Featured

மதுரை – செங்கோட்டை பயணிகள் ரயில் இன்று முதல் தொடக்கம்!

கொரோனா பரவலால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மதுரை-செங்கோட்டை முன்பதிவு இல்லாத பயணிகள் ரயில் 2ஆண்டுகளுக்குப் பிறகு இன்று முதல் இயக்கப்படுகிறது.

திருப்புகழ் கதைகள்: கதிரவன் எழுந்துலாவு…

இவர்களைப் புலவர்கள் எனக் கூறலாமா? அல்லது அறிவியல் அறிஞர்கள் எனக் கூறலாமா? நாளை விரிவாகக் காணலாம்.

சிறந்த மருத்துவரைக் கொன்று போட்ட… ஊடகம், அரசியல்வாதி, போலிஸ் கூட்டணி!

மற்ற வணிகர்களை மிரட்டி மாமூல் வசூலிப்பது போல இங்கும் மருத்துவமனை நடத்துபவர்களை மிரட்டி பணம் பறித்தல் நடக்கிறது. மாமூல் கொடுக்க மறுத்தால் இது போல பொய் குற்றம் சுமத்தி

IPL 2022: சென்னை – லக்னௌ- அதிரடி ரன் வேட்டைகள்

இன்று (1 ஏப்ரல் 2022) நடக்கவிருக்கும் ஆட்டத்தில் கொல்கொத்தாவும் பஞ்சாபும் விளையாடவுள்ளன.

திருப்புகழ் கதைகள்: திருமுருகாற்றுப் படை

பண்டைக்காலத்தில் மக்கள் வணங்கும் ஊர்களில் ‘கல்தறி’ நட்டு வணங்கி வந்தனர் என்ற செய்தி பட்டினப்பாலையிலும் குறிப்பிடப்படுகிறது. அதாவது குறித்த கந்துருவினை

துபாய் பயணம்! முதல்வராகவா, முதல் வரவாகவா…?

ஒரு சில நாட்களுக்கு முன்பாக அவசர அவசரமாக அங்கே தமிழக அரங்கை திறப்பதால் என்ன பயன்? எத்தனை பேர் அதைப் பார்க்க முடியும் என்ற என் கேள்விக்கு பதில் இல்லை.
- 2026

திருப்புகழ் கதைகள்: திருமுருகாற்றுப்படை

திருத்தணிகை முதலிய குன்றுதோறும் அழகிய மகளிருடன் கைகோத்து ஆடல் கோலத்துடன் அமைந்த தோற்றப் பொலிவைக் கண்டு மகிழச் சொல்கிறார்.

நூறு வயது ஆரோக்யமாக வாழ யோகா… ஆஹா..! பிரதமர் மோடியின் மனதின் குரல்! (முழு வடிவம்)

பாரதநாட்டவர் ஒவ்வொருவரும் உள்ளூர்ப் பொருட்களுக்குக் குரல் கொடுப்பவராக இருக்கும் போது, உள்ளூர்ப் பொருட்கள் உலகமயமானவையாக ஆவதற்கு அதிக காலம் பிடிக்காது. 

திருப்புகழ் கதைகள்: நக்கீரரின் ஆற்றுப்படை!

நக்கீரனாரின் காலம் பொது சகாப்தம் இரண்டாம் நூற்றாண்டின் இடைப்பகுதி எனக் கருதப்படுகிறது. ஆலத்தூர்க் கிழார், ஆவூர் மூலங்கிழார், இடைக்காடனார்,

ஆசை காட்டி மோசம் செய்யும் ‘420’ வேலையை அரசு செய்தால் தப்பில்லை போல..!

வேலைக்கு போக தகுதி வேண்டும் என்கிறார்கள். குடும்பத்தலைவிக்கு என்ன தகுதி ? அப்போது பணம் கிடைக்காத பெண்கள் தகுதி இல்லாத குடும்பத்தலைவிகளா?

திருப்புகழ் கதைகள்: நக்கீரர்

என்ற பாடலில் சங்கப் புலவர்கள் அரன் சேவடிக்கே பொருளமைத்து இன்பக் கவி பல பாடும் புலவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருப்புகழ் கதைகள்: கடம்ப மலர் எது?

சங்ககாலப்புலவர்கள் சங்க இலக்கியங்களில் கூறியிருக்கும் கடம்பமரத்தில் வெண்கடம்பு (Barrintonia Calyptrata), செங்கடம்பு (Barringtonia Acutangula) என இருவேறு
- 2026

Recent articles