Author: ராஜி ரகுநாதன்

தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

என்கவுண்டரில் போட்டுத் தள்ளிய போலீஸ்! அந்த நாலு பேரை….

திசா குற்றவாளிகள் நால்வரையும் என்கவுண்டரில் கொன்ற போலீசார்.

டிச-5: இன்று உலக மண் வள தினம்!

2019 ஆம் ஆண்டிற்கான உலக மண்நல தினத்திற்கான முழக்கம் "மண்ணரிப்பைத் தடுப்போம்! எதிர்காலத்தை காப்போம்!" என்பது.

டிவி சீரியல் பார்த்து கணவன் செய்தது என்ன தெரியுமா? நல்ல பாம்பு ஒன்றை விலைக்கு வாங்கி வந்து… பிறகு?

டிவி சீரியல் பார்த்த ஒரு கணவன் தன் மனைவியைக் கொல்வதற்கு நூதன திட்டத்தை செயல்படுத்திய சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இவங்களுக்கு தண்டனை விதிச்சாச்சு! ஆனா தூக்கில் போடத் தான் ஆளில்லை!

நம் நாட்டில் தூக்கு தண்டனை அமல்படுத்துவது வழக்கம் இல்லை ஆதலால் தூக்கிலிடுபவரை சிறை நியமிக்கவில்லை என்றும் இப்போது தேவை ஏற்பட்டுள்ளதால் காண்ட்ராக்ட் ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்றும் கருதுகிறார்கள்.

டாக்டர் பெண் கொலை குற்றவாளிகளுக்கு ஒரு வார காவல் விசாரணைக்கு அனுமதி!

குற்றவாளிகள் மீது பொதுமக்கள் மிகப்பெரும் ஆத்திரம் கொண்டுள்ள இந்த தருணத்தில் இதனை எந்த அளவு செய்ய இயலும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

அந்தப் பெண்ணை தீயிட்டுக் கொளுத்தியவனுங்க… சிறையில் கொசு கடிக்கிதுன்னு புகார் சொல்றானுங்க!

அந்த டாக்டர் பெண்ணை தீயிட்டுக் கொளுத்திய கொலைகாரர்கள், இன்று சிறையில் தங்களுக்கு கொசு கடிக்கிறது என்று புகார் சொல்கிறார்கள்.!
- 2026

முதல்வர் சந்திரசேகர ராவ்… உங்க பெயரை மாற்றிக் கொள்ளுங்கள்!: ஏபிவிபி வற்புறுத்தல்!

முதலமைச்சர் சந்திரசேகரராவ் அவர்களே ! உங்க பெயரை மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்! - என்று, திசா சம்பவம் குறித்து ஆத்திரமடைந்த அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பு- ஏபிவிபி - கூறியுள்ளது.

அடச்சீ..! இப்படியுமா?பெண் டாக்டர் படுகொலை குறித்து பேஸ்புக்கில் அவதூறு… இளைஞன் கைது!

ஹைதராபாத் வெடர்னரி டாக்டர் படுகொலை பற்றி தரக்குறைவாக எழுதி சோசியல் மீடியாவில் போஸ்ட் செய்த இளைஞன் கைது செய்யப் பட்டான்.

காலபைரவாஷ்டமி; புதாஷ்டமி! கிடைக்கப்பெறாத சிறப்பான நாள்!

இன்று காலபைரவாஷ்டமி. புதாஷ்டமி. அலப்ய யோகம். கிடைக்காத சிறப்பான நாள். புதன் கிழமையும் அஷ்டமியும் சேர்வது அலப்ய யோகம்.

வந்தே சூரிய ம்! கொனார்க் சூரியக் கோயிலில் உலக கலைஞர்களின் நாட்டிய வழிபாடு!

இத்திருவிழா சர்வதேச பண்பாட்டு ஒருமைப்பாடு, சகோதரத்துவம், ஆன்மீகம் மற்றும் அழகியல் உணர்வோடு நடப்பதை பார்வையாளர்களும் கலைஞர்களும் ஒருசேர வரவேற்கின்றனர்.

டாக்டர் பெண் படுகொலைக்குப் பின்…. ‘100’ விழிப்புணர்வு!

இளம்பெண் கால்நடை மருத்துவர் படுகொலைக்குப் பின் இப்போது 100 எண் டயல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அவசர உதவிக்கு 100 எண் டயல் செய்தால் உடனடியாக உதவி கிடைக்கும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது

டிச.4: இன்று கடற்படை தினம்! சாதனைகளை கொண்டாடுவோம்!

இரண்டு பெரிய போர்க் கப்பல்கள் முகாமிட்டுள்ளன. அவற்றை பொதுமக்களும் மாணவர்களும் பார்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- 2026

Recent articles

spot_img