தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார்.
ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.
‘அடடே’ தொண்டர்..! முதல்வர் பிறந்த நாளுக்கு இலவச கட்டிங் ஷேவிங்..!
தெலங்காணா முதல்வர் கேசிஆர் பிறந்தநாளுக்கு இலவச ஷேவிங், ஹேர் கட்டிங்…. என்று கலக்கினார் ஒருவர்.
முதல்வரை வரவைக்க… மெனக்கெட்ட பள்ளிக் குழந்தைகள்!
நின்றார்… அமர்ந்தார்… வந்தார்… கேசிஆர். இது வரைந்த சித்திரம் அல்ல. சின்னச் சின்ன குழந்தைகள் ஒரு வரிசையில் நின்று ஏற்படுத்திய முதல்வர் கேசிஆரின் உருவப்படம்.
ஆன்மிக கேள்வி பதில்: மகா சிவராத்திரி இரவு நேரத்தில் ஏன்..?!
செயல்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விரதங்களை பகல் நேரத்தில் கடைபிடிப்பார்கள். அதனால்தான் இது மகாசிவராத்திரி.
பிறந்த நாள் கொண்டாடி முதல்வருக்கு வைத்த கட்அவுட்! அமைச்சருக்கு அபராதம்!
தெலங்காணா முதல்வர் கேசிஆர் பிறந்தநாளன்று ப்ளக்சி கட்டவுட் வைத்த அமைச்சர் தலசானி ஶ்ரீனிவாசுக்கு ஜிஹெச்எம்சி அபராதம் விதித்தது.
அடடே… புராணத்தில் வருவது போல்… புஷ்பக விமானத்தில் வந்திறங்கிய மணமக்கள்!
விஜயவாடாவில் ஒரு திருமணத்தில் வருகை தந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர் மணமகனின் குடும்பத்தினர்.
தாயின் இறுதிச் சடங்குக்காக சென்ற போது.. மகனும் மருமகளும் லாரி மோதி… மரணம்!
தாயின் இறுதிச் சடங்கில் பங்கு பெறுவதற்கு சென்று கொண்டிருந்த மகனும் மருமகளும் மரணமடைந்த சம்பவம் அதிலாபாத் மாவட்டத்தில் நடந்துள்ளது.
உயிரை வாங்கிய தூக்கம்! வாகனத்தின் மேலிருந்து விழுந்து பலியான சோகம்!
வாகனத்தின் மேல் பயணித்துக் கொண்டிருந்த போது சோர்ந்து போய் உறக்கிப்போன மனிதர் சாலையில் நழுவி விழுந்து மரணம் அடைந்தார்.
சிரஞ்சீவியின் முதல் சினிமா இயக்குனர் காலமானார்!
கடந்த சில காலமாக உடல்நிலை பாதிப்பிலிருந்த அவர் சனிக்கிழமை காலை ஹைதராபாதில் மரணித்தார். மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்த முதல் திரைப்படம் 'புனாதிராள்ளு' வுக்கு ராஜ்குமார் இயக்குனராக பணிபுரிந்தார்.
ரூ.12 கோடி! விவசாயக் கூலிக்கு விழுந்த லாட்டரி!
விவசாயக் கூலிக்கு 12 கோடி ரூபாய் லாட்டரி விழுந்தது.எனக்கு இன்னும் கையில் பணம் வரவில்லை. எப்போது வரும் என்று வங்கியிலிருந்து இன்னும் செய்தி வரவில்லை என்று கொஞ்சம் டென்ஷனோடு கூறினார் பெருன்னன் ராஜன்.
அதிர்ச்சி.. விமானம் கிளம்பும் வேளையில்… ரன்வேயில் சரேலென புகுந்த ஜீப்!
பூனே விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் கண்மூடித் திறக்கும் நேரத்தில் பெரிய ஆபத்திலிருந்து தப்பித்தது.
மகள் திருமணத்துக்கு அழைத்த ரிக்சாக்காரருக்கு மோடி சொன்ன பதில்… இதுதான்!
என் மகளின் திருமணத்திற்கு வாருங்கள்… பிரதம மந்திரிக்கு அழைப்பு விடுத்த ரிக்ஷாக்காரர். மோடி என்ன சொன்னார் தெரியுமா?
ரயில் நிலையத்தில் எச்சில் துப்பினால்… இதான் நடக்கும்! எச்சரிக்கும் போலீஸார்!
விசாகப்பட்டினம் ரயில்வே ஸ்டேஷனில் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர் ரயில்வே போலீஸார்... எதற்கு? வேறு ஒன்றுமில்லை... ஸ்டேஷனில் எச்சில் துப்பினால்… அவ்வளவுதான்! இதான் நடக்கும் என்று எச்சரித்துள்ளனர்.
