Author: ராஜி ரகுநாதன்

தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

எச்சரிக்கை! இனி அந்த பெண்ணின் பெயர் திசா… போட்டோ போட வேண்டாம்!

எச்சரிக்கை …. இனி பெயர் போட்டோ போட வேண்டாம். சம்ஷாபாதில் பாதிக்கப்பட்டுள்ள பெண் பெயரை திசா என்று மாற்றம்.

போக்குவரத்து தொழிலாளர்க்கு வரங்களை அள்ளி வீசிய தெலங்கானா முதல்வர்!

தெலங்காணா ஆர் டி சி தொழிலாளர்களுக்கு முதல்வர் கேசிஆர் வரங்களை அள்ளி வீசியுள்ளார்.

“அரசியல்வாதிகளுக்கு இடமில்லை! எங்க வீட்டுக்கு யாரும் வராதீங்க!” பிரியங்காவின் பெற்றோர் கண்ணீர்!

மரணித்த தம் பெண்ணை யாரும் திரும்ப உயிரோடு பிழைக்கச் செய்யப் போவதில்லை. தயவு செய்து விசாரிக்க யாரும் வரவேண்டாம் என்று பிரியங்காவின் பெற்றோர்… அரசியல் தலைவர்கள், போலீசார், மீடியா பிரதிநிதிகளுக்கு விண்ணப்பம் செய்துள்ளனர்.

நாடே விவாதிக்கிறது! தெலங்கானா முதல்வருக்கு நேரமில்லையா! அலட்சியமா?!

தெலங்காணா முதல்வருக்கு நேரமில்லையா? மூன்று நாட்களாக நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய டாக்டர் பிரியங்கா கொலை குறித்து புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.

மது கொடுத்து… கொன்று… 27 கி.மீ., லாரியில் எடுத்துச் சென்று எரித்து…! காலை பால்காரன் சொன்ன பிறகே போலீஸுக்கு தெரிந்தது!

தெலங்கானாவில் எரித்துக் கொல்லப்பட்ட இளம் பெண் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டியின் வாயில் மதுவை ஊற்றி கொடுமைப்படுத்தி கொன்று எரித்துள்ளது அவர்களிடம் நடத்தப் பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

புகார் மீது போலீஸார் உடனடி நடவடிக்கை எடுத்திருந்தால்… என் மகள் பிழைத்திருப்பாள்!

எங்கள் புகார் மீது போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்திருந்தால் எங்கள் மகள் பிழைத்திருப்பாள் - பிரியங்கா ரெட்டியின் பெற்றோர்.
- 2026

பிரியங்கா படுகொலை விவகாரத்தில் விரைந்து நீதி: குடும்பத்தினரைச் சந்தித்து ஆளுநர் தமிழிசை ஆறுதல்!

ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், துயரில் தவிக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பசங்க சேட்டை செய்யிறாங்கன்னு… கைய கால மேஜையோட சேர்த்து கட்டி வெச்சி..! இன்னாங்கடா இது!

மூன்றாம், ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுவர்கள் அவர்கள். அவர்களின் கைகளையும் கால்களையும் ஒரு மேஜையோடு சேர்த்து கட்டி விட்டார்கள்.

மாநிலங்களவை வேட்பாளர் வாய்ப்பு என்ற அறிவிப்புக்கே… இப்படி பாலபிஷேகமா?!

யாதவர்களின் தலைவருக்கு மாநிலங்களவை சீட் அறிவிக்கும் வரை மாநில அளவில் தினமும் பாலபிஷேகம் செய்து கொண்டே இருப்போம் என்று தலைவர்கள் தெளிவுபட கூறினர்.

தொண்டையில் அடைத்த முட்டை! மூச்சு முட்டி செத்த ‘குடிமகன்’!

மது அருந்திக்கொண்டே கோழிமுட்டையை முழுவதாக விழுங்கியதால் அது தொண்டையில் அடைத்துக் கொண்டு மூச்சு விட முடியாமல் இறந்து போனார்.

காதல், வல்லுறவு, கொலை! பிறந்த நாளில் இளம்பெண்ணைக் கொன்ற காமுகன் கைது!

இளம்பெண்களை காதல் வலையில் வீழ்த்துவதும், பாலியல் வல்லுறவு கொண்டு கொலை செய்வதுமான சம்பவங்கள் பெருகிவருவது பெரிதும் கவலை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். இளைஞர்களுக்குக் கொடுக்கும் சமூகக் கல்வி மேம்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

என் மகனை சுட்டுக் கொல்லுங்க சார்..! பிரியங்கா வழக்கில் கைதான சென்னகேசவலு தாய் ஆவேசம்!

நான் மட்டுமா ஒன்பது மாசம் சுமந்து பெற்றேன்? பிரியங்காவின் அம்மாவும் தானே ஒன்பது மாசம் சுமந்து பெற்றாள்? என்று அந்தத் தாய் கூறியது அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தியது.
- 2026

Recent articles

spot_img