உரத்த சிந்தனை

இப்டில்லாம் கேக்குறாய்ங்களே… இதுக்கு என்ன பதில் இருக்கு?!

அனைவரும் மார்தட்டி வீர முழக்கமிடுவோம்… "எங்கள் இந்தியாவைப் போல ஒரு அற்புத தேசம் இவ்வுலகில் இல்லவே இல்லை…"

காஷ்மீரில்… தாது வளங்களைக் குறிவைக்கும் சீனா!

தற்போது இந்திய சீன எல்லையில் போர் பதற்றம் நிலவ காரணம் இந்தியா செய்த அந்த ஒரு வேலை தான்..

இப்படியும் ஒரு இன்ஸ்பெக்டர்..!

ஜீப்பெல்லாம் வேண்டாம் சார், என் மகன், மகளைப் பத்தி மத்தவங்க தப்பா நினைப்பாங்க' என்று அந்த நிலையிலும் தனது மகன், மருமகளின் கவுரவம் பற்றிக் கவலைப்பட்டிருக்கிறார்.

தப்ளீக் சம்பவம் குறித்து போதுமான அளவு விவாதித்து விட்டோம்: அமைச்சர் ஹர்ஷ்வர்தன்!

அந்தப் பிரச்னையை ஒவ்வொரு முறை யாராவது எழுப்பும் போதும், மனசு ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது என்று கூறியுள்ளார் மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்த்தன்.

சுதந்திரத்துக்குப் பின் முடிசூடி பட்டம் கட்டிய கடைசி மன்னர்!

அந்த நூலை படித்து விட்டு , “நம் மண்ணிற்கு சிறப்பு செய்து விட்டீர்கள், சபாஷ் தம்பி” என்றார். அதுமட்டுமல்ல சிங்கம்பட்டி ஜமீனை குறித்தும் சிறப்பான பதிவு செய்துள்ளீர்கள் என்றார்.
- 2026

பாரதமாதா சிலை அவமதிப்பு: போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரும் அர்ஜுன் சம்பத்!

குமரி மாவட்டத்தில் பாரதமாதா சிலை அவமதிக்கப்பட்டுள்ளது குறித்து நாடு முழுக்க உள்ள தேசபக்தர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

சீனாவின் அடாவடிகளுக்கு எதிராக… இந்தியாவின் அமைதியான உறுதியான நடவடிக்கைகள்!

இந்த டவுலட் பெக் ஓல்டியை சாலை மூலம் கனக்ட் செய்தது தான் சீனாவுக்கு இந்தியா மேல் ஏக கடுப்பு..

பத்திரிகைகளை புரட்டிப் போட்ட கொரோனா..!

நீங்கள் பத்திரிக்கைகளை வாங்கி புரட்டிப் பார்த்து செய்திகளைத் தெரிந்து கொள்வதற்கு முன், பத்திரிக்கைகள் படும் பாட்டையும் தெரிந்து கொள்ளுங்கள். கொரோனாவின் தாக்கத்திற்கு பத்திரி்க்கை உலகம் சுருண்டு படுத்துவிட்டது.

30 கேள்விகள்… கருத்து சுதந்திரக் காவலர்களுக்கு! ஜோதி… மணி… ரசிகர்களுக்கு!

பாஜக கரு நாகராஜன், ஜோதிமணி "நாடாளுமன்ற உறுப்பினரா? இல்லை "மூன்றாந்தர பொம்பளையா?" என்று கருத்து முன்வைக்கிறார்.

e-pass மூலம் குறைந்த அளவு பக்தர்களுடன்… ஜூன் 1 முதல் கோயில்கள் திறப்பு?!

கோயில்கள் வாயிலில் கொரோனாவுக்கு உஷ்ணப் பரிசோதனை மேற்கொண்ட பிறகே பக்தர்கள் அனுமதிக்கப்பட வேண்டும்.

‘இருட்டடிக்கப் பட்ட ஒளி’ சேலம் அர்த்தநாரீச வர்மா!

"பாங்கான உலக நாடுகள் அனைத்திற்கும் ஒரு செய்தி, இனி பழையது போன்று மீண்டும் உலகை ஆள தொடங்கிடும் பாரத ஜாதி " என்பது அந்தப் பாடலின் பொருள்.
- 2026

Recent articles