உரத்த சிந்தனை

தமிழுணர்வின் வேருக்கு … நாமாவது மறக்காமல் நீர் ஊற்றுவோம்!

தமிழை வாழவைப்போம் என சொல்லிகொண்டே தமிழை உண்மையில் வாழவைத்த அந்த பெருமகானை சாதியால் ஒதுக்கி, மதத்தால் விரட்டி அடித்தார்கள்

இதுதான் திமுக., காட்டிய ‘கருத்துச் சுதந்திரம்’!

தூங்குபவர்களை எழுப்ப முடியும்; தூங்குகிறவர்கள் போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது என்று ஒரு தமிழ்ப் பழமொழி உண்டு. இதில் முதல் பிரிவைச் சேர்ந்தவர்களுக்காகத்தான் இந்தக் கட்டுரை!

20 மாவட்டங்களில் புதிய தொற்று இல்லை: ஊரடங்கை மதித்தால் விரைவில் வெற்றி!

புதிய தொற்றுகள் குறைந்து வரும் நிலையில், இதேநிலையை தக்கவைத்துக் கொள்வது தான் தமிழகத்தின் முதன்மைக் கடமையாகும்.

சமூகக் ‘கொரோனா’வும்… ஊடகக் ‘கோமாளி’யும்…!

கொரோனா காலத்தில் கோவில் சர்ச்சை அவசியமா?? கோவில்களால் ஒரு பயனும் இல்லை ; நடிகை #ஜோதிகா கூறியது சரிதானே ! கோவில்களுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் சங்கிகள் ....

ஈவேரா., அண்ணாத்துரை, கருணாநிதி மட்டும்தான் மரியாதைக்கு உரியவர்களா?!

இனி 'மோடி' என அழைக்காமல் 'புதிய இந்தியாவை படைத்தவர்' என்றோ 'ஊழலை ஒழித்த உத்தமர்' என்றோ, 'உலகத்தின் எழுச்சி நாயகன்' அழைப்பார்களா?

பொய்யர்களின் கூடாரமாய்… பொறுப்பும் பொதுநலனும் இல்லாத தமிழ் ஊடகங்கள்!

ஒரு விவகாரத்தில் நேரடியாக தொடர்புடையவர்களின் அடையாளத்தை குறிப்பிட மறுத்த ஊடகங்கள், வேறு ஒரு விவகாரத்தில் தொடர்பில்லாத இடத்தை குறிப்பிடுவதன் உள்நோக்கம் என்ன?
- 2026

கோவில் நிதியில் ஏழைகளுக்கு நேரடியாக அன்னதானம் வழங்க வேண்டும்: ராம.கோபாலன்!

கோவில்களின் நிதியைக் கொண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள, அந்தந்த பகுதியில் உள்ள ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்கிட வேண்டும் என்று இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

ஜோதிகாவுக்கு… மாமன்னன் ராஜராஜ சோழன் குடும்ப வாரிசு எழுதிய கடிதம்..!

திருமதி.ஜோதிகா சூர்யா அவர்களுக்கு..! தாங்கள் விஜய் டிவி விருது விழாவில்,தஞ்சை பெரிய கோவிலை பற்றியும்,அரசு மருத்துவமனை மருத்துவத் தரம் பற்றியும்,கல்வியின் தரம் குறைவு பற்றியும் மிகவும் உருக்கமாக பேசினீர்கள்..

நிவாரண பொருள் கொடுக்கச் சென்ற போது… நெகிழ வைத்த ‘அம்மையார்’!

நாம் அந்தப் பணத்தில் அந்தப் பகுதியில் கபசுர குடிநீர் கொடுக்க 500 ரூபாய் மட்டும் எடுத்துக்கொண்டு மீதித் தொகையை அந்தத் தாயாரிடம் ஒப்படைத்து விட்டு வந்தோம்.

பால்கர் படுகொலைகளில் கம்யூனிஸ்ட்டுகள்?

இந்த தாக்குதல் தஹானு சட்டசபை (ST) தொகுதியில் நடைபெற்றுள்ளது. இந்த பகுதியில் தொடர்ந்து கட்டாய மதமாற்றங்கள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.பல்வேறு கிருஸ்துவ மிஷினரிகளின் துணையோடு பலகாலங்களாக அங்குள்ள மலைவாழ் மக்கள் மதமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

கொரோனா தோற்றுவித்த கண்ணீர்! தள்ளாடும் ஊடகங்களும் பத்திரிகையாளர்களும்!

பிரதமர் மோடி, நிர்வாகங்கள் ஊரடங்கு நேரத்தில் சம்பளத்தை குறைக்க வேண்டாம், வேலையை விட்டு நீக்க வேண்டாம் என்றெல்லாம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

உலகை மிரட்டும் கொரோனாவுக்கு எதிரான போரில்… மக்களை அணிதிரளச் செய்த பிரதமரின் ஆளுமை!

தனது யுத்தத்தில் 130 கோடி மக்கள் ஈடுபாட்டுடன் இறங்கச் செய்தார். நிலவரத்தை புதுமையான விதத்தில், ஒரு தீர்க்கதரிசியின் பார்வையுடன் கையாண்டதில் உலகிற்கு மோடி புதியதொரு மந்திரம் தந்துள்ளார்
- 2026

Recent articles