Author: ராஜி ரகுநாதன்

தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

சுபாஷிதம்: இனம் இனத்தோடு..!

தன் கூட்டத்தாரோடு ஒத்துப் போக இயலாமல் தர்ம ஸ்வரூபனான ரகுநாதனைச் சேர்ந்த விபீஷணன் கூட இதற்கு உதாரணமே

ஜெகனுக்கு மோடி… புத்தாண்டில் வழங்க இருக்கும் ‘விருது’!

ஆந்திர பிரதேஷ் இந்த திட்டத்தை அமல்படுத்துவதில் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஜனவரியில் புத்தாண்டில் மோடி இந்த அவார்டை

திருடிய நகைகளை அணிந்து… வாட்ஸ்அப் ஸ்டேடஸில் பீற்றியதால்… மாட்டிக் கொண்ட ‘பணிப்பெண்’!

ஆனால் யாருக்கும் தெரியாது என்று நினைத்து, அவற்றை அணிந்து கொண்டு வாட்ஸ் அப் ஸ்டேடஸில் போட்டதால் மாட்டிக் கொண்டு

ஹைதராபாதில் சோனூசூட் பெயரில் உணவகம்! வியாபாரம் அமோகம்!

'சைனா பாஸ்ட்புட்' சென்டர் கொரோனா காரணமாக நஷ்டத்தில் ஓடியது. அதன் பெயரை மாற்றி சோனூசூட் சென்டர் என்று மாற்றியபின்

ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு உதவும் ‘கல்யாணமஸ்து’! திருமலையில் மீண்டும்!

ளவில் ஹிந்து தர்ம பிரச்சாரம் செய்து வருகிறது என்றார். இதில் ஒரு பகுதியாக 2 தெலுங்கு மாநிலங்களிலும் உள்ள எஸ்சி எஸ்டி பிசி

சுபாஷிதம்: த்ரிகரணத் தூய்மை!

யார் உயர்ந்தவர்? யார் தாழ்ந்தவர்? என்று எவ்வாறு தெரிந்து கொள்வது என்பதை விளக்கும் ஸ்லோகம் இது.
- 2026

சுபாஷிதம்: சந்தன மரம் போன்ற சான்றோர்!

கிளைகளில் குரங்குகளும் பூக்களில் வண்ணத்துப்பூச்சிகளும் அமரும். பரோபகாரம் சான்றோரின் இயல்பு.

தெலங்காணா முதல்வரின் ‘தத்து’ மகளுக்கு… கிறிஸ்துவ முறைப்படி சர்ச்சில் திருமணம்!

கிராமம் லூர்து மாதா தேவாலயத்தில் நடக்க இருக்கிறது. உடுமுல ஜைன்மேரி, மர்ரெட்டி தம்பதிகளின் புதல்வன் சரண்ரெட்டியோடு

ஆன்மீக கேள்வி பதில்: வைகுண்ட ஏகாதசியின் வைபவம்!

தியானித்து இந்த நாளை நல்ல விதமாக கழித்து, யோகத்தை அருளும்படி நாராயணனை பிரார்த்திப்போமாக!

சுபாஷிதம்: அறிவுள்ள நண்பன்!

நலன் விரும்பியாகவும் அறிவுக்கூர்மை உடையவனாகவும் உள்ளவனை எவ்வாறு அடையாளம் காண்பது? தேடத்தான் வேண்டும்.

பேங்க் லாக்கரில் வைத்த தங்க நகைகள் மாயம்! உண்மை தெரிந்து ‘ஷாக்’ ஆன பெண்!

அதில் பணிபுரியும் ஊழியரே இதற்கு உதவி செய்ததால் இருவரும் தற்போது சிறையில் கம்பி எண்ணுகிறார்கள்.

சுபாஷிதம்: நண்பனின் இயல்பு!

ஆபத்து நேர்ந்த போது விட்டு விலகாமல் அருகில் இருப்பது, தேவையான போது பொருளுதவி செய்து ஆதரிப்பது
- 2026

Recent articles

spot_img