கிரைம் நியூஸ்

Homeகிரைம் நியூஸ்

உயர் நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.30 கோடி மோசடி: 10 பேர் கைது

அவர்களிடம் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தமிழகத்தில் இதே போல் வேறு எங்கெல்லாம் ஏஜென்சி அமைத்து மோசடியில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள் என விசாரணை செய்து வருவதாக காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்; 33 பேர் உயிரிழந்த பரிதாபம்! ‘வழக்கம் போல்’ நடவடிக்கைகள்!

கள்ளச்சாராய விற்பனை கட்டுப்படுத்தப்படாததற்கும், உயிரிழப்புகளுக்கும் உள்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்!

― Advertisement ―

காங்கிரஸ் கட்டவிழ்த்து விட்ட எமர்ஜென்ஸி; நினைவு கூர்ந்த பிரதமர் மோடி!

நாடாளுமன்றத்தில் உறுப்பினராகப் பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் பிரதமர் மோடி. அப்போது அவர் கூறியவை...

More News

நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்ற மோடி; மும்மடங்கு வேகத்தில் பணியாற்றுவதாக உறுதி!

18ஆவது மக்களவை உறுப்பினராகப் பதவியேற்ற நரேந்திர தாமோதர்தாஸ் மோதி, பதவிப் பிரமாணம் ஏற்ற போது…

சர்வதேச யோகா தினம்; ஸ்ரீநகரில் பிரதமர் மோடி!

யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா செய்தார். 

Explore more from this Section...

சட்ட விரோதமாக சாராயம் கடத்தல்! பிடிப்பட்ட இளைஞர்!

110 லிட்டர் சாராயத்தையும், இரு சக்கர வாகனத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கூட்டு குடும்பத்தில் பெரியப்பா மகனால் சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்!

பரிசோதனையில் சிறுமி 3 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்துள்ளது.

விபத்தில் இறந்த காதல் கணவன்! மருத்துவமனை வந்த மனைவி கழிவறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை!

உறவினர்கள் அவரை ஆறுதல் படுத்த முயன்ற நிலையில் கழிவறைக்குள் சென்ற அவர் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஆரம்ப சுகாதார பெண் செவிலியரிடம் தவறாக நடக்க முயன்ற நபர் கைது!

தனிப்படை அமைத்து அந்த நபரை தேடி வந்தனர். இதையடுத்து அங்கு உள்ள சிசிடிவி காட்சிகள் சோதனை செய்து மூன்றரை மணி நேரத்தில் அந்த நபர் கைது செய்தனர்.

கள்ளக்காதலுனுக்கு குழந்தை பெற்ற தம்பி மனைவி! ஆத்திரத்தில் கொலை!

ராஜலக்ஷ்மி தொடர்ந்து கள்ளக்காதலனுடன் பழகி வந்துள்ளார்.

போலி மருத்துவர் செய்த சிசேரியன்! தாயும் குழந்தையும் உயிரிழந்த பரிதாபம்!

அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் வெறும் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்து இருப்பது தெரியவந்தது.

ரூ. 9 லட்சம் மதிப்புள்ள குட்கா மினி லாரியில் கடத்தல்!

அப்போது மினி லாரியில் பண்டல் பண்டலாக குட்கா புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

கள்ளக்காதல்: கணவனை கூலிப்படை வைத்துக் கொன்ற மனைவி!

இருசகக்ர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட மர்ம நபர்கள் முத்துவை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

காட்டுக்கு காதலனுடன் சென்ற சிறுமி! நான்கு பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்!

அரை மயக்கத்தில் கிடந்த சிறுமியை அங்கேயே விட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் புகார்

ஆடையின்றி அழுகிய நிலையில் இளம்பெண் சடலம்! கொள்ளிடக்கரையில் பரபரப்பு!

அழுகிய நிலையில் இருந்த அந்த பெண்ணுக்கு 25 வயது இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பெற்றோர் பார்த்த மாப்பிள்ளைக்கு வயது அதிகம்! இளம்பெண் தற்கொலை!

ஆனால் கல்பனாவோ மாப்பிள்ளைக்கு வயது அதிகமாக உள்ளது. இந்த மாப்பிள்ளை வேண்டாம் என்று கூறியுள்ளார்.

ஆப்ரெஷன் ஆகி ஐசியூவில் இருந்த பெண்! வாயை அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த வார்டுபாய்!

அறைக்கு வந்த வார்டு பாய் பெண்ணின் கை, கால்களை கட்டி விட்டு வாயை அடைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக தெரிவித்தார்.

SPIRITUAL / TEMPLES