Author: ராஜி ரகுநாதன்

தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

எலிகள் தள்ளி விட்டு.. சீதாதேவி விக்ரஹம் கீழே விழுந்து உடைந்ததாம்! ‘அடடே’ ஜெகன்..!

நிருபர்களையும் அர்ச்சகர்களையும் நிர்பந்தப்படுத்தி அடைத்துவைத்து நள்ளிரவில் அவர்களை வெளியில் அனுப்பினார்கள்

சுபாஷிதம்: எடுத்து வைக்கும் முதல் அடி..!

எறும்பு மிகச்சிறிய உயிர். நிலத்தின் மீது மெதுவாக ஊர்ந்து செல்லும். கருடன் வேகத்தில் ஒப்புவமை இல்லாத பறவை. வானில்

ஆந்திராவில் தொடரும் தாக்குதல்கள்: மேலும் ஒரு ராமர் கோவில் சிலை உடைப்பு!

கர்னூல் மாவட்டத்தில் மற்றுமொரு ராமர் கோவில் விக்ரகம் உடைக்கப் பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ஏசு சிலை தலையை துண்டித்தால் எப்படி இருக்கும்?! செயலற்ற ஜெகன் மீது பக்தர்கள் கடுங் கோபம்!

முதல்வருக்கு ஹிந்துக்கள் என்றால் அத்தனை ஏளனமா? கோவில்களில் மீது தாக்குதல் செய்பவர்களை பிடித்து உடனடியாக

நள்ளிரவில் பற்றி எரிந்த டீக்கடை! சிசிடிவி பதிவு கண்டு அதிர்ந்த போலீசார்!

டீக்கடை பாக்கியை செலுத்தும்படி கேட்டதற்காக கோபத்தில் ஒரு பைக் மெக்கானிக் கடைக்கு தீ வைத்து கொளுத்திய சம்பவம்

சுபாஷிதம்: கற்றோரின் குணநலன்கள்!

அதிக செல்வம், கல்வி, ஐஸ்வர்யம் இருந்தாலும் அடக்கத்தோடு இருப்பார். இந்த இயல்புகள் கொண்டவரே அறிஞர்.
- 2026

சுபாஷிதம்: வீட்டுத் திருடன்!

சொந்த மனிதர்கள் மூலமாகவே ஆபத்துகள் விளையும். கோடாலியை பிடித்துக் கொள்ளும் கட்டை இல்லாவிட்டால் மரத்தை வெட்ட

சுபாஷிதம்: நல்ல சொற்களை எவர் சொன்னாலும் கேட்க வேண்டும்!

நம் நலனை விரும்பி நல்ல கருத்து, நல்ல யோசனை யார் சொன்னாலும் ஏற்க வேண்டும் என்று கூறும் சுபாஷிதம் இது.

சுபாஷிதம்: நட்புக்குத் தேர்வுகள்!

ஒருவர் மீது அபிப்ராயம் ஏற்படுத்திக் கொள்வோம். தங்கம் போன்ற நண்பர் யார் என்பது அப்போதுதான் புரியும்

சுபாஷிதம்: இளமையில் நான்கு ஆபத்துகள்!

இளமை, உழைக்காமல் வரும் செல்வம், பதவி இம்மூன்றும் உள்ளவருக்கு விவேகமின்மை துணை சேர்ந்தால் ஆபத்து என்று எச்சரிக்கிறார்.

திருமலையில் சிலுவைக் குறி அலங்காரம்?! தேவஸ்தானம் அதிர்ச்சி!

திருமலையின் புனிதத்தன்மை மீது தீய பிரசாரம் செய்பவர்களை சும்மா விடக்கூடாது என்று பல பக்தர்கள் திதிதேவிடம் தெரிவித்தார்கள்

சுபாஷிதம்: முட்டாளின் ஐந்து குணங்கள்!

நல்லவர்களை எல்லாம் கடுமையாக விமர்சித்து தானே சிறந்தவன் என்று எண்ணும் ஆசை வெறி கொண்ட தலைவன் மூர்க்கர்களுக்கு
- 2026

Recent articles

spot_img