உரத்த சிந்தனை

திருப்பாவையில் ஐதிஹ்யங்கள்- பாசுரம் 18

உந்து மதகளிற்றன் …. சீரார் வளையொலிப்ப வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்! எம்பெருமானார் உகந்த பாட்டு!எம்பெருமானார் இந்தப் பாட்டை அனுசந்தித்துச் செல்லும் வேளையில் ஸ்ரீ பெரிய நம்பி திருவாசல் கதவை...

‘மைனர் குஞ்சு’ ரேஞ்சில்… அட்வான்ஸ் புக்கிங்! கொளத்தூர் மணியின் ‘முற்போக்கு’ கட்டப் பஞ்சாயத்து!

இரண்டாயிரம் கொடுத்து காதல் லீலை செய்த மைனர்குஞ்சுக்கான தீர்ப்பிற்கும், மூன்று லட்சம் தண்டம் கட்டி சக்தியை புனிதப்படுத்தும் கொளத்தூர் மணி, தியாகுவின் கட்டப்பஞ்சாயத்திற்கும் எந்த வித்யாசமும் இல்லை... என்ற நியாயத் தீர்ப்பின் முடிவுரையைப்...

ஹிந்துஸ்தானத்தில் ஹிந்துக்களுக்கு ஆபத்து!

தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா(Source: ருஷிபீடம் மாத இதழ் டிசம்பர் 2018 தலையங்கம்)தமிழாக்கம் : ராஜி ரகுநாதன்இது இருபத்தொன்றாம் நூற்றாண்டு. விஞ்ஞானத்திலும் தொழில் நுட்பத்திலும் மிக விரைவாக வளர்ந்து வருகிறோம்....

ஆங்கிலப் புத்தாண்டுக்கு கோவில் நடை திறக்கலாமா?

நாம் விரும்புகிறோமோ இல்லையோ சில விஷயங்களை நாம் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும். அல்லது லேசாக மாற்றிப் பயன்படுத்தலாம். அவற்றை முற்றாக தவிர்ப்பது சாத்தியமில்லை. அவசியமும் இல்லை.கி.பி. கி.மு. என்பது இத்தனை ஆண்டுகாலம் பழக்கத்தில்...

2019ல் … டிரெண்டிங் சிந்தனைகள்!

அறிவுஜீவித்தனம் என்பது தரவுகள், ஆவணங்களின் அடிப்படையில் அல்லாது மீம்ஸ் அடிப்படையில் யோசிப்பது, விவாதிப்பது.நடுநிலை என்பது தனது மத அடையாளம் தெரியாதவாறு பெயரை மாற்றிக் கொண்டு தனக்கு தெரியாத, பிற மத அடையாளங்களை நம்பிக்கைகளை,...

ஹிந்துக்கள் சிறுபான்மையினரே!

தெலுங்கில்- பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா(Source: ருஷி பீடம் மாத இதழ் ஜனவரி 2019 - தலையங்கம்)தமிழாக்கம்- ராஜி ரகுநாதன்இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மையினர். ஆனால் வேறொரு கோணத்தில் சிறுபான்மையினர். நாம் மைனாரிட்டி என்று...
- 2026

விக்டோரியா மகாராணியும் திருமஞ்சன காவேரி படித்துறையும் ..!

ஸ்ரீரங்கத்தில் அம்மாமண்டபம் சாலையில் குறுக்கே இருக்கும் ஒரு சிறு ஆறு இந்த நாட்டு வாய்க்கால் என்கிற திருமஞ்சன காவேரி ..இதன் மீது பாலம் 1848 இல் கலெக்டர் ஆன்ஸ்லோ என்பவரால் கட்டப்பட்டது...

இறைவன் இரவு உறக்கம் கொள்வாரா? கொஞ்சம் ஆன்மிக விளக்கம்!

கேள்வி: என்னங்க... ஆயிரமாயிரம் கண்கொண்டு எல்லா நேரமும் காப்பத்தறாங்கனு சொல்றீங்க. இப்படி 4 மணி நேரம் சயனம் கொண்டால் அந்த நேரத்துல யாருங்க காப்பத்தறது ?பதில்: கடவுளின் தன்மையை மனிதன் தன் இயல்புக்கு...

இறைவன் பெருவீட்டை நள்ளிரவில் தட்டி அவனை எழுப்பாதீர்! சாபம் பெறாதீர்!

கோயில் என்பது இறைவனின் பெரு வீடு போன்றது! நம் அரசர்கள் அதனால்தான் ஊருக்கு ஊர் இறைவனுக்கு என்று பெருங்கோயில்களைக் கட்டி வைத்தார்கள். தங்கள் நலனுக்காக அவர்கள் கட்டிய மாளிகைகளை விட இறைவனுக்குக் கட்டிய...

ஜன.1 முதல் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் இல்லையாம்?! மெய்சிலிர்க்கும் பாஜக.,வினரின் பகிரல்கள்! ‘ஐயோ பாவம்’ ரகம்!

ஜனவரி முதல் உள்ளூர் வாகனங்களுக்கு சுங்கச் சாவடிகளில் கட்டண விலக்கு, ஒரே மாநில வாகனங்களுக்கு கட்டண விலக்கு, சுங்கச் சாவடிக் கட்டணமே இனி இல்லை… இப்படி விதவிதமான மீம்ஸ்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்...

பிராம(ண)ணீய ஆதரவு நூலா… மனு ஸ்மிருதி?

தமிழகத்தில் அதிகம் போற்றப்பட்ட நூல் திருக்குறள். அதே சமயம்  தூற்றப்பட்ட நூல் மனு ஸ்மிருதிதான். அப்படி தூற்றுபவர்களுக்கு மறுப்பு கொடுக்க ஏனோ மறுப்பாளர்கள் யாரும் இல்லை. தூற்றுபவர்கள் கூறும் கருத்து சரியா? என்று விளக்கம்...

எம் கேள்விக்கென்ன பதில்? (ஸ்டாலினுக்கு)

1. உங்கள் மனைவி கடவுள் நம்பிக்கை உள்ளவரா? உங்கள் நிறுவனம் எடுக்கும் திரைப்படங்கள் இந்துக் கடவுள் பூஜையுடன் தொடங்கப்படுகின்றனவா?2. கடவுளை நம்புபவர் காட்டுமிராண்டி... முட்டாள்... அயோக்கியன் என்ற வாசகத்தில் கடவுள் என்பது அல்லாவையும்,...
- 2026

Recent articles