Author: ராஜி ரகுநாதன்

தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

பின் தொடர்ந்தவனை… தலைமுடியைப் பிடித்திழுத்து… செருப்பால் அடித்து வெளுத்து வாங்கிய பெண்!

அது வரை பல முறை அவனுக்கு புத்தி கூறி சோர்ந்து போன அந்தப் பெண் பொறுமை இழந்து பத்திரகாளி அவதாரம் எடுத்தார். எதிர்த்து நின்றார். தலைமுடியைப் பிடித்து தரதரவென சாலைப் பக்கமாக இழுத்து வந்து செருப்பை கழற்றி பளார் பளார் என்று அறை விட்டார்.

அயோத்தியில் தொடங்கியது அன்னதானம் – ராம் ரசோயி…!

இந்தத் திட்டம் நிகில் தீர்த்த சமிதி தலைவர் கிஷோர் குணால் மேற்பார்வையின் கீழ் நடைபெறுகிறது.

ஜெகன் அதிரடி! ஜூனியர் வக்கீல்களுக்கு ரூ.5 ஆயிரம் மாதம் தோறும் உதவித்தொகை!

இன்று தேசிய வழக்கறிஞர் தினம் தொடர்பாக ஆந்திர அரசு இந்த திட்டத்திற்கு பிள்ளையார் சுழி போட்டது. அதேபோல் ஒய்எஸ்ஆர் லா நேஸ்தம் என்ற வெப்சைட்டையும் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஜெகன்.

டிச.3: இன்று சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம்!

டிசம்பர் 3 இன்று சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம்! ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3ஆம் தேதி சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினமாக கொண்டாடப்படுகிறது .

என்னா டான்ஸ்… சான்சே இல்ல! அட நம்ம குஷ்பு! வைரல் வீடியோ!

இதில் சிரஞ்சீவியுடன் செம டான்ஸ் ஆடி கலக்கியுள்ளார் குஷ்பூ இதுகுறித்த வீடியோ ஒன்று இப்போது வைரலாகி வருகிறது

சிரஞ்சீவியின் சேவைக்கு சிறப்பு கௌரவம்! ரத்த வங்கிக்கு தேசிய விருது!

சிரஞ்சீவியின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் கிராமங்களிலும் நகரங்களிலும் ரத்ததான முகாம்களை ஏற்படுத்தி அந்த ரத்தத்தை சிரஞ்சீவி ரத்த வங்கியில் சேர்க்கிறார்கள் ரசிகர்கள்.
- 2026

அந்த பெண் டாக்டர் கொலையாளிகளுக்கு சிறையில் ‘மட்டன் விருந்து’!

பரபரப்பை ஏற்படுத்திய வெடரினரி டாக்டர் கொலை வழக்கின் குற்றவாளிகள் 'செர்லபல்லி' சிறையில் உள்ளனர். நால்வரையும் வேறுவேறு சிங்கிள் செல்களில் வைத்துள்ளனர் சிறை அதிகாரிகள். பிற கைதிகளிடம் இருந்து இவர்களுக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்பதாலேயே இந்தப் பாதுகாப்பு.

தெலங்கானா பெண் டாக்டர் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து… சிலுகூர் பாலாஜி ஆலயம் மூடல்!

தெலங்கானா பெண் டாக்டர் கொலைக்கு எதிர்ப்பாக சிலுகூர் பாலாஜி ஆலயம் மூடப்பட்டது. மகா பிரதட்சிணம் நடத்தப்பட்டது.

தெலங்கானா முதல்வர் கேசிஆர் எங்கே? கேட்டுக்குப் பூட்டு! போராட்டத்தில் மக்கள்!

சம்ஷாபாதில் கொடூரமான முறையில் படுகொலையான பெண்ணின் குடும்பத்தார் வசிக்கும் கேட்டட் கம்யூனிடி 'நட்சத்திர வில்லா' வில் சனிக் கிழமையில் இருந்து பரபரப்பு நிலவுகிறது.

டிச.2 – இன்று மாசு கட்டுப்பாடு தினம்!

1984 டிசம்பர் 2ஆம் நாள் நள்ளிரவில் போபால் நகரம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது 41 டன் மீதைல் ஐசோ சயனைடு என்ற விஷ வாயு கசிந்ததால் ஒரே நிமிடத்தில் 2,259 பேர் ஒன்றும் அறியாத பொது மக்கள் இறந்தனர். அடுத்த 72 மணி நேரத்தில் 3,487 பேர் உயிரிழந்தனர்.

ஏசய்யா பிரசாரத்தில் மத கலகம் ஏற்படுத்த சதி! சுப்பாரெட்டி குற்றச்சாட்டு!

ஏசய்யா பிரச்சாரத்தில் மத கலகங்கள் ஏற்படுத்தும் சதி. திருப்பதி தேவஸ்தானம் சேர்மன் பரபரப்பு குற்றச்சாட்டு.

தெலங்கானா போலீசின் மெத்தன கொடூரத்தால்… ஆந்திரா போலீஸ் புது முடிவு!

ஜீரோ எப்ஐஆர் என்று பெயர். எப்போதிலிருந்தோ அமலில் உள்ளது. இது பற்றி பல போலீசாருக்கு புரிதல் இல்லாததால் பொறுப்பைத் தட்டிக் கழிக்கின்றனர் . இனி இதுபோல் நடக்கக்கூடாது .
- 2026

Recent articles

spot_img