸ் தெரிவித்தார்.

நான் நல்ல நடிகன் இல்ல போலிருக்கு… அதான் சிரஞ்சீவி கூப்டல: பிரதாப் போத்தன் வேதனை!

எந்த நிற உடை அணிவது என்று முன்பே பேசி வைத்துக் கொள்வார்கள் . இந்த முறை ஸ்டார்கள் எல்லாம் கோல்டு, பிளாக் காம்பினேஷனில் அலங்கரித்துக் கொண்டு வந்தார்கள்.

ஒரே வீட்டுக்குள் புகுந்த இரு விஷப் பாம்புகள்! நல்ல பாம்பும் சாரைப் பாம்பும்…! பிறகு…?!

வீட்டிற்குள் பாம்புகளைப் பார்த்ததும் பயத்திற்கு உள்ளான குடும்பத்தினர் உடனே ஸ்நேக் சேவர் சொசைட்டி மெம்பர் ரொக்கம் ரவிகிரணுக்கு போன் செய்தனர்.

விநோதம்: நாய்க்குப் பிறந்தது யானைக் குட்டி?! தும்பிக்கையுடன் பிறந்ததால் நம்பிக்கை இழந்த நாய்!

இதை அடுத்து நாய்க்குப் பிறந்த யானைக்குட்டியைக் காண வேண்டும் என்ற ஆவலில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து மக்கள் பெருமளவில் சாரிசாரியாக வந்து செல்கிறார்கள்.

அடச்சீ… இந்த காலத்திலும் இப்படி ‘சித்தீ’ கொடுமையா? குழந்தையை கொன்று போட்ட கொலைகாரி!

வெளியில் சொன்னால் கொன்று விடுவதாக சிறுமியை மிரட்டி வந்தாள். சிறுமியின் உடலில் சிற்றன்னை பல முறை சூடு போட்டுள்ளாள். போலீசார் விசாரணையில் சாந்திகுமாரி குற்றத்தை ஒப்புக்கொண்டாள்.
- 2026

Recent articles

spot_img