கிரைம் நியூஸ்

முன்னாள் மேயர் உள்பட 3 பேரை கொன்ற கார்த்திகேயன் நடிப்பு; அசந்து போன போலீசார்..!

நெல்லை மாநகராட்சி முன்னாள் மேயர் உமா மகேசுவரி உள்பட 3 பேரை கொலை செய்தது எப்படி? என்பதை கைதான கார்த்திகேயன் நடித்து காட்டினார்.

காஜல் அகர்வாலை வீட்டுக்கு வரவழைக்க ரூ.75 லட்சம் ! சிக்கிய மோசடி பேர்வழி !

ராமநாதபுரத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபரின் மகன் கூகுளில் காஜல்அகர்வாலை பார்த்து அவரை வீட்டுக்கு வர வைக்க ஆசைப்பட்டுள்ளார் .locanto என்ற இணையதளத்தின் மூலம் நடிகைகளை விரும்பிய இடத்திற்கு வர வைக்கலாம் என்று நண்பர்கள்...

வெட்டில் போய் முடிந்த தல தளபதி வெறி !

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் இரண்டு பிரபல நடிகர்களின் ரசிகர்கள் மோதிக் கொள்வது வழக்கமான ஒன்று தான். ஆனால், பெரும்பாலும் அது எல்லை மீறியதில்லை. ஆனால், சமீபகாலமாக இந்த நிலை மாறி வருகிறது.தங்களுக்கு...

சகமாணவனைக் குத்தி அடித்துக் கொலை ! சகமாணவன் வெறிச்செயல்!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கால்ப் மைதானம் அருகே ஒரு பிரபல தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இருவருக்குள் நடந்த தகராறு, கொலைவரை சென்றுவிட்டது. கபில் ராகவேந்திரா...

மறதியால் மழலைகள் மரணம் ! அமெரிக்காவில் அரங்கேறிய பரிதாபம் !

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ராக் லேண்ட் நகரைச் சேர்ந்தவர், 39 வயதான ஜுவான் ரோட்ரிக்ஸ். இவருக்கு, மரிசா  என்ற மனைவி, 4 வயதில் ஒரு மகன், லூனா மற்றும் போனெக்ஸ் என்ற ஒரு...

பெண் டாக்டரின் சடலம் கண்டெடுப்பு ! ரஷ்யாவில் நடந்த பயங்கரம் !

மாஸ்கோவில் அழகியல் டாக்டர் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப் பட்டுள்ளார். பெண்ணின் பெயர் ஏக்தேரீனா என்பதாகும். இவர் மாஸ்கோவில் அழகியல் டாக்டராக வேலை செய்து வருகிறார். மக்கள் மத்தியில் பிரபலமானவர். பெற்றோர்கள் இருந்தாலும் மாஸ்கோவில்...
- 2026

உதித் நாராயணுக்கு கைபேசி மூலம் மிரட்டல் !

பீகாரை சேர்ந்தவர் பிரபல பின்னணி பாடகர் உதித் நாராயண். இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் ஏகப்பட்ட பாடல்கள் பாடியுள்ளார். ஷங்கர் இயக்கிய காதலன் படம் மூலம் கோலிவுட் வந்தவர் உதித். அவர்...

காதல் மனைவி கருகி போன பரிதாபம் ! தனக்கான இடத்தை கணவன் இதற்கு கொடுத்தது தான் காரணமா?

திருப்பூரில்  சக்திவேல் மற்றும் ரேணுகா தம்பதிகள் வசித்து வந்தனர். இவர்கள் இருவரும் பெற்றோர் சம்மதிக்காததால் காதல் திருமணம் செய்துகொண்டு திருப்பூரில் தனியாக வசித்து வந்துள்ளனர். ஆனந்தமாக போய்க்கொண்டிருந்த இவர்கள் வாழ்வில் சமூகவலைதளங்களால் விரிசல்கள்...

காட்டுக்குள் விளையாட சென்ற சிறுவன் பிணமாய் கிடந்த பரிதாபம் !

விழுப்புரம் மாவட்டம் ஐயன்குஞ்சரம் பகுதியைச் சேர்ந்த கேசவன். இவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார். இவருக்கு பராசக்தி என்ற மனைவியும் சிவகுமார் என்ற 15 வயது மகனும் உள்ளனர். மனைவி மற்றும் மகன் இருவரும்...

பத்து நாள் குழந்தை உயிரிழந்த பரிதாபம் ! பாகிஸ்தான் இராணுவம் செய்த கொடூரம்!

போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது துப்பாக்கிகளால் சுட்டும், மோட்டார் குண்டுகளை வீசியும் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களில் இந்திய ராணுவத்தை...

மதமாற்றத்தைக் கண்டித்து மீண்டும் மதுரையில் மக்கள் போராட்டம்!

பிறந்த நாள் விழா, குடும்ப விழாக்கள் என்ற பெயரைப் பயன்படுத்தி, ஞாயிற்றுக் கிழமைகளில் உள்ளூர் மக்களுக்கு பெரும் தொந்தரவு செய்வதாகவும், மதமாற்றத்தில் ஈடுபடுவதாகவும் புகார் கூறி வருகின்றனர். 

சில்மிஷம் செய்த வாலிபர்கள் ! சிட்டாய் தப்பிய இளம்பெண் !

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் தனது தோழி ஒருவரின் பிறந்தநாள் விழாவுக்கு சென்றுவிட்டு வீடு திரும்புவதற்காக கால் டாக்ஸியை புக் செய்துள்ளார். குறிப்பிட்ட நேரத்தில் அந்த கால்டாக்ஸி வரவே...
- 2026

Recent articles