உரத்த சிந்தனை

காணாமல் போக்கிக் கொண்டுள்ள ‘முகிலன்’: தேர்தலுக்காக ஒளிந்து கொண்டு அரசியல் செய்கிறார்?!

போராட்டக் களத்துக்கு உடன் செல்லும் போதெல்லாம் என்னை கற்பழித்திருக்கிறார் முகிலன் என்று ஒரு புகார்க் குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார் ராஜேஸ்வரி என்ற பெண். அவர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரால்...

திராவிட இயக்க புராணம்! கேவலங்களின் உச்சம்!

ஈரோட்டு பெரிய வெங்காயத்தின் திராவிட கருத்தியல் சென்ற நூற்றாண்டில் மக்களிடம் செல்லுபடியான முக்கியமான காரணங்களாக சிலவற்றை சொல்லலாம்.ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டிருந்த அந்த கால மக்களிடம் போதுமான கல்வியறிவு கிடையாது. பஞ்சம், பசி, பட்டினியில் உழன்று கொண்டிருந்த...

பாதிரியார்கள் செய்யும் அரசியல்… தேசத் துரோகமே! குமுறும் கிறிஸ்துவர்!

பாதிரியர்களும், போதகர்களும், ஊழிய கார்களும் எதற்காக காங்கிரசுக்கு வாக்கு கேட்கிறீர்கள்உங்கள் புனிதமான பணியை துறந்து விட்டு கேளுங்கள் . நாங்களும் கிறிஸ்தவர்கள் தான். எங்கள் தலைமுறையை நாசம் செய்யாதீர்கள்.எத்தனை காலம் தான் இப்படி...

இன்னமும் முன்னேற்றம் ஏதுமின்றி… தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில்!

பாலச்சந்தர் இயக்கிய தண்ணீர் தண்ணீர் திரைப்படம் எடுத்த மஞ்ச நாயக்கன்பட்டியும் #தூத்துக்குடிநாடாளுமன்றத் தேர்தல் களப்பணியும்!இன்றைக்கு மாலையில் நாடாளுமன்றத் தேர்தலில் #தூத்துக்குடியின் கழக வேட்பாளர் கவிஞர் கனிமொழியை ஆதரித்து குமாரகிரி, புதூர், குளத்துள்ளாப்பட்டி, பிதப்புரம்,...

கீதை அத்யாயம் 18 சபரிமலை படி 18 தி.க., குழுவுக்கு அடிகொடுக்க ஏப்ரல் 18

இந்துக்களின் தெய்வமாகப் போற்றப் படும் கிருஷ்ணன் குறித்து அவதூறாகக் கருத்தைச் சொன்னாலும் சொன்னார்... திராவிடர் கழக தலைவர் வீரமணி பல்வேறு தளங்களில் இருந்தும் தாக்குதல்களை எதிர்கொள்கிறார். அனைவருமே தங்கள் கருத்துகளால் மட்டுமே அவரைத்...

மோடியின் வேலை Vs மோடிமஸ்தான் வேலை!

போகாத ஊருக்கு வழி சொல்கிறார் ராகுல். சுவிட்சர்லாந்தில், வேலை, வருமானம் இல்லாத, 12 சதவீதம் பேருக்கு, ஆண்டுக்கு, 30 ஆயிரம், 'யூரோ'வை, அந்நாட்டு அரசு வழங்கியது. இது, இந்திய ரூபாயில், 23.38 லட்சம்....
- 2026

திருமாவளவனின் தில்லையம்பதி விஸிட்! தீட்சிதர்களை மட்டும் ஏன் குறை சொல்லவேண்டும்!?

திருமாவளவன் சிதம்பரம் கோயிலுக்குள் போனதில் சில சந்தேகங்கள்..!அவர் பகலில் கோவிலுக்குப் போனாரா.. இல்லை நடு இரவு பொது மக்கள் யாருமில்லாத போது கோவிலுக்குள் போனாரா..?பகலில் போனதாகத்தான் தெரிகிறது. அப்போது கூட எத்தனை ஜாதிக்காரர்கள்,...

நமது கோபம் யார் மீது?!

சிதம்பரம் கோவில் திருமாவிற்க்கு மரியாதை குறித்து... தெளிவாக புரிந்து கொள்ளுங்கநமது கோபம் என்பது திருமாவுக்கு மரியாதை செய்த அந்த சில தீட்சிதர்கள் மீது மட்டுமே..ஒட்டு மொத்த சமூகத்தின் மீதும் அல்ல..அந்த ஒட்டு மொத்த...

சனாதனத்தை வேரறுக்க நீங்களும் ஆலோசனை நடத்துகிறீர்களா.. தீட்சிதர்களே!

சிதம்பரம் கோவிலில் திருமாவளவனுக்கு ஆலய  பாரம்பரிய மரியாதைகள் அளித்து, தீட்சிதர்கள் நடந்த விதம் குறித்து, இந்து உணர்வாளர்கள் பலர் சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.திருமாவளவன் சிதம்பரம் தில்லை நடராஜன்...

ஓட்டைப் பானையில் போடுங்கள்… சொன்னாலும் சொல்வார்- பழமொழி நாயகர் துண்டுச்சீட்டு தலைவன், உளறல் மாமணி!

ஓட்டைப் பானையில் போடுங்கள் _ பழமொழி நாயகர் துண்டுச்சீட்டு தலைவன் உளறல் மாமணி சொன்னாலும் சொல்வார்..!சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் சிதம்பரம்...

குழந்தைத் திருமணத்திலிருந்து தன்னைக் காத்துக் கொண்ட சிறுமி

நேற்று வெள்ளிக்கிழமை ஹைதராபாத் மல்லாப்பூரைச் சேர்ந்த பதினைந்து வயது டீன் ஏஜ் பெண் குழந்தைத் திருமணத்திலிருந்து ‘நாச்சாரம்’ பகுதி காவல் துறை அதிகாரிகளால் மீட்கப்பட்டாள்.மல்லாபூர் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும்...

நல்லாத்தான் இருந்தாரு..! மோடி எதிர்ப்புல பைத்தியம் ஆயிட்டாரு..!

”20000 கிமீ போய்த் தாக்கும் ராக்கெட்டு எங்காள் அன்னிக்கே விட்டுட்டாரு. வெறும் முன்னூறு கிமீல இருக்கிற ஒரு செயற்கைக்கோளை அடிக்கறது, செத்தபாம்பை அடிக்கறா மாரி”சொன்ன மனிதரைப் பரிதாபத்துடன் பார்த்தேன். நல்லா இருந்தமனுசன்.. இப்படி...
- 2026

Recent articles