தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார்.
ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.
இன்று டிச.15; சர்தார் வல்லபபாய் பட்டேல் நினைவு நாள்!
எந்தவித நடவடிக்கை எடுத்துக் கொள்வதற்கும் நீங்கள் பின்வாங்க வேண்டாம். நீங்கள் எந்த நடவடிக்கை எடுத்துக்கொண்டாலும் நான்
வலி தாங்க முடியாமல்… சாலையிலேயே பிரசவித்த பெண்!
பிரசவ வலி தாங்க முடியாமல் ஒரு கர்ப்பிணிப் பெண் சாலையிலேயே பெண் சிசுவை பிரசவித்தார்.
சுபாஷிதம்: தென்னை மரம் கூறும் பாடம்!
இயற்கை நமக்கு கற்றுத் தரும் பாடங்கள் பல உள்ளன. நன்றியறிதல் என்ற உயர்ந்த குணத்தை
‘மதமாறி கிறிஸ்துவ’ ஜெகன் அளித்த அதிர்ச்சி! சர்ச்சுகள் கட்ட அரசே டெண்டர் அறிவிப்பு!
ஆந்திரப் பிரதேச அரசு பரபரப்பு தீர்மானம் எடுத்துள்ளது.
சர்ச்சுகள் கட்டுவதற்கு டெண்டர்களை வரவேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இரு தெலுங்கு மாநிலங்களிலும் 500 புதிய கோயில்கள்: ஒய்வி சுப்பாரெட்டி!
டிடிடி நிகழ்ச்சிகள் பற்றி எதிர்க்கட்சிகள் தீய பிரச்சாரம் செய்கிறார்கள் என்று ஆத்திரம் அடைந்தார்.
சுபாஷிதம்: சிங்கம் ராஜா ஆனது எப்படி?
பொதுமக்களிடமிருந்து மதிப்பை கெஞ்சிக் கேட்டுப் பெற முடியாது. கேட்காமலேயே வாய்ப்பது.
தெலங்காணாவில்… கோயிலுக்கு ஒரு கோமாதா நிகழ்ச்சி தொடக்கம்!
பசு பாதுகாப்புக்காக கோவில் அதிகாரிகள் முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று ஒய்வி சுப்பாரெட்டி தெளிவு படுத்தினார்.
ஆஞ்சநேயர் விக்ரகத்தை பெயர்த்த குண்டர்கள்! ஆந்திரத்தில் தொடரும் ஆலயங்கள் மீதான தாக்குதலால் அதிர்ச்சி!
கர்னூலில் ஆஞ்சநேய ஸ்வாமி விக்ரகத்தை நெம்பி எடுத்த குண்டர்கள்.காரணம் அறிந்து அனைவரும் அதிர்ச்சி.கர்னூல் மாவட்டம் கூடூர் மண்டலம் பொன்னகல்லு என்ற கிராமத்தில் ஆஞ்சநேய ஸ்வாமி விக்கிரகத்தை குண்டர்கள் நெம்பி எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது....
குண்டூருக்கும் பரவிய ஏலூரு பிரச்னை! மர்ம மயக்கத்தால் மக்கள் கவலை!
ஏலூரில் பரபரப்பை ஏற்படுத்திய பிரச்சனை குண்டூர் மாவட்டத்திற்கும் பரவியுள்ளது. ஏலூரில் மக்கள் திடீர் திடீரென மயங்கி விழுவதும்
சுபாஷிதம்: குறையாத கல்விச் செல்வம்!
சுமப்பதால் தோள் வலி ஏற்படாது. செலவழிப்பதால் வளர்ந்துகொண்டே இருக்கும். கல்விச்செல்வம் அனைத்து செல்வங்களிலும்
இனி இவர்கள் கூட திருப்பதி ‘ஸ்ரீவாரி’ தரிசனம் செய்து கொள்ளலாம்!
கொரோனாவின் தாக்குதல் குறைந்துள்ளதாலும் விரைவில் கோவிட் வாக்சின் வரப்போவதாலும் டிடிடி அதிகாரிகள் இந்த முடிவை
சுபாஷிதம்: மனக் கட்டுப்பாடு எனும் மாமருந்து!
அக்னியில் நெய்யும் ஹவிஸ்சும் போடுவதன் மூலம் தீ மேலும் வளருமே தவிர அணையாது அல்லவா?
